முழுமதியை வணங்குவதால் மன நோய்கள் அகலுகின்றன. அமாவாசையில் இருந்து பிறை வளர்கிறது. அதிலும் மூன்றாம்பிறை தரிசனம் மிகுந்த பலனைத் தரும். சந்திரனை அமாவாசையைத் தொடர்ந்து பிறை வருவதில் இருந்து பௌர்ணமி வரை வணங்கலாம். எப்படி…
View More சந்திரனை வணங்குவதுல இவ்ளோ விஷயம் இருக்கா?moon
மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?
மூன்றாம் பிறை தரிசனம்… சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம்…
View More மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?ஒன்றல்ல.. இரண்டல்ல.. 128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு.. வானியலில் ஒரு ஆச்சரியம்..!
வானியலாளர்கள் சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகளை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், சூரியக் குடும்பத்தில் நிலவுகளின் எண்ணிக்கையில் சனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுவரை, “நிலவுகளின் அரசன்” என்ற பட்டம் வியாழனுக்கே சொந்தமாக இருந்தது.…
View More ஒன்றல்ல.. இரண்டல்ல.. 128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு.. வானியலில் ஒரு ஆச்சரியம்..!

