jsw

35 ஆண்டுக்கு முன் 1 லட்ச ரூபாய்க்கு அப்பா வாங்கிய பங்கு.. இன்றைய மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?இன்ப அதிர்ச்சியில் மகன்..!

  ரெடிட் பயனாளர் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அப்பா வாங்கி வைத்த பங்கு பத்திரங்களை தற்செயலாக தற்போது கண்டுபிடித்ததாகவும், அப்போது ஒரு லட்ச ரூபாய் விலையில் வாங்கிய பங்கின் மதிப்பு இன்றைய…

View More 35 ஆண்டுக்கு முன் 1 லட்ச ரூபாய்க்கு அப்பா வாங்கிய பங்கு.. இன்றைய மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?இன்ப அதிர்ச்சியில் மகன்..!
பழமொழி

ஆளில்லா வீட்டில் திருடுவது எப்படி? 16 வயது மகனுக்கு பாடம் நடத்திய திருடன் கைது..!

  பெங்களூருவில் 35 வயது ஒரு திருடன் மூன்று மனைவிகளையும் ஒன்பது பிள்ளைகளையும் காப்பாற்ற திருட்டு தொழிலில் ஈடுபட்டதோடு, தன்னுடைய 16 வயது மகனுக்கும் எப்படி திருட வேண்டும் என கற்று கொடுத்ததாக கூறப்படுவது…

View More ஆளில்லா வீட்டில் திருடுவது எப்படி? 16 வயது மகனுக்கு பாடம் நடத்திய திருடன் கைது..!
woman

பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!

நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், லடாக்கில் கார்கில் மாவட்டத்தில் உள்ள Line of Control அருகே இருக்கும் ஒரு தொலைதூர கிராமத்தில் திடீரென மாயமானார். அவரது வயது 15 ஆன மகனுடன் பயணம் செய்தபோது,…

View More பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஏகப்பட்ட பழமொழிகளைப் போகிற போக்கில் சொல்லி வைத்தனர். அதுல ஒண்ணுதான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. இது எவ்வளவு சத்தியமான உண்மைன்னு கீழே படிங்க புரியும். தந்தைக்கு முன்பு குரலை…

View More தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?
18 Year old son love for mother

18 வருடத்தை வீணடிச்சுட்டாங்க.. வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்காக மகன் எடுத்த துணிச்சல் முடிவு..

ஒரு காலத்தில் எல்லாம் கணவரே கண்கண்ட தெய்வம் என்பது போலத்தான் அனைவரும் சித்தரித்து வந்த சூழலில் ஒரு பெண் தனது கணவர் இறந்து பல ஆண்டுகளானாலும் வேறு திருமணத்தை செய்யாமல் தனிமையாக வாழ்வதை மிக…

View More 18 வருடத்தை வீணடிச்சுட்டாங்க.. வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்காக மகன் எடுத்த துணிச்சல் முடிவு..
mother cage for son in home

வீட்டிலேயே கூண்டு.. மகனை சிறை வைத்து உணவு கொடுக்கும் தாய்.. காரணம் தெரிஞ்சு மனம் உருகிய மக்கள்..

என்னதான் பெற்றோர்கள் பார்த்து பார்த்து தங்களது பிள்ளைகளை வளர்த்து வந்தாலும் ஏதாவது ஒரு சூழலில் வாழ்வின் தவறான பாதைக்கு சென்று வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் மோசமான சம்பவங்களிலும் ஈடுபடுவார்கள். அவர்களைத் திருத்தி நல்லவர்களாக மாற்றுவதற்கு…

View More வீட்டிலேயே கூண்டு.. மகனை சிறை வைத்து உணவு கொடுக்கும் தாய்.. காரணம் தெரிஞ்சு மனம் உருகிய மக்கள்..
chinni jayanth

காமெடியில் கலக்கிய சின்னி ஜெயந்த்.. மகனை சினிமாவிற்குள் நுழைக்காமல் ஐஏஎஸ் ஆக்கி அழகு பார்த்த நடிகர்

நகைச்சுவை நடிப்பால் பலரது மனதையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். சென்னையை சேர்ந்த இவர், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்து விட்டு, நியூ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர்…

View More காமெடியில் கலக்கிய சின்னி ஜெயந்த்.. மகனை சினிமாவிற்குள் நுழைக்காமல் ஐஏஎஸ் ஆக்கி அழகு பார்த்த நடிகர்
mk stalin movie 1

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்த மனோரமா மகன்.. என்ன படம் தெரியுமா?

இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நிலையில் அவருடன் மனோரமா மகன் பூபதி நடித்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம், தமிழக முதல்வர் முக…

View More முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்த மனோரமா மகன்.. என்ன படம் தெரியுமா?
marriage1 1

மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்

மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை 70 வயது மாமனார் திருமணம் செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர் என்ற பகுதியில் 70 வயது…

View More மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்
202108111512195385 Tamil News Tamil News 35 year old man murder near iraniyal SECVPF 1

பழம்பெரும் நடிகையை அடித்தே கொலை செய்த மகன்: பிணத்தை ஆற்றில் தூக்கியெறிந்த கொடூரம்!

73 வயதான பழம்பெரும் நடிகையை அவரது மகன் அடித்தே கொலை செய்து பிணத்தை ஆற்றில் தூக்கி எறிந்ததாக விசாரணையில் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழம்பெரும் பாலிவுட் நடிகை வீணா கபூர்…

View More பழம்பெரும் நடிகையை அடித்தே கொலை செய்த மகன்: பிணத்தை ஆற்றில் தூக்கியெறிந்த கொடூரம்!