நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா, சமந்தா குறித்த அனைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் டெலிட் செய்து விட்டாலும் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் டெலிட் செய்யாமல் இருப்பது ஏன்? என நெட்டிசன்கள்…
View More சமந்தாவின் ஒரு புகைப்படத்தை மட்டும் டெலிட் செய்யாத நாக சைதன்யா.. நெட்டிசன்கள் கேள்வி..!ஒரு ஆர்டர், இரண்டு பேமெண்ட்.. அமேசானில் ஏமாந்த டெல்லி பெண்..!
அமேசான் நிறுவனத்தில் ஆன்லைனில் ஒரு பொருள் ஆர்டர் செய்த டெல்லியை சேர்ந்த பெண், இரண்டு முறை தன்னிடம் பேமெண்ட் பெற்று விட்டதாக கூறி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
View More ஒரு ஆர்டர், இரண்டு பேமெண்ட்.. அமேசானில் ஏமாந்த டெல்லி பெண்..!ஒரு நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு பாலிசியை இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியுமா?
லைப் இன்சூரன்ஸ் எடுக்கின்றோமோ இல்லையோ, கண்டிப்பாக ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நம்முடைய மரணத்திற்கு பின் நம்முடைய குடும்பத்தினர் பொருளாதார கஷ்டம் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக…
View More ஒரு நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு பாலிசியை இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியுமா?கேர்ள் பிரண்டுக்கு ஐபோன் வாங்க 9ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்.. அம்மா அதிர்ச்சி..!
டெல்லியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் தனது அம்மாவின் நகையை திருடி அதை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து ஐபோன் ஒன்றை வாங்கி தனது கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ள…
View More கேர்ள் பிரண்டுக்கு ஐபோன் வாங்க 9ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்.. அம்மா அதிர்ச்சி..!கேஷ் ஆன் டெலிவரியில் ஏற்பட்ட சிக்கல்.. வேற லெவலில் யோசித்த ஜொமேட்டோ..!
முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஜொமோட்டோ நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரியில் ஏற்படும் சில்லறை பிரச்சனையை தீர்க்க ஒரு புதிய வழிமுறையை கடைப்பிடித்து வரும் நிலையில் இதன் காரணமாக டெலிவரி செய்யும் நபர்கள்…
View More கேஷ் ஆன் டெலிவரியில் ஏற்பட்ட சிக்கல்.. வேற லெவலில் யோசித்த ஜொமேட்டோ..!ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறையுமா? அதிர்ச்சி தகவல்..!
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் என்பது இன்றியமையாதது என்ற நிலையில் சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடலாம் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் இன்றைய இளைஞர்களின் நிலையாக உள்ளது. இந்த…
View More ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறையுமா? அதிர்ச்சி தகவல்..!மழைக் காலத்தில் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன?
மழைக்காலம் நெருங்கி வருவதை எடுத்து இந்த மழைக்காலத்தில் சில முக்கிய பாலிசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வாகன விபத்து அடிக்கடி நடக்கும் என்பதால் வாகனங்களில் செல்பவர்கள்…
View More மழைக் காலத்தில் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன?5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய்.. சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி பலி..!
மும்பையில் மூன்று வயது சிறுமி தனது தாயாருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஐந்தாவது மாடியில் இருந்து சிறுமி மேல் நாய் கீழே விழுந்ததாகவும் இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்ததாகவும்…
View More 5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய்.. சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி பலி..!Open AI நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர்.. ஒரு மாத அனுபவம் குறித்த பதிவு..!
இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள Open AI அலுவலகத்தில் சமீபத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில் தனது ஒரு மாத அனுபவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து…
View More Open AI நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர்.. ஒரு மாத அனுபவம் குறித்த பதிவு..!பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்.. சிறையில் அடைப்பு..!
மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மும்பை அரசு மருத்துவமனை குளியல் அறையில்…
View More பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்.. சிறையில் அடைப்பு..!ரூ.15000 முதலீடு.. ரூ.1.5 கோடி வருமானம்.. ஏஐ மூலம் சம்பாதித்த இரண்டு நண்பர்கள்..!
இரண்டு நண்பர்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் வெறும் 15000 ரூபாய் முதலீடு செய்து ஒன்றரை கோடி வரை சம்பாதித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் என்பது தான் அடுத்த தலைமுறை…
View More ரூ.15000 முதலீடு.. ரூ.1.5 கோடி வருமானம்.. ஏஐ மூலம் சம்பாதித்த இரண்டு நண்பர்கள்..!உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் உள்ளது. புதுவகையான மோசடி.. ஜாக்கிரதை..!
உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் இருக்கிறது என்று பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று புதிதாக கிளம்பி இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஹைதராபாத்…
View More உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் உள்ளது. புதுவகையான மோசடி.. ஜாக்கிரதை..!
