மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் கொள்கை ரீதியாக எப்படி வாழ வேண்டும். பிறரின் கஷ்டங்களை குறிப்பால் அறிந்து…
View More முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்mgr
ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!
தமிழ்த் திரையுலகில் 1960-70 காலகட்டங்களில் சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா ஆகிய முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக விளங்கியவர்தான் சரோஜா தேவி. கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இளம்…
View More ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதுவரை நடித்து வந்த புரட்சிப் படங்களிலிருந்து விடுபட்டு முற்றிலும் காதல், காமெடி என பக்கா கமர்ஷியல் படமாக நடித்த படம் தான் அன்பே வா. ஏ.வி.எம் நிறுவனம் எம்.ஜி.ஆரை…
View More ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்!
தமிழ் சினிமாவில் 1965 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜியை வைத்து ஹிட் படங்களைக் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. சரவணா பிலிம்ஸ் என்ற பெயரில் ஜி.என். வேலுமணி பாகப் பிரிவினை, பாலும் பலமும், படகோட்டி, குடியிருந்த…
View More தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்!எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!
திரையுலகில் எம்.ஜி.ஆர் என்ற பெரும் இமயத்தை பகைத்துக் கொண்டவர்களை எம்.ஜி.ஆர் தனது வழிக்குக் கொண்டு வந்துவிடுவார் என்று அவர் மீது ஒரு கருத்து உண்டு. தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கதையை பார்க்க மாட்டார்.…
View More எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நாடக கம்பெனிகளில் நடித்துக் கொண்டிருந்தார். குடும்ப வறுமை காரணமாக மூண்டார் வேளை சாப்பாடு கிடைக்குமே என் எண்ணி நாடக கம்பெனியில் சேர்ந்தவர் அவர். அதன் பின்…
View More எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?
சினிமா உலகில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கியதற்கு அவரின் பாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தான் நடிக்கும் படங்களில் கதை, இதர நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதவர் மிக முக்கியமாகப் பார்ப்பது பாடல்களையும், சண்டைக்…
View More பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாட்டையே ஆண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரின் குழந்தைகள் ஆனாலும் அவரின் மனதிற்குள் தனக்கென்று பெயர் சொல்ல ஓர் இரத்த உறவு இல்லையே என்று மனதிற்குள்ளேயே கடைசி வரை பூட்டி வைத்து…
View More எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு!
திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கஷ்டமான காட்சிகளில் கூட நடித்து எப்படியேனும் படத்தின் வெற்றிக்காக உழைப்பர். இருந்த போதிலும் சில படங்கள் தோல்வியைத் தழுவி…
View More எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு!எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர். ஆகவே சினிமாவின் அத்தனை கலைகளும் அத்துப்படி. இப்போது எப்படி நாம் கமல்ஹாசனைக் கொண்டாடுகிறோமோ அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஏனெனில் சினிமாவில் நடிப்பு…
View More எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது…
View More போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்
நாடக நடிகராக தனது வாழ்க்கையினைத் தொடங்கி படிப்படியாக தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் பின்னர் நாடே போற்றும் அளவிற்கு மாமனிதராக உயர்ந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 1936-ல் வெளிவந்த…
View More ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்