தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுவதில் காட்டப்படும் தீவிரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதற்கட்டமாக, நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த அரசு போக்குவரத்து…
View More அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றி அமைப்பு.. முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருள் எரிப்பு.. திருச்சியில் 300 ரவுடிகள் அழைக்கப்பட்டு இனிமேல் சட்டவிரோத செயல் செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.. முதல் நாளே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்.. இன்னும் பல ஆச்சரியமும் அதிசயமும் காத்திருக்கின்றது..