protest2

திமுக ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் மக்கள் போராட்டம் நடத்த முடியாது.. அப்படியே போராட்டம் நடத்தினாலும், அதை ஊடகங்கள் ஒளிபரப்பாது.. அந்த தவறுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர்கள் டிவியில் பேசுவார்கள்.. ஆனால் இன்று ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை பூதக்கண்ணாடி போட்டு ஊடகங்கள் பெரிசு படுத்துகின்றன.. மக்கள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காங்க.. அடுத்த ஆப்பு ஒன்சைடு ஊடகங்களுக்கு தான்..

தமிழக அரசியல் மற்றும் சமூக தளத்தில் ஊடகங்களின் செயல்பாடுகள் எப்போதுமே விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த கால ஆட்சி மாற்றங்களின் போதும் தற்போதைய அரசியல் சூழலிலும் ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதம்…

View More திமுக ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் மக்கள் போராட்டம் நடத்த முடியாது.. அப்படியே போராட்டம் நடத்தினாலும், அதை ஊடகங்கள் ஒளிபரப்பாது.. அந்த தவறுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர்கள் டிவியில் பேசுவார்கள்.. ஆனால் இன்று ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை பூதக்கண்ணாடி போட்டு ஊடகங்கள் பெரிசு படுத்துகின்றன.. மக்கள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காங்க.. அடுத்த ஆப்பு ஒன்சைடு ஊடகங்களுக்கு தான்..
ration rice

அரசாங்கம் கொடுக்குற அரிசியில புழுவ தேடுறவன் ஏழை… ஆனா, அதே அரிசியை வித்து பணத்தை தேடுறவன் துரோகி! ஏழையோட வயித்துப் பசி… உன்னோட கல்லாப்பெட்டிக்கு காசு இல்ல, சாபம்! ரேஷன் கடைங்கிறது ஏழையோட அடுப்பங்கரை… அங்க போய் உங்க கமிஷன் ஆட்டத்த காட்டிட்டு இருந்தா, அடுப்பு எரியுதோ இல்லையோ… உங்க அதிகாரம் கண்டிப்பா சுக்குநூறா எரியும்!

தமிழகம் முழுதும் நிறைய இடங்களில் , குறிப்பாக ஏழைகள் அதிகம் வாழும் இடங்களில் அவர்களுக்கு புழுத்த ரேஷன் அரிசி மற்றும் பருப்பு , அதே கடையில் கிலோவுக்கு 50 ரூபாய் கொடுத்தால் முதல் தர…

View More அரசாங்கம் கொடுக்குற அரிசியில புழுவ தேடுறவன் ஏழை… ஆனா, அதே அரிசியை வித்து பணத்தை தேடுறவன் துரோகி! ஏழையோட வயித்துப் பசி… உன்னோட கல்லாப்பெட்டிக்கு காசு இல்ல, சாபம்! ரேஷன் கடைங்கிறது ஏழையோட அடுப்பங்கரை… அங்க போய் உங்க கமிஷன் ஆட்டத்த காட்டிட்டு இருந்தா, அடுப்பு எரியுதோ இல்லையோ… உங்க அதிகாரம் கண்டிப்பா சுக்குநூறா எரியும்!
கவுதம் அதானி

அதானி நிறுவனத்துடன் கைகோர்த்து திமுக அரசு ரூ.6000 கோடி ஊழல் செய்ததா? அறப்போர் இயக்கம் தரும் திடுக்கிடும் ஆதாரங்கள்.. தவெக அரசில் ஊழல் வெளிப்படுமா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிக்குவார்களா? திமுக அரசில் நடந்த ஒரு ஊழலை கூட விடமாட்டோம்.. அக்கு அக்காக பிரித்து மேய்வோம்.. தவெக அமைச்சர்கள் சவால்..

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதானி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில், போதிய ஆதாரங்கள் இருந்தபோதிலும் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் ஆரம்பகட்ட விசாரணையோடு வழக்கை முடிக்க முந்தைய திமுக…

View More அதானி நிறுவனத்துடன் கைகோர்த்து திமுக அரசு ரூ.6000 கோடி ஊழல் செய்ததா? அறப்போர் இயக்கம் தரும் திடுக்கிடும் ஆதாரங்கள்.. தவெக அரசில் ஊழல் வெளிப்படுமா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிக்குவார்களா? திமுக அரசில் நடந்த ஒரு ஊழலை கூட விடமாட்டோம்.. அக்கு அக்காக பிரித்து மேய்வோம்.. தவெக அமைச்சர்கள் சவால்..
salem sp

சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை.. ரெளடிகள் ஒழுங்கா திருந்தி வாழனும், இல்லைன்னா வேற மாதிரி நடவடிக்கை இருக்கும்.. ஒழுங்கா வேலைக்கு போயோ, தொழில் செஞ்சோ பொழைச்சிங்கன்னா, உங்களுக்கு நல்லது, இல்லைன்னா கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. ‘சிங்கம்’ துரைசிங்கம் போல் கர்ஜித்த கண்காணிப்பாளர்.. இதுதாண்டா தவெக அரசு..

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும்…

View More சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை.. ரெளடிகள் ஒழுங்கா திருந்தி வாழனும், இல்லைன்னா வேற மாதிரி நடவடிக்கை இருக்கும்.. ஒழுங்கா வேலைக்கு போயோ, தொழில் செஞ்சோ பொழைச்சிங்கன்னா, உங்களுக்கு நல்லது, இல்லைன்னா கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. ‘சிங்கம்’ துரைசிங்கம் போல் கர்ஜித்த கண்காணிப்பாளர்.. இதுதாண்டா தவெக அரசு..
cm vijay 34

5 வருஷ கேவலமான ஆட்சியில் தமிழ்நாட்டில் தேனாறு பாலாறும் ஓடுதுன்னு கைக்கூலிகளை வைத்து சொன்ன பொய்.. இப்போ அதே கைக்கூலிகளை வைத்து தமிழ்நாடு நாசமா போய்கிட்டு இருக்குன்னு ஒரு பொய்.. பொய்யை தவிர வேற எதுவுமே உங்களுக்கு தெரியாதா? உங்களால மக்களுக்கு ஒருசிறு துளி அளவுக்காவது நல்லது நடந்துருக்கா?

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கூறி, ஊடக கூலிகளையும் விளம்பர உத்திகளையும் வைத்து முந்தைய ஆட்சியாளர்கள் பரப்பிய பொய்கள் அனைத்தும் தற்போது மக்கள் மன்றத்தில் அம்பலமாக தொடங்கியுள்ளன. தங்களின்…

View More 5 வருஷ கேவலமான ஆட்சியில் தமிழ்நாட்டில் தேனாறு பாலாறும் ஓடுதுன்னு கைக்கூலிகளை வைத்து சொன்ன பொய்.. இப்போ அதே கைக்கூலிகளை வைத்து தமிழ்நாடு நாசமா போய்கிட்டு இருக்குன்னு ஒரு பொய்.. பொய்யை தவிர வேற எதுவுமே உங்களுக்கு தெரியாதா? உங்களால மக்களுக்கு ஒருசிறு துளி அளவுக்காவது நல்லது நடந்துருக்கா?
vijay police

ஒரு அரசு நினைச்சா சட்டம் ஒழுங்கை காப்பாத்துறது ஒரு பெரிய வேலையே இல்லைன்னு இப்ப தான் தெரியுது.. 50 வருஷத்துல போலீசை கரெக்டா வேலை வாங்குன ஒரு முதல்வரை பார்க்க முடியலை.. போலீசுக்கு ஒரு அரசும் முழு சுதந்திரம் கொடுக்கலை.. போலீசுக்கு மட்டும் முழு சுதந்திரம் கொடுத்து பாருங்க.. அரசியல்வாதி தலையீடு மட்டும் இல்லாமல் இருந்தா போதும், சட்டவிரோதிங்க காணாமல் போயிடுவாங்க… தவெக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு…

தமிழக அரசியல் வரலாற்றில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்பது எப்போதுமே ஒரு பெரும் சவாலாகவும், விவாத பொருளாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்ற மிகக்குறுகிய காலத்திற்குள்ளேயே ஒட்டுமொத்த…

View More ஒரு அரசு நினைச்சா சட்டம் ஒழுங்கை காப்பாத்துறது ஒரு பெரிய வேலையே இல்லைன்னு இப்ப தான் தெரியுது.. 50 வருஷத்துல போலீசை கரெக்டா வேலை வாங்குன ஒரு முதல்வரை பார்க்க முடியலை.. போலீசுக்கு ஒரு அரசும் முழு சுதந்திரம் கொடுக்கலை.. போலீசுக்கு மட்டும் முழு சுதந்திரம் கொடுத்து பாருங்க.. அரசியல்வாதி தலையீடு மட்டும் இல்லாமல் இருந்தா போதும், சட்டவிரோதிங்க காணாமல் போயிடுவாங்க… தவெக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு…
cm vijay 34

டாஸ்மாக்கை மூடுனாரு.. ரெளடிங்களை பிடிச்சாரு.. டெண்டர் கமிஷனை கட் பண்ணினாரு.. அம்மா உணவகத்தை சீரமைச்சாரு.. அரசு அதிகாரிகளை சாட்டையை சுழற்றி வேலை வாங்குறாரு.. 10 நாள்ல்ல இவ்வளவு செய்ய முடியுதுன்னா, அடுத்த 5 வருஷத்துல என்னென்ன செய்வாரு? குறை சொல்றவன் பொறாமையில சொல்லிகிட்டே இருக்கட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.. முதல்வர் விஜய்க்கு முழு சப்போர்ட் செய்யும் பொதுமக்கள்..!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை எழுதி, முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட விஜய், தனது பதவி காலத்தின் முதல் பத்து நாட்களிலேயே ஒட்டுமொத்த மாநிலத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். பல…

View More டாஸ்மாக்கை மூடுனாரு.. ரெளடிங்களை பிடிச்சாரு.. டெண்டர் கமிஷனை கட் பண்ணினாரு.. அம்மா உணவகத்தை சீரமைச்சாரு.. அரசு அதிகாரிகளை சாட்டையை சுழற்றி வேலை வாங்குறாரு.. 10 நாள்ல்ல இவ்வளவு செய்ய முடியுதுன்னா, அடுத்த 5 வருஷத்துல என்னென்ன செய்வாரு? குறை சொல்றவன் பொறாமையில சொல்லிகிட்டே இருக்கட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.. முதல்வர் விஜய்க்கு முழு சப்போர்ட் செய்யும் பொதுமக்கள்..!
Out of 10,877 government primary schools in Tamil Nadu, only 30 students study

எங்க வீட்டு பிள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடம் இனி தனியார் ஸ்கூலுக்கு ஈடா இருக்கும்! 80 கோடி ரூபாய்ங்கிறது வெறும் நம்பர் இல்ல, லட்சக்கணக்கான மாணவர்களோட எதிர்காலத்துக்கான அஸ்திவாரம்! இனி அரசு பள்ளின்னா அது தரமான கல்வியோட அடையாளம்! எங்க முதலமைச்சரோட அதிரடி, கல்வித்துறையை உலகத் தரத்துக்கு கொண்டு போகும்!

தமிழகத்தில் கல்வி தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், த.வெ.க அரசு தனது கல்விசார் சீர்திருத்தங்களை மிக வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு முக்கிய மைல்கல்லாக, மாநிலம்…

View More எங்க வீட்டு பிள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடம் இனி தனியார் ஸ்கூலுக்கு ஈடா இருக்கும்! 80 கோடி ரூபாய்ங்கிறது வெறும் நம்பர் இல்ல, லட்சக்கணக்கான மாணவர்களோட எதிர்காலத்துக்கான அஸ்திவாரம்! இனி அரசு பள்ளின்னா அது தரமான கல்வியோட அடையாளம்! எங்க முதலமைச்சரோட அதிரடி, கல்வித்துறையை உலகத் தரத்துக்கு கொண்டு போகும்!
amma unavagam

அரசியல் வேற… பசி வேற! கட்சி எதுவா இருந்தாலும், ஏழை வயிறு நிறையணும்ங்கிறதுதான் தவெக கொள்கை. அம்மா உணவகம் இனி இன்னும் சூப்பரா இயங்கும்! அம்மா உணவகம் வெறும் கட்டிடம் இல்ல… அது ஏழையோட பசியை போக்கும் கோவில்.. அரசியல் பழிவாங்கல் இல்லாம, மக்கள் நலன் காக்கவே இந்த அரசு… இது தளபதி ஆட்சி!

ஜெயலலிதா ஆட்சியில 3 ரூபாய்க்கும் 5 ரூபாய்க்கும் வயிராற சாப்பிட்டோம்.. அதுக்கு அப்புறம் இப்பதான் சாப்பிடுறோம்.. வெளில சாப்பிட்டா 150 ரூபாய் ஆகும், இங்க தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5…

View More அரசியல் வேற… பசி வேற! கட்சி எதுவா இருந்தாலும், ஏழை வயிறு நிறையணும்ங்கிறதுதான் தவெக கொள்கை. அம்மா உணவகம் இனி இன்னும் சூப்பரா இயங்கும்! அம்மா உணவகம் வெறும் கட்டிடம் இல்ல… அது ஏழையோட பசியை போக்கும் கோவில்.. அரசியல் பழிவாங்கல் இல்லாம, மக்கள் நலன் காக்கவே இந்த அரசு… இது தளபதி ஆட்சி!
tuticorin

தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையையும், தொழில்வளம் மிக்க உள்கட்டமைப்பையும் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சர்வதேச தரத்திலான ஒரு பிரம்மாண்ட “துறைமுக நகரமாக” மாற்றியமைக்க தற்போதைய புதிய தவெக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

வெறும் வெற்று மேடை பேச்சுகளிலும், காகித வடிவிலும் மட்டுமே இருந்த பழைய திட்டமிடல்களை தள்ளிவைத்துவிட்டு, களத்தில் இறங்கி சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் கமாண்டிங்…

View More தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையையும், தொழில்வளம் மிக்க உள்கட்டமைப்பையும் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சர்வதேச தரத்திலான ஒரு பிரம்மாண்ட “துறைமுக நகரமாக” மாற்றியமைக்க தற்போதைய புதிய தவெக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
cm vijay secretariet1

பள்ளிக்கல்வி முதல் தொழில்துறை வரை தினமும் ஆய்வுகள்.. வேகமாக நடைபெறும் அதிரடி நடவடிக்கைகள்.. இனி அரசு ஊழியர்கள் சும்மா வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்ல முடியாது.. சக்கையாக பிழியும் தவெக அரசு.. பொறுப்பாக வேலை பார்க்க, மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் தப்பிக்க முடியும்.. ஓபி அடிக்க நினைச்சா வேலையே பறிபோய்விடும்.. இதுதாண்டா மக்களுக்கான அரசு..!

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் நிர்வாக கட்டமைப்பில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி…

View More பள்ளிக்கல்வி முதல் தொழில்துறை வரை தினமும் ஆய்வுகள்.. வேகமாக நடைபெறும் அதிரடி நடவடிக்கைகள்.. இனி அரசு ஊழியர்கள் சும்மா வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்ல முடியாது.. சக்கையாக பிழியும் தவெக அரசு.. பொறுப்பாக வேலை பார்க்க, மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் தப்பிக்க முடியும்.. ஓபி அடிக்க நினைச்சா வேலையே பறிபோய்விடும்.. இதுதாண்டா மக்களுக்கான அரசு..!
amma unavagam

இனி யாரும் பசியோட தூங்க வேண்டாம்.. பட்டினியும் கிடக்க வேண்டாம்.. விஜய் ஆட்சியில் மீண்டும் மெருகேறுகிறது ‘அம்மா உணவகம்.. அப்பா காலத்தில் சீரழிக்கப்பட்ட அம்மா உணவகம், மீண்டும் புத்துணர்வு பெறுகிறது.. ஏழையின் சிரிப்பில் இனி இறைவனை அடிக்கடி காணலாம்..

தமிழக அரசியல் மற்றும் சமூக நல திட்டங்களின் வரலாற்றில், எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் உன்னத நோக்கில் தொடங்கப்பட்ட ‘அம்மா உணவகங்கள்’ எப்போதும் ஒரு மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி…

View More இனி யாரும் பசியோட தூங்க வேண்டாம்.. பட்டினியும் கிடக்க வேண்டாம்.. விஜய் ஆட்சியில் மீண்டும் மெருகேறுகிறது ‘அம்மா உணவகம்.. அப்பா காலத்தில் சீரழிக்கப்பட்ட அம்மா உணவகம், மீண்டும் புத்துணர்வு பெறுகிறது.. ஏழையின் சிரிப்பில் இனி இறைவனை அடிக்கடி காணலாம்..