புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சூப்பர்ஹிட் படம் நேற்று இன்று நாளை. இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகி விட்டது. பழைய படங்களில் எம்ஜிஆர் படத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. இப்போது பார்த்தாலும்…
View More எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் நடித்த படம்… எல்லாம் அந்த வில்லன் நடிகருக்காகத் தான்..!mgr
எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக இதுதான் காரணமா?
புரட்சித்தலைவர் படங்கள் என்றாலே பாடல்கள், பைட், காமெடி, சென்டிமென்ட்னு எல்லாமே சூப்பரா இருக்கும். குறிப்பாக பாடல்களும், அதைப் படமாக்கிய விதமும் ரொம்பவே அருமையாக இருக்கும். அதிலும் எம்ஜிஆரின் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். காதல் மற்றும்…
View More எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக இதுதான் காரணமா?அன்பே வா படத்துக்கு வந்த சிக்கல்..பாட்டில் இருந்த அந்த ஓர் வார்த்தை.. சென்சார் போட்ட கத்தரி..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்த ஒரே படம் என்ற சிறப்பைப் பெற்றது அன்பே வா திரைப்படம். 1966-ல் வெளியான இத்திரைப்படம் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களின் பார்முலாவினை உடைத்து ஜாலியான பொழுதுபோக்குத்…
View More அன்பே வா படத்துக்கு வந்த சிக்கல்..பாட்டில் இருந்த அந்த ஓர் வார்த்தை.. சென்சார் போட்ட கத்தரி..ஷூட்டிங்கில் தகாத வார்த்தைகளால் திட்டிய பிரபல நடிகர்.. பல ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் செஞ்ச விஷயம்..
சினிமாவில் இரு நடிகர்களுக்கிடையே மோதல் இருப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் தான். இன்று பிரபலமாகி இருக்கும் பலரும் கூட நிச்சயம் தங்கள் நடிகராக முன்னுக்கு வர முயன்ற சமயத்தில் நிச்சயம் ஏராளமான தடங்கல்களை…
View More ஷூட்டிங்கில் தகாத வார்த்தைகளால் திட்டிய பிரபல நடிகர்.. பல ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் செஞ்ச விஷயம்..ஜெமினி கணேசன் கூட இனி நடிக்கமாட்டேன்.. சூப்பர் ஹிட் படத்திற்கு பின் எம்ஜிஆர் எடுத்த முடிவு..
தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் வரும் போது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை…
View More ஜெமினி கணேசன் கூட இனி நடிக்கமாட்டேன்.. சூப்பர் ஹிட் படத்திற்கு பின் எம்ஜிஆர் எடுத்த முடிவு..எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..
காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம்…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..மேடையில் எம்ஜிஆர் இருக்க.. பயமே இல்லாமல் அவரையே விமர்சித்த மகேந்திரன்.. பதிலுக்கு புரட்சித் தலைவர் செஞ்ச விஷயம்..
இன்னும் நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குனர்கள் யார் என் பட்டியல் போட்டால் நிச்சயம் மகேந்திரனுடைய பெயர் இடம் பிடித்திருக்கும். அந்த அளவுக்கு யதார்த்த சினிமாக்களை…
View More மேடையில் எம்ஜிஆர் இருக்க.. பயமே இல்லாமல் அவரையே விமர்சித்த மகேந்திரன்.. பதிலுக்கு புரட்சித் தலைவர் செஞ்ச விஷயம்..எம்.ஜி.ஆர் கற்றுக் கொடுத்த பழக்கம்.. ஏ.வி.எம். சரவணன் பகிர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்!
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை வாட்டிய போது மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார் அவரின் தாயார். அன்று சாப்பாட்டிற்கே…
View More எம்.ஜி.ஆர் கற்றுக் கொடுத்த பழக்கம்.. ஏ.வி.எம். சரவணன் பகிர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்!ஒரு பைசா கூட தராத எம்.ஜி.ஆர்.. துக்கத்திலும் மறுநாள் நிகழ்ந்த அற்புதம்..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கலியுகக் கர்ணன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இல்லையென்று வந்தவர்களுக்கு வாரி வழங்கி பலரது வாழ்வில் ஒளியேற்றியவர். மேலும் முதல்வராக இருந்த போது முதியோர் உதவித் தொகை திட்டத்தை…
View More ஒரு பைசா கூட தராத எம்.ஜி.ஆர்.. துக்கத்திலும் மறுநாள் நிகழ்ந்த அற்புதம்..எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்வி.. மக்கள் திலகத்தின் மகத்தான பதில்
சாதாரணமாக ஒருவருக்கு மக்களால் பட்டம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. ஆனால் இத்தகைய பட்டங்கள் ஏராளமானவற்றிற்குச் சொந்தக் காரர் என்றால் அது நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். மக்கள் திலகம், இதய…
View More எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்வி.. மக்கள் திலகத்தின் மகத்தான பதில்எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?
எம்ஜிஆரின் படங்களைப் பொருத்தவரை அது ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் படமாக இருக்கும். பெரும்பாலும் இவை கமர்ஷியலாக ஹிட் அடிப்பவை. அந்தக் காலத்தில் சினிமா வால் போஸ்டர்களில் பாட்டு, பைட்டு சூப்பர் என்று கடைசியில் ஒரு…
View More எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையில் மட்டும் வில்லன்களை துவம்சம் செய்பவர் அல்ல. நிஜ வாழ்விலும் தனி சூராக விளங்கினார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. அது 1964-ம் வருடம். மதுரையில் ஒரு நாடகத்திற்குத்…
View More எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை


