மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், மோசடிக்காரர்கள் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு பொதுவான யுக்தியாக “அப்பாவின் அல்லது அம்மாவின் நண்பர்” என கூறி செய்யும் மோசடி…
View More மக்களுக்கு விழிப்புணர்வு வந்துருச்சு.. ஆன்லைன் மோசடியாளருக்கே அல்வா கொடுத்த இளம்பெண்..money
கோடிக்கணக்கில் ஊழியர்களின் பென்சன் பணம் மாயம்.. ஹேக்கர்களின் கைவரிசையால் அதிர்ச்சி..!
ஆஸ்திரேலியா நாட்டில் ஊழியர்களின் பென்ஷன் பணம் அடங்கிய இணையதளத்தில் ஹேக்கர்கள் புகுந்து, பணத்தை திருடியுள்ளதாகவும், கோடிக்கணக்கான பணம் இழந்ததாகவும் கூறப்படும் விவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி சங்கமான Association of…
View More கோடிக்கணக்கில் ஊழியர்களின் பென்சன் பணம் மாயம்.. ஹேக்கர்களின் கைவரிசையால் அதிர்ச்சி..!இன்று முதல், ஏப்ரல் 1 முதல் உங்கள் பர்சுக்கு வேட்டு வைக்கும் பண மாற்றங்கள்..!
ஏப்ரல் 1 முதல் பல்வேறு பணவியல் மாற்றங்கள் ஏற்பட இருக்கும் நிலையில் உங்கள் பணத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 1. வருமான வரி குறைப்பு.. புதிய திட்டம்…
View More இன்று முதல், ஏப்ரல் 1 முதல் உங்கள் பர்சுக்கு வேட்டு வைக்கும் பண மாற்றங்கள்..!பிராவிடண்ட் ஃபண்ட் எவ்வளவு இருக்குது? இனி UPIல் பார்க்கலாம்.. தேவைப்பட்டால் எடுத்து கொள்ளலாம்..!
பிராவிடண்ட் பண்ட் தொகை எவ்வளவு இருக்கிறது? அதில் உள்ள விவரங்கள் என்ன? போன்றவைகளை தெரிந்து கொள்ள, அதிலிருந்து லோன் எடுக்க வேண்டும் என்றால் நாள்கள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இதுவரை இருந்தது…
View More பிராவிடண்ட் ஃபண்ட் எவ்வளவு இருக்குது? இனி UPIல் பார்க்கலாம்.. தேவைப்பட்டால் எடுத்து கொள்ளலாம்..!BHIM 3.0-வை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு.. என்னென்ன புதிய வசதிகள் உள்ளது?
இந்திய தேசிய கட்டண நிறுவனம் (NPCI) தனது பராத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM) செயலியின் மூன்றாவது முக்கிய பதிப்பான BHIM 3.0-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேலும் புத்திசாலியான, குடும்பத்தினர் மற்றும் தொழில்…
View More BHIM 3.0-வை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு.. என்னென்ன புதிய வசதிகள் உள்ளது?இன்டர்நெட் இல்லாமல் UPI முறையில் பணவர்த்தனை செய்வது எப்படி? முக்கிய தகவல்..!
இன்டர்நெட் இருந்தால் மட்டுமே UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் கூட பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற வசதி வந்துள்ளது. இந்த வசதி…
View More இன்டர்நெட் இல்லாமல் UPI முறையில் பணவர்த்தனை செய்வது எப்படி? முக்கிய தகவல்..!என் பணத்தை கொடுத்துடு ப்ளீஸ்.. ஆன்லைன் மோசடிக்காரனையே கதற வைத்த இளைஞர்..
பொதுவாக, ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் மர்ம நபர்களால் அப்பாவி மக்கள் ஏராளமான பணத்தை இழந்து வருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் மோசடியாளரை ஏமாற்றி ₹10,000 பெற்ற கான்பூரை சேர்ந்த ஒரு இளைஞரின்…
View More என் பணத்தை கொடுத்துடு ப்ளீஸ்.. ஆன்லைன் மோசடிக்காரனையே கதற வைத்த இளைஞர்..வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!
வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், ரூ.1.95 அனுப்பவும்” என தொழிலதிபர் ஒருவர் அனுப்பி கோரியதாகவும், அதை நம்பி மேனேஜர் அந்த பணத்தை அனுப்பியுள்ள நிலையில். பின்னர், அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நிமிடத்திற்குள் சைபர்…
View More வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!
டெல்லியில் 74 வயது தொழிலதிபர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர், 2015 ஆம்…
View More பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்
போபால்: மத்திய பிரதேச மாநிலததில் முன்னாள் போலீஸ்காரர் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு பணம் உள்பட ரூ.8 கோடி சொத்துகளை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மத்தியபிரதேச மாநிலம்…
View More காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே 6 மாதங்களாக வீட்டில் ஜெராக்ஸ் எந்திரத்தில் கள்ளநோட்டு அச்சடித்து ஜாலியாக செலவு செய்து வந்தவர் காய்கறி கடையில் மாற்ற முயன்றபோது வசமாக சிக்கினார். தென்காசி மாவட்டம் கடையம்…
View More நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..
கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி மூலம் ஏராளமான நபர்கள் ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், இதில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஏமாறுகிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
View More டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..