திமுக அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல், அமைச்சர் பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும்…
View More 2 அமைச்சர்கள் பதவி காலி.. இன்னும் சில அமைச்சர்கள் பதவிக்கு ஆபத்தா? தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு சிக்கல்..!இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிஎங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் கூறியது, ’ஜிகாத்’ என்ற தீவிரவாத போராட்டம் பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகள் மூலமாக வந்ததாக தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் பெரும்…
View More எங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!Siragadikka Aasai: திடீரென வீடு திரும்பும் சிந்தாமணி.. முத்து குழுவினர் மாட்டுவார்களா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து சிந்தாமணி வீட்டில் உள்ள பணத்தை எடுக்க முத்து மற்றும் அவரது குழுவினர் முடிவு செய்ய எல்லோரும்…
View More Siragadikka Aasai: திடீரென வீடு திரும்பும் சிந்தாமணி.. முத்து குழுவினர் மாட்டுவார்களா?பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!
பெஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மட்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு கவனக் குறைவுதான் காரணம் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் போர்…
View More பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!பெஹல்காம் தாக்குதல்.. 500 பேர் வேலையிழப்பு.. ரூ.12 கோடி முன்பதிவுகள் ரத்து.. 1990 போல் ஆனது காஷ்மீர்..!
காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் என்பதால் காஷ்மீர் பகுதியின் சுற்றுலா துறைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில்…
View More பெஹல்காம் தாக்குதல்.. 500 பேர் வேலையிழப்பு.. ரூ.12 கோடி முன்பதிவுகள் ரத்து.. 1990 போல் ஆனது காஷ்மீர்..!பைலட் வரவில்லை.. 7 மணி நேரம் தாமதமான விமானம்.. விமான ஊழியரின் கன்னத்தில் அறைந்த பயணி..!
டெல்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் 7 மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. இரவு 11 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் மறுநாள் காலை 6:30…
View More பைலட் வரவில்லை.. 7 மணி நேரம் தாமதமான விமானம்.. விமான ஊழியரின் கன்னத்தில் அறைந்த பயணி..!ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
பெஹல்காம் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு உச்ச நிலையில் இருக்கின்ற நேரத்தில், ஜார்கண்ட் மாநில பயங்கரவாத படையை சேர்ந்த நால்வர் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும்…
View More ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியா
பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ-சர்தாரி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைக் கண்டித்து சிந்து நதியில் இந்தியர்கள் ரத்தம் ஓடும் என கடுமையான பேசியதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும்…
View More சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியாசிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது, நாட்டிற்கு ஒரு பெரிய நல்வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கிஷன்கங்கா, ராட்லே, பகல் துல் போன்ற ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நீர்மின் திட்டங்களை வேகமாக…
View More சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய் அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும்…
View More பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!