விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடில், மீனாவுக்கு நடந்ததை அண்ணாமலை மிகவும் வருத்தத்துடன் விசாரிக்கிறார். “பணம் போனால் போய் விட்டு போகிறது. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன…
View More Siragadikka Aasai: சிந்தாமணி தான் காரணம் என்பதை கண்டுபிடித்த முத்து.. சிஐடி வேலை பார்ப்பாரா?பேஹல்காம் தாக்குதலுக்கு இந்துத்துவா காரணம்.. கேவலமாக அரசியல் செய்யும் பிரியங்கா காந்தியின் கணவர்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பேஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்துத்துவா நரேட்டிவ் தான் காரணம் என பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கேவலமாக அரசியல் செய்ததற்கு நெட்டிசன்கள் கடுமையாக…
View More பேஹல்காம் தாக்குதலுக்கு இந்துத்துவா காரணம்.. கேவலமாக அரசியல் செய்யும் பிரியங்கா காந்தியின் கணவர்..!திருமாவளவன் மட்டும் வெளியேறினால் திமுக தோல்வி நிச்சயம்; பிரபல பத்திரிகையாளர்..!
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் மட்டும் வெளியேறிவிட்டால், அந்த கூட்டணி நிச்சயம் தோல்வியடையும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி ஒவ்வொரு முறையும் கூட்டணியின் அரவணைப்பால்…
View More திருமாவளவன் மட்டும் வெளியேறினால் திமுக தோல்வி நிச்சயம்; பிரபல பத்திரிகையாளர்..!உங்க சங்காத்தமே வேண்டாம்.. தொலைத்தொடர்பு துறையில் இருந்து விலகுகிறார் அதானி.. ஏர்டெல்லுக்கு விற்பனை..!
அதானி குழுமம் இந்தியாவின் போட்டியுள்ள தொலைத்தொடர்பு துறையில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், 5G ஸ்பெக்ட்ரத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ் குழுமத்தின் துணை நிறுவமான Adani Data…
View More உங்க சங்காத்தமே வேண்டாம்.. தொலைத்தொடர்பு துறையில் இருந்து விலகுகிறார் அதானி.. ஏர்டெல்லுக்கு விற்பனை..!24 வயதில் தொழிலதிபர்.. 28 வயதில் ரூ.106 கோடிக்கு நிறுவனத்தை விற்பனை செய்து ஓய்வு.. குடும்பத்துடன் மகிழ்ச்சி..!
24 வயதில் நிறுவனத்தை தொடங்கிய தொழிலதிபர் ஒருவர், 28 வயதில் அந்த நிறுவனத்தை 106 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள காலத்தில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Nathanael…
View More 24 வயதில் தொழிலதிபர்.. 28 வயதில் ரூ.106 கோடிக்கு நிறுவனத்தை விற்பனை செய்து ஓய்வு.. குடும்பத்துடன் மகிழ்ச்சி..!ChatGPT மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாறாமல் இருப்பது எப்படி?
இனிமேல் யாரும் ஏமாற வேண்டாம்.. ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு உதவி செய்கிறது ChatGPT..! பொதுவாக ஆன்லைனில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், அந்த பொருளின் தரம், நிறுவனத்தின் நம்பிக்கை, விலை, மற்ற…
View More ChatGPT மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாறாமல் இருப்பது எப்படி?100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. நீட் தேர்வு எழுதியவர்கள் எல்லோரும் பாஸ்.. ஒரு சின்ன கிராமத்தின் சாதனை..!
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2024ற்கான இறுதி முடிவு நேற்று வெளியான நிலையில் இதில் மொத்தம் 1009 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் பொதுப்பிரிவிலிருந்து மட்டும் 335 பேர் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள…
View More 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. நீட் தேர்வு எழுதியவர்கள் எல்லோரும் பாஸ்.. ஒரு சின்ன கிராமத்தின் சாதனை..!இதுதான் உண்மையான Cashback.. புதியதாக வாங்கிய டிராம் பேன்ட்டில் இருந்த பணம்..!
மும்பையை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் டிராக் பேன்ட் ஆர்டர் செய்த நிலையில், அதில் பத்து ரூபாயும் ஒரு பஸ் டிக்கெட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த ட்ராக் பேன்ட் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தது…
View More இதுதான் உண்மையான Cashback.. புதியதாக வாங்கிய டிராம் பேன்ட்டில் இருந்த பணம்..!இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த Fund Managerகள்.. உதய் கோடக்
தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற சிகரத்தை எட்டியிருக்கும் நிலையில், கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான உதய் கோடக், சமூக வலைதளத்தில் இந்திய இல்லத்தரசிகள் பற்றிய…
View More இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த Fund Managerகள்.. உதய் கோடக்விபத்தில் வாய் வழியாக உள்ளே சென்ற 15-Inch இரும்புக்கம்பி.. இருப்பினும் உயிர் பிழைத்த அதிசயம்..!
தென் சீனாவில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஊழியர் ஒருவரின் வாயின் வழியாக ஒரு இரும்புக் கம்பி தலையில் ஊடுருவி பின்னந்தலை வழியாக வந்த நிலையிலும் 10 மணி நேர அறுவை சிகிச்சைக்கு…
View More விபத்தில் வாய் வழியாக உள்ளே சென்ற 15-Inch இரும்புக்கம்பி.. இருப்பினும் உயிர் பிழைத்த அதிசயம்..!அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!
நேற்று நடந்த காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற ஒரு துயரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதுடைய TCS பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து…
View More அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!10 ஜூனியர் வக்கீல்கள் தேவையில்லை.. அவர்கள் வேலையை ஒரே நொடியில் பார்க்கும் AI டெக்னாலஜி..!
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் AI டெக்னாலஜி கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக சட்டத்துறையிலும் நுழைந்து விட்டது. ஒரு வழக்கை வழி நடத்துவதற்கு வழக்கறிஞர் விடிய விடிய…
View More 10 ஜூனியர் வக்கீல்கள் தேவையில்லை.. அவர்கள் வேலையை ஒரே நொடியில் பார்க்கும் AI டெக்னாலஜி..!