தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சினிமா உலகையே உலுக்கி எடுக்கும் என்பதும் மறக்க முடியாத படமாக வெகு சில படங்கள் மட்டுமே அமையும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில்தான் கடந்த 1979ஆம்…
View More ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத உதிரிப்பூக்கள்!tamil cinema
எம்ஜிஆர் – தேவிகா இணைந்து நடித்த ஒரே படம்.. எம்ஜிஆர் – கமல் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் நடிகை தேவிகா பல படங்கள் நடித்திருந்தாலும் எம்ஜிஆர் உடன் அவர் நடித்தது ஒரே ஒரு திரைப்படம்தான். எம்ஜிஆர் உடன் அதன் பிறகு அவர் இணைந்து நடிக்காததற்கு காரணம்…
View More எம்ஜிஆர் – தேவிகா இணைந்து நடித்த ஒரே படம்.. எம்ஜிஆர் – கமல் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்..!பாரதிராஜா படத்தை மிஸ் செய்தவர்.. சுப்பிரமணியபுரம் படத்தையும் மிஸ் செய்தவர்.. யார் இந்த சிவச்சந்திரன்..!
இயக்குனர் மையம் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகிய சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர் சிவச்சந்திரன், சுப்பிரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி நடித்த கேரக்டரில் நடிப்பதையும் மிஸ் செய்தார். இவ்வாறு நல்ல கேரக்டர்களை…
View More பாரதிராஜா படத்தை மிஸ் செய்தவர்.. சுப்பிரமணியபுரம் படத்தையும் மிஸ் செய்தவர்.. யார் இந்த சிவச்சந்திரன்..!‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’.. 500 படங்கள் நடித்த ‘முதல் மரியாதை’ நடிகரை ஞாபகம் இருக்கின்றதா?
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘முதல் மரியாதை’ என்ற திரைப்படத்தில் ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஏ.கே.வீராசாமி என்ற நடிகர். இவர்…
View More ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’.. 500 படங்கள் நடித்த ‘முதல் மரியாதை’ நடிகரை ஞாபகம் இருக்கின்றதா?3 மனைவிகள், 7 குழந்தைகள்.. ரீமேக் உரிமை கொடுக்க மறுத்த ஸ்ரீதர்.. நடிகர் டிஎஸ் பாலையாவின் அறியப்படாத பக்கம்..!
இன்றைய திரையுலகில் பல நடிகர்கள் வில்லனாக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். ரஜினிகாந்த், சத்யராஜ் உள்பட பலர் அந்த பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் முதன் முதலில் தமிழ்…
View More 3 மனைவிகள், 7 குழந்தைகள்.. ரீமேக் உரிமை கொடுக்க மறுத்த ஸ்ரீதர்.. நடிகர் டிஎஸ் பாலையாவின் அறியப்படாத பக்கம்..!சிவாஜி உயிர் பிரியும் கடைசி நிமிடத்தை பார்த்த தயாரிப்பாளர்.. உருக வைக்கும் தகவல்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உயிர் பிரியும் கடைசி நிமிடத்தை பார்த்தது நான் மட்டுமே என பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
View More சிவாஜி உயிர் பிரியும் கடைசி நிமிடத்தை பார்த்த தயாரிப்பாளர்.. உருக வைக்கும் தகவல்..!பிரபுதேவா – ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த படம்.. திடீரென ஏற்பட்ட மாற்றம்.. 25 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான சொல்லாமலே!
இயக்குனர் சசி இயக்கத்தில் லிவிங்ஸ்டன் நடிப்பில் உருவான ’சொல்லாமலே’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த படத்தின் சில சொல்லப்படாத விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம். இயக்குனர் சசி…
View More பிரபுதேவா – ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த படம்.. திடீரென ஏற்பட்ட மாற்றம்.. 25 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான சொல்லாமலே!பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!
ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள ஒரு பீடா கடையில் வேலை பார்த்த நடிகர் விக்னேஷ், அதன்பின் பாலு மகேந்திரா படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார். ஆனால் அந்த படத்தில் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பில்…
View More பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!
நடிகை தேவயானி முதல்முறையாக ஒரு பாடலில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் குடும்ப கேரக்டரில் நடித்து குடும்ப நடிகையாக மாறினார். அவர் ஒரு பாடலுக்கு நடனமாடிய திரைப்படம் காலதாமதமாக தான் வெளியானது.…
View More அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!
முதல் படமாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அதற்கு ஓரிரு நாள் முன் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அடுத்து ரஜினி படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. ஆனால் பின்னாளில்…
View More நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!
14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வயதில் சினிமாவின் உச்சத்திற்கு சென்று, சென்னையில் கார் பங்களா என வசதியுடன் வாழ்ந்த நடிகை ஒருவர் ஒரு சில ஆண்டுகளிலேயே தலைகீழாக ஏழ்மை நிலைக்கு திரும்பி, கடன்…
View More 14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!ரஜினி படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த நடிகை.. தற்கொலை முயற்சி.. வடிவுக்கரசியின் வாழ்க்கை நிகழ்வுகள்..!
நடிகை வடிவுக்கரசி ரஜினியின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பாதியில் படப்பிடிப்பிலிருந்து ஓடி வந்து விட்டதாகவும் அதன் பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை…
View More ரஜினி படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த நடிகை.. தற்கொலை முயற்சி.. வடிவுக்கரசியின் வாழ்க்கை நிகழ்வுகள்..!
