பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தில் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட 27வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், நாட்டின் ராணுவ கட்டமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பின் அடிப்படையே மாற்றியமைக்கப்படுகிறது. இத்திருத்தம்…
View More பிரதமருக்கு கூட அதிகாரம் இல்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிகாரமும் குறைப்பு.. இனி எல்லா அதிகாரமும் ஆசிப் முனீர்தான்.. மிக்சர் சாப்பிடும் பாகிஸ்தான் பிரதமரும் எம்பிக்களும்.. சட்ட திருத்தத்தின் மூலம் ராணுவ ஆட்சியா? பாவம் பாகிஸ்தான் மக்கள்..!Supreme Court
ஒரு நபர் ஆணையமும் நிறுத்தம்.. உயர்நீதிமன்றத்தின் எஸ்.ஐ.டியும் நிறுத்தம்.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெகவின் வெற்றியும் அல்ல.. தமிழக அரசின் வெற்றியும் அல்ல.. மக்களின் வெற்றி.. வழக்கறிஞர் நளினி பேட்டி..!
கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் ஒரு திருப்புமுனையாக…
View More ஒரு நபர் ஆணையமும் நிறுத்தம்.. உயர்நீதிமன்றத்தின் எஸ்.ஐ.டியும் நிறுத்தம்.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெகவின் வெற்றியும் அல்ல.. தமிழக அரசின் வெற்றியும் அல்ல.. மக்களின் வெற்றி.. வழக்கறிஞர் நளினி பேட்டி..!உச்சநீதிமன்ற உத்தரவு விஜய்க்கு ஒரு வெற்றி தான்.. இனி அரசியல் ரீதியான அழுத்தம் குறையும்.. ஆனாலும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வது தான் விஜய்க்கு பாதுகாப்பு.. முத்தலிப் பேட்டி..!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.…
View More உச்சநீதிமன்ற உத்தரவு விஜய்க்கு ஒரு வெற்றி தான்.. இனி அரசியல் ரீதியான அழுத்தம் குறையும்.. ஆனாலும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வது தான் விஜய்க்கு பாதுகாப்பு.. முத்தலிப் பேட்டி..!தமிழக அரசை கிழித்து தொங்கவிட்ட உச்சநீதிமன்றம்.. ஒரு ஊடகத்தில் கூட செய்தி வரவில்லை.. எந்த ஒரு ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.. அதிமுக, பாஜக பிரச்சனைகளை தவிர ஊடகத்திற்கு வேறு எதுவும் கண்ணுக்கு தெரியாதா? ஜனநாயகத்தின் 4வது தூணுக்கு இப்படி ஒரு சோதனையா?
தமிழக அரசியலில் ஒரு வாரத்தில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பங்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. மணி அவர்கள் கார்த்திக்குடன் விவாதிக்கிறார். வள்ளியூரில் பொது இடத்தில் கருணாநிதி சிலை…
View More தமிழக அரசை கிழித்து தொங்கவிட்ட உச்சநீதிமன்றம்.. ஒரு ஊடகத்தில் கூட செய்தி வரவில்லை.. எந்த ஒரு ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.. அதிமுக, பாஜக பிரச்சனைகளை தவிர ஊடகத்திற்கு வேறு எதுவும் கண்ணுக்கு தெரியாதா? ஜனநாயகத்தின் 4வது தூணுக்கு இப்படி ஒரு சோதனையா?பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!Fake சுப்ரீம் கோர்ட் கைது உத்தரவு.. வேற லெவலில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய மோசடியாளர்கள்..!
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பொதுமக்களுக்கு உதவுவதோ இல்லையோ, மோசடியாளர்களுக்கு மிக அதிகமாக உதவுகிறது. இதன் காரணமாக, தொழில்நுட்பத்தில் புதிய வழிகளை கண்டுபிடித்து மோசடி செய்யும் நபர்கள், புதுப்புது வகையில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து…
View More Fake சுப்ரீம் கோர்ட் கைது உத்தரவு.. வேற லெவலில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய மோசடியாளர்கள்..!13 வயதுக்குட்பட்டோர் இனி பேஸ்புக், எக்ஸ் பயன்படுத்த முடியாதா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?
13 வயதிற்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது ஒரு கொள்கை தொடர்பான விஷயம் எனவும், இந்த விஷயத்தில் சட்டமியற்ற வேண்டியது…
View More 13 வயதுக்குட்பட்டோர் இனி பேஸ்புக், எக்ஸ் பயன்படுத்த முடியாதா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?தாஜ்மஹால் வக்பு வாரிய சொத்தா? நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவு என்ன?
வக்பு வாரியத்தின் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தாஜ்மஹாலை வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிப்பதற்கான நீண்ட கால நீதிமன்றப் போராட்டத்தின் முடிவை நாமும் காணலாம். இந்தியாவின் முக்கிய வரலாற்று சின்னங்களில்…
View More தாஜ்மஹால் வக்பு வாரிய சொத்தா? நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவு என்ன?சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி…
View More சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்supreme Court | உச்சநீதிமன்ற கேண்டீனில் உணவுக் கட்டுப்பாடு.. வெங்காயம், பூண்டு உணவுகளுக்கு தடை விதிப்பு ஏன்
டெல்லி: நவராத்திரியையொட்டி உச்ச நீதிமன்றத்தின் கேன்டீனில் உணவு கட்டுபபாடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளத. நவநாத்திரி பண்டிகையையொட்டி 9 நாட்களுக்கு உச்சநீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு ஆகியவை…
View More supreme Court | உச்சநீதிமன்ற கேண்டீனில் உணவுக் கட்டுப்பாடு.. வெங்காயம், பூண்டு உணவுகளுக்கு தடை விதிப்பு ஏன்தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட…
View More தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்