MGR kudiriuntha kovil

ஒரு பாடலுக்கு ஒரு மாதமாக பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்., நடனத்தில் பட்டையைக் கிளப்பிய அந்தப் பாடல் இதானா?

தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் ஏதாவது ஒரு காட்சியையோ அல்லது அவரின் மேனரிசத்தையோ அல்லது அவரது வசனம் ஏதாவது ஒன்றையோ தங்களது படங்களில் ஒரு சிறு பகுதியிலாவது பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். திரைத்துறையில்…

View More ஒரு பாடலுக்கு ஒரு மாதமாக பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்., நடனத்தில் பட்டையைக் கிளப்பிய அந்தப் பாடல் இதானா?
Pava manipu

ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!

கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தானே உணர்ந்து எழுதிய பாடல்கள் பல. தன் வாழ்வில் ஏற்பட்ட சோகம் அந்த மனநிலை பிறருக்கு ஏற்பட்டால் எப்படி உணர்வார்கள் என்று தன் பேனா முனைகளில்…

View More ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!
MGR Rajakumari

ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்

நாடக நடிகராக தனது வாழ்க்கையினைத் தொடங்கி படிப்படியாக தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் பின்னர் நாடே போற்றும் அளவிற்கு மாமனிதராக உயர்ந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 1936-ல் வெளிவந்த…

View More ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்
Ragavendra

ரஜினியின் 100-வது படத்துக்கு வந்த சிக்கல்.. எஸ்.பி.முத்துராமன் கேட்ட அந்த 3 கேள்வி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100-வது படம் ஸ்ரீ ராகவேந்திரா என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய இஷ்ட தெய்வமான மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்க விரும்பி அதனை தனது 100-வது படமாக…

View More ரஜினியின் 100-வது படத்துக்கு வந்த சிக்கல்.. எஸ்.பி.முத்துராமன் கேட்ட அந்த 3 கேள்வி!
kannadasan

கடவுள் பற்றி கேட்ட வெளிநாட்டவருக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த கண்ணதாசன்..

கவியரசர் என்ற பட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்ல நம் கண்ணதாசனுக்கு. தமிழ்த்தாயின் மகனாக தனது பேனா முனைகளில் மை நிரப்புவதற்குப் பதிலாக தனது கற்பனை வளத்தையும், தமிழ் அமுதத்தையும் ஊற்றி எழுதியதாலே காலத்தால் அழிக்க…

View More கடவுள் பற்றி கேட்ட வெளிநாட்டவருக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த கண்ணதாசன்..
Autograph

என்னய்ய பாட்டுல இப்படி பிழை இருக்கே..! ஹிட் பாடலின் சந்தேகத்தை கருணாநிதிக்குத் தீர்த்து வைத்த வாலி!

ஒரு ஹிட் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும் அளவிற்கு பெயர் பெற்றது என்றால் அந்தப் பாடல் ‘ஒவ்வொரு பூக்களுமே..‘ பாடல் தான். ஆட்டோகிராப் திரைப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய்யின்…

View More என்னய்ய பாட்டுல இப்படி பிழை இருக்கே..! ஹிட் பாடலின் சந்தேகத்தை கருணாநிதிக்குத் தீர்த்து வைத்த வாலி!
Captain 2

ஷூட்டிங் ஸ்பாட்ல் சாப்பிடும் போது விஜயகாந்த் செய்யும் செயல்.. இதுனாலதான் மக்கள் மனசுல குடியிருக்காரு..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக இயற்கையாகவே மக்கள் நேசித்த ஒரு மனிதர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த்தான் என்றால் அது மிகையாகாது. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நிறைய நல்ல குணங்கள் இவரிடமும் இயல்பாகவே குடிகொண்டிருந்தால்…

View More ஷூட்டிங் ஸ்பாட்ல் சாப்பிடும் போது விஜயகாந்த் செய்யும் செயல்.. இதுனாலதான் மக்கள் மனசுல குடியிருக்காரு..!
Jailer 2

தயாராகப் போகும் ஜெயிலர் -2.. கசிந்த ரகசிய தகவல்..குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினியைப் பார்த்து, “வயசானலும், உன் ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கு..“ என்று கூற பதிலுக்கு ரஜினி “கூடவே பொறந்தது..“ என்று கூறுவார். இது ரஜினி விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.…

View More தயாராகப் போகும் ஜெயிலர் -2.. கசிந்த ரகசிய தகவல்..குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
Anna ssr

அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்வி

தமிழ் சினிமாவில் திராவிடக் கருத்துக்களை அதிகம் பேசியவரும், அறிஞர் அண்ணாவின் மனசாட்சியுமாகத் திகழ்ந்தவர்தான் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர் தனது இல்லத்திற்கே ‘அண்ணா இல்லம்‘ என்று பெயரிட்டு…

View More அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்வி
Vishal

இதுக்கெல்லாம் விளக்கம் தேவையா? மத நம்பிக்கை குறித்து விஷால்

அண்மைக் காலங்களாக நடிகர் விஷால் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார். ‘செல்லமே‘ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் இயக்குநர் லிங்குசாமியின் சண்டைக் கோழி படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறி…

View More இதுக்கெல்லாம் விளக்கம் தேவையா? மத நம்பிக்கை குறித்து விஷால்
Das

சிவாஜிக்காக ஒகே சொல்லிய கதையை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து ஹிட் ஆக்கிய ஆரூர்தாஸ்.. பதிலுக்கு சிவாஜி செஞ்ச தரமான சம்பவம்!

தமிழ் சினிமாவின் சிறந்த கதாசிரியராக, எழுத்தாளராக, வசனகார்த்தாவாக, திரைக்கதை அமைப்பாளராக கிட்டதட்ட 500 படங்களுக்கு மேல் எழுதி சினிமா உலகில் பெயர்பெற்றவர்தான் ஆரூர்தாஸ். திருவாரூரில் பிறந்த இவர் தனது இயற்பெயரான யேசுதாஸ் என்பதை சுருக்கி…

View More சிவாஜிக்காக ஒகே சொல்லிய கதையை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து ஹிட் ஆக்கிய ஆரூர்தாஸ்.. பதிலுக்கு சிவாஜி செஞ்ச தரமான சம்பவம்!
Vasan

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!

இந்திய சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டம் என்றால் அது எஸ்.எஸ்.வாசன் தான். தனது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் பல பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்தவர். நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை அள்ளி வழங்கியவர்.…

View More படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!