சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாடு முடிந்தவுடன் பஜ்ஜி விநியோகம் செய்யப்பட்டபோது, அதை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி…
View More பஜ்ஜிக்காக இவ்வளவு பெரிய சண்டையா? இவர்கள் எல்லாம் முதலீட்டாளர்களா? வைரல் வீடியோ..!QR கோட் மூலம் வாகன ஆவணங்களை சரிபார்க்கும் திட்டம்.. இந்தியாவில் இதுதான் முதல் மாநிலம்..!
QR கோடு மூலம் வாகனங்களின் ஆவணங்களை சரி பார்ப்பதற்கு புதிய திட்டத்தை கோவா மாநிலம் கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவா ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளம் என்பதால்…
View More QR கோட் மூலம் வாகன ஆவணங்களை சரிபார்க்கும் திட்டம்.. இந்தியாவில் இதுதான் முதல் மாநிலம்..!இனி MS OFFICE இலவசமாக கிடைக்கும்.. மைக்ரோசாப்ட் அறிவிப்பு.. ஆனால் சில நிபந்தனைகள்..!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MS OFFICE செயலியில் வேர்ட், எக்ஸெல், பவர் பாயிண்ட் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. தற்போது, அதனை சந்தா செலுத்தியே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த முடியும்.இந்நிலையில், மைக்ரோசாப்ட் தனது MS OFFICE செயலி…
View More இனி MS OFFICE இலவசமாக கிடைக்கும்.. மைக்ரோசாப்ட் அறிவிப்பு.. ஆனால் சில நிபந்தனைகள்..!கட்டிய பணம் திரும்ப கிடைக்கும் டேர்ம் இன்சூரன்ஸ் இருப்பது தெரியுமா? ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..!
பொதுவாக, டேர்ம் இன்சூரன்ஸ் என்பது பாலிசிதாரர் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்பதும், பாலிசி காலம் 75 வயது வரை மட்டுமே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 75 வயதுக்கு மேல், பாலிசிதாரர் உயிரோடு இருந்தால்,…
View More கட்டிய பணம் திரும்ப கிடைக்கும் டேர்ம் இன்சூரன்ஸ் இருப்பது தெரியுமா? ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..!5 மில்லியன் டாலர் இருந்தால் நான் ஏன் அமெரிக்கா போகப்போறேன்.. டிரம்ப் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல்..!
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வேண்டுமென்றால் 5 மில்லியன் டாலர் கொடுத்து கோல்ட் கார்டு வாங்கிக் கொள்ளலாம் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் பதிலடி…
View More 5 மில்லியன் டாலர் இருந்தால் நான் ஏன் அமெரிக்கா போகப்போறேன்.. டிரம்ப் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல்..!இனிமேல் SMS கிடையாது.. QR கோடுகள் தான்.. ஜிமெயில் பயனாளிக்கு முக்கிய தகவல்..!
கூகுள் தற்போது தங்கள் ஜிமெயில் பயனாளர்களின் லாகின் முறைக்கு ஆறு இலக்கு எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி சரி பார்த்து வரும் நிலையில், இனிமேல் அதற்கு பதிலாக QR கோடுகளை பயன்படுத்தும் என்று அறிவித்துள்ளது. மோசடிகளை குறைப்பதற்காகவே…
View More இனிமேல் SMS கிடையாது.. QR கோடுகள் தான்.. ஜிமெயில் பயனாளிக்கு முக்கிய தகவல்..!ஒரு நிமிஷத்தை கூட வீணாக்குவதில்லை.. யோசிப்பது எல்லாம் கண்டெண்ட் தான்.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நிமிடத்தையும் வீணாக்குவதில்லை என்றும் எப்போதும் கண்டெண்ட் குறித்து யோசித்துக்…
View More ஒரு நிமிஷத்தை கூட வீணாக்குவதில்லை.. யோசிப்பது எல்லாம் கண்டெண்ட் தான்.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா..!தமிழகம் போட்ட விதை.. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிற மாநிலங்கள்.. இந்திக்கு சிக்கல்?
தமிழகத்தை பொறுத்தவரை, தமிழ்-ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், மூன்றாவது மொழியாக ஹிந்தி உள்பட எந்த மொழியையும் எதிர்ப்போம் என்றும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில்,…
View More தமிழகம் போட்ட விதை.. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிற மாநிலங்கள்.. இந்திக்கு சிக்கல்?இளம்பெண் மீது கார் மோதியதால் எலும்பு முறிவு.. விபத்து ஏற்படுத்தியருடன் திருமணம்..!
சீனாவில், ஒரு இளம்பெண் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒருவர் மோதியதால், அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், அவருக்கு தன் மீது கார் மோதியவருடன் காதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக,…
View More இளம்பெண் மீது கார் மோதியதால் எலும்பு முறிவு.. விபத்து ஏற்படுத்தியருடன் திருமணம்..!கல்லூரி முக்கியமில்லை… ரெஸ்யூம் தேவையில்லை.. ரூ.40 லட்சம் சம்பளத்தில் ஏஐ நிறுவனத்தில் வேலை..!
நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள் என்ற விவரம் தேவையில்லை, உங்களுடைய கவர்ச்சிகரமான ரெஸ்யூம் எங்களுக்கு தேவையில்லை, வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த உள்ளோம் என்று பெங்களூரைச்…
View More கல்லூரி முக்கியமில்லை… ரெஸ்யூம் தேவையில்லை.. ரூ.40 லட்சம் சம்பளத்தில் ஏஐ நிறுவனத்தில் வேலை..!4000 பணியாளர்களின் வேலை காலி.. ஏஐ தொழில்நுட்பத்தால் DBS வங்கி எடுத்த அதிர்ச்சி முடிவு..!
சிங்கப்பூர் நாட்டை தலைமையிடமாக கொண்ட DBS வங்கி, ஏஐ தொழில்நுட்பம் காரணமாக 4,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் காரணமாக வேலை இழப்பு அதிகரித்து…
View More 4000 பணியாளர்களின் வேலை காலி.. ஏஐ தொழில்நுட்பத்தால் DBS வங்கி எடுத்த அதிர்ச்சி முடிவு..!