Thillana

குணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

நாதஸ்வர வித்வான் ‘சிக்கல்‘ நாதஸ்வர சக்கரவர்த்தி சண்முக சுந்தரமாக நடிகர் திலகமும், மோகனாம்பாளாக நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன படம்தான் தில்லானா மோகனாம்பாள். 1968-ல் வெளிவந்த இந்தப் படம்…

View More குணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
Vasan

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!

இந்திய சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டம் என்றால் அது எஸ்.எஸ்.வாசன் தான். தனது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் பல பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்தவர். நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை அள்ளி வழங்கியவர்.…

View More படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!
SS Vasan

ஒருமுறை கூட நேரில் பார்த்திராத இயக்குருக்கு வாரி வழங்கிய எஸ்.எஸ்.வாசன்.. இதுக்குப் பின்னால இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவமா?

சொந்த உறவுகளுக்குள்ளாகவே கடன் கொடுக்கத் தயங்கும் இந்தக் காலத்தில் திரைத் துறையில் அதன் ஆரோக்கிய வளர்ச்சிக்காக அதுவரை நேரில் பார்த்திடாத இயக்குநருக்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் அந்தக் காலத்திலேயே 2 லட்சத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார்.…

View More ஒருமுறை கூட நேரில் பார்த்திராத இயக்குருக்கு வாரி வழங்கிய எஸ்.எஸ்.வாசன்.. இதுக்குப் பின்னால இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவமா?
Gemini studio

ஒரே ஒரு காட்சிக்காக 100 யானைகளைக் களமிறக்கி பிரம்மாண்டம் காட்டிய அந்தக் காலத்து ஷங்கர்!

பிரம்மாண்டப் படங்கள் என்றால் இன்று டைரக்டர் ஷங்கரின் படங்களைப் புகழ்ந்து தள்ளுகிறோம் அல்லவா. ஆனால் 1950-களிலேயே பல பிரம்மாண்டப் படங்களை எடுத்து தமிழ் சினிமா உலகை உலகத் தரத்திற்கு அழைத்துச் சென்றவர் எஸ்.எஸ்.வாசன். மோஷன்…

View More ஒரே ஒரு காட்சிக்காக 100 யானைகளைக் களமிறக்கி பிரம்மாண்டம் காட்டிய அந்தக் காலத்து ஷங்கர்!