முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹாரம் நிகழ்வு பிரசித்திப் பெற்றது. அதுபற்றிய முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். இங்கு…
View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!Tiruchendur
திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!
திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம். அதையொட்டி முருகப்பெருமானின் சிறப்புப் பதிவுகளைப் பார்க்கலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் இடம் திருச்செந்தூர். இங்கு 2 மூலஸ்தானம் இருக்கு. முருகரைப் பார்த்துட்டு வரும்போதே…
View More திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!
திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது…
View More திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!
அந்தக்காலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாசித்திருவிழா நடக்கவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. அதனால அங்கு கொடி மரம் வைக்கணும்னு முடிவு எடுக்கிறாங்க. அதற்காக ஆறுமுக ஆசாரி தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி…
View More திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!திருச்செந்தூருக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்; மனைவி, குழந்தைகளுடன் சாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அரசியல் தலைவர்கள் சினிமாத்துறை பிரபலங்கள் முக்கிய…
View More திருச்செந்தூருக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்; மனைவி, குழந்தைகளுடன் சாமி தரிசனம்!பிறவிப்பெருங்கடலைக் கடக்க அருள்புரியும் திருச்செந்தூர் பூஜா மூர்த்தி…!
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளுள் 2வது படைவீடு திருச்செந்தூர். செந்திலாண்டவர், சுப்பிரமணியசுவாமி, ஜெயந்திநாதராக முருகப்பெருமான் காட்சி தரும் அற்புதமான திருத்தலம் இது. இந்த முருகனை வழிபடுவதால் வாழ்வில் என்னென்ன நலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாமா… பிறவி என்கின்ற…
View More பிறவிப்பெருங்கடலைக் கடக்க அருள்புரியும் திருச்செந்தூர் பூஜா மூர்த்தி…!அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோலாகலமான ஆவணி தேரோட்டம்..!
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில். ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திரு விழாக்கள் நடை பெற்றாலும் ஆவணி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 17-ந்…
View More அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோலாகலமான ஆவணி தேரோட்டம்..!




