கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் உள்ள சிறிய பெட்டிக் கடைகளில் கூட கஞ்சா மற்றும் பல்வேறு போதைப்பொருட்களின் நடமாட்டம் சர்வசாதாரணமாகக் காணப்பட்டது. இந்தச் சூழல் பெற்றோரையும் பொதுமக்களையும் பெரும்…
View More முன்னாடி கஞ்சா எங்க கிடைக்கும்னு தேடுனாங்க… ஆனா இப்ப, ‘கஞ்சா வித்தவன் எங்கே?’னு போலீஸ் தேடுது! போதை பிசினஸை மூடிட்டு அண்டை மாநிலத்துக்கு ஓடிட்டாங்க எல்லாரும்? நீ எஸ்கேப் ஆகலடா… என்கிட்ட இருந்து தப்பிக்க உனக்கு டைம் கொடுத்திருக்கேன். என் பசங்க கையில இனி போதைப்பொருள் ஏறாது… போதை வியாபாரம் பண்ணனும்ன்னு எவனாவது தமிழ்நாட்டுக்குள்ள வந்தா, திரும்பி போகமாட்டான்…drugs
50 வருஷமா தமிழ்நாட்டுல கொலைகாரங்களை, கஞ்சா குடிப்பவர்களை, பெண்கள் மீது கைவைப்பவர்களை உருவாக்கிட்டு போயிருக்காங்க.. ஒரே நாளில் அவங்களை எல்லாம் விஷம் வச்சா கொல்ல முடியும்.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் திருத்தனும்.. முதல்ல போதையில் இருந்து தெளிய வைக்கனும்.. அப்புறம் அவங்களோட வருமானத்துக்கு வழிபண்ணனும், பெண்களை எப்படி மதிக்கனும்ன்னு கவுன்சிலிங் கொடுக்கனும்.. இதெல்லாம் நடக்க கொஞ்ச நாள் ஆகும்.. கொஞ்சம் பொறுங்க.. தமிழ்நாடு சொர்க்க பூமியா மாறும்…
தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் மற்றும் சமூகச்சூழல் என்பது மிகவும் கவலைக்குரிய பல சீர்கேடுகளை தன்னுள் விதைத்து சென்றுள்ளது. அரை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்தவர்களின் தவறான கொள்கைகளாலும், தொலைநோக்கற்ற…
View More 50 வருஷமா தமிழ்நாட்டுல கொலைகாரங்களை, கஞ்சா குடிப்பவர்களை, பெண்கள் மீது கைவைப்பவர்களை உருவாக்கிட்டு போயிருக்காங்க.. ஒரே நாளில் அவங்களை எல்லாம் விஷம் வச்சா கொல்ல முடியும்.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் திருத்தனும்.. முதல்ல போதையில் இருந்து தெளிய வைக்கனும்.. அப்புறம் அவங்களோட வருமானத்துக்கு வழிபண்ணனும், பெண்களை எப்படி மதிக்கனும்ன்னு கவுன்சிலிங் கொடுக்கனும்.. இதெல்லாம் நடக்க கொஞ்ச நாள் ஆகும்.. கொஞ்சம் பொறுங்க.. தமிழ்நாடு சொர்க்க பூமியா மாறும்…அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றி அமைப்பு.. முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருள் எரிப்பு.. திருச்சியில் 300 ரவுடிகள் அழைக்கப்பட்டு இனிமேல் சட்டவிரோத செயல் செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.. முதல் நாளே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்.. இன்னும் பல ஆச்சரியமும் அதிசயமும் காத்திருக்கின்றது..
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுவதில் காட்டப்படும் தீவிரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதற்கட்டமாக, நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த அரசு போக்குவரத்து…
View More அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றி அமைப்பு.. முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருள் எரிப்பு.. திருச்சியில் 300 ரவுடிகள் அழைக்கப்பட்டு இனிமேல் சட்டவிரோத செயல் செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.. முதல் நாளே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்.. இன்னும் பல ஆச்சரியமும் அதிசயமும் காத்திருக்கின்றது..