நம் வாழ்வில் எந்த நேரத்தில் நமக்கு ஆபத்து வரும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கவே முடியாது. சில நேரங்களில் அந்த ஆபத்திலிருந்து எப்படியோ தப்பித்து மறுபிறவி போன்ற ஒரு சூழல் நிச்சயம் பலருக்கும் அமைந்திருக்கும். அந்த…
View More ரஜினிக்கு இது மறுபிறவி.. சூப்பர் ஹிட் படத்தின் ஷூட்டிங்கில் வந்த ஆபத்து.. சூப்பர் ஸ்டார் சந்தித்த துயரம்..sivakumar
ஆனாலும் தைரியம் தான்பா.. சிவகுமாரை முகத்துக்கு நேராக கலாய்த்த இயக்குனர் பாலா..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களாக மக்கள் மத்தியில் அறியப்படும் பலரும் ஏதாவது ஒரு விதத்தில் தனித்துவமான திறனுடன் விளங்குவார்கள். அப்படி ஒவ்வொரு காலத்திலும் பல இயக்குனர்கள் சில தனி திறமைகளோடு விளங்கும் சூழலில் இயக்குனர்…
View More ஆனாலும் தைரியம் தான்பா.. சிவகுமாரை முகத்துக்கு நேராக கலாய்த்த இயக்குனர் பாலா..3 வருஷம்.. சிவகுமாரோட மகன்னு தெரியாமலே சூர்யாவுடன் வலம் வந்த கூட்டம்.. நேருக்கு நேர் படத்தின் சுவாரஸ்ய பின்னணி..
தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் உடல் மொழி மட்டும் இல்லாமல் ஆடை தொடங்கி தனது முகபாவனைகள் வரை அந்த கேரக்டருக்கு ஏற்ப மாறுபட்டு அற்புதம் காட்டும் குணம் படைத்தவர் தான் நடிகர் சூர்யா. உடல் அளவிலும்…
View More 3 வருஷம்.. சிவகுமாரோட மகன்னு தெரியாமலே சூர்யாவுடன் வலம் வந்த கூட்டம்.. நேருக்கு நேர் படத்தின் சுவாரஸ்ய பின்னணி..சிவக்குமாரின் நல்ல மனதினை மனம்திறந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்.. இப்போதுள்ள அகரம் பவுண்டேஷனுக்கு அப்பவே அச்சாரம் போட்ட நிகழ்வு
நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தின் வாரிசுகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் தன் தந்தையைப் போலவே ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் உதவிடும் விதமாக அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார்கள். மேலும் கார்த்தியும் விவசாயிகளுக்கு உதவிடும் விதமாக உழவன்…
View More சிவக்குமாரின் நல்ல மனதினை மனம்திறந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்.. இப்போதுள்ள அகரம் பவுண்டேஷனுக்கு அப்பவே அச்சாரம் போட்ட நிகழ்வுமருத்துவமனை படுக்கையில் இருந்துகிட்டு எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. கண்ணீர் கடலில் நனைந்த சிவகுமார்..
தமிழ் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் மிக முக்கியமான ஒரு ஆளுமையாக விளங்கி இருந்தவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவை இரண்டிலும் அவரைப் போல ஒரு சூப்பர் ஸ்டார் நிச்சயம் இனி வரவே முடியாது…
View More மருத்துவமனை படுக்கையில் இருந்துகிட்டு எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. கண்ணீர் கடலில் நனைந்த சிவகுமார்..சிவகுமார் பண்ணதுல தப்பே இல்ல.. சால்வையை தூக்கி எறிந்த சம்பவத்திற்கு பின்னாடி இருந்த பல ஆண்டு கால நட்பு..
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் எங்காவது ஒரு சம்பவம் நடந்துவிட்டால் அது உடனடியாக இணையதளத்தில் அதிகம் வைரலாகி மிகப்பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறும். அந்த வகையில் கடந்த…
View More சிவகுமார் பண்ணதுல தப்பே இல்ல.. சால்வையை தூக்கி எறிந்த சம்பவத்திற்கு பின்னாடி இருந்த பல ஆண்டு கால நட்பு..ரசிகர்கள் மேல அப்படி என்ன கோபம் சிவக்குமார் சார்? அன்று செல்போன்.. இன்று சால்வை..
நடிகர் சிவக்குமாருக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அவ்வப்போது சர்ச்சைகைளில் சிக்கி மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும் விமர்சனத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார். முதலில் செல்பி.. இப்போது சால்வை. தமிழ் திரையுலகத்தின் மார்கண்டேயனாகப் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவக்குமார்…
View More ரசிகர்கள் மேல அப்படி என்ன கோபம் சிவக்குமார் சார்? அன்று செல்போன்.. இன்று சால்வை..வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!
நடிகை நக்மாவின் தங்கையான ஜோதிகா ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. விஜய் மற்றும் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் ஜோதிகா அறிமுகமானார்.…
View More வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!சிவகுமார் வரைக்கும் இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க!.. இனியாவது மெளனமான சூர்யா – கார்த்தி பேசுவார்களா?
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்தில் புகுந்த ஆமை என்பதில் தொடங்கி 100 திருக்குறள் சொல்லும் சிவகுமாருக்கு இந்த ஒரு திருக்குறள் தெரியாதா என கரு. பழனியப்பன்…
View More சிவகுமார் வரைக்கும் இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க!.. இனியாவது மெளனமான சூர்யா – கார்த்தி பேசுவார்களா?தமிழ் திரை உலகின் மார்கண்டேயன்.. நடிகர் சிவக்குமார் திரைப் பயணம்!
நடிகர் சிவக்குமார் சூர்யா, கார்த்தியின் தந்தை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் நடிகர் சிவக்குமார் சினிமாவின் தென்னகத்து மார்கண்டேயன் என்பது தெரியுமா? 2K Kids -க்கு தெரியாத நடிகர் சிவக்குமாரின் திரைசாதனைகள்…
View More தமிழ் திரை உலகின் மார்கண்டேயன்.. நடிகர் சிவக்குமார் திரைப் பயணம்!4 தேசிய விருதுகள்.. இளையராஜா – கே.பாலசந்தர் கூட்டணி.. சித்ராவின் அறிமுகம்.. பல அற்புதங்கள் செய்த சிந்து பைரவி..!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் திரைப்படம் என்றால் அந்த படம் வசூலில் சாதனை செய்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பெறும். பெரும்பாலான படங்கள் வசூலிலும் சாதனை செய்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. பெரிய…
View More 4 தேசிய விருதுகள்.. இளையராஜா – கே.பாலசந்தர் கூட்டணி.. சித்ராவின் அறிமுகம்.. பல அற்புதங்கள் செய்த சிந்து பைரவி..!40 வருடங்களுக்கு முன்பே ஒரு ‘வாடகைத்தாய்’ கதை.. நெருப்புடன் விளையாடிய முக்தா சீனிவாசன்..!
இன்றைய காலகட்டத்தில் வாடகைத்தாய் என்பது சர்வசாதாரணமாக உள்ளது என்பது அறிந்ததே. சமீபத்தில் நயன்தாரா கூட வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டார். ஆனால் 40 வருடங்களுக்கு முன்னர் வாடகைக்தாய் என்பது ஒரு கெட்ட…
View More 40 வருடங்களுக்கு முன்பே ஒரு ‘வாடகைத்தாய்’ கதை.. நெருப்புடன் விளையாடிய முக்தா சீனிவாசன்..!