பழங்காலத்து சினிமாக்களில் நாகேஷுக்கு முன்பு முதன் முதலாக காமெடி அரிதாரம் பூசியவர் சந்திரபாபு. தூத்துகுடியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர். இளமைக் காலங்களை இலங்கையில் கழித்த இவர் பின்னாளில் சென்னையில் குடியேறினார். பின்னர் சினிமாவில் வாய்ப்புத்…
View More தாலி கட்டிய மனைவியை அன்றே காதலுடன் சேர்த்து வைத்த நடிகர் : இப்படியெல்லாமா நடந்திருக்கு?mgr
சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம்… வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பராசக்தி எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ அதே படத்தில் அறிமுகமாகிய எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் அதற்குப் பின் லட்சிய நடிகர் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. வசன உச்சரிப்பில் ஜாம்பவானாகத் திகழும்…
View More சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம்… வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல!இப்படியா வசனம் எழுதுறது? கே.பாலசந்தருக்கே குட்டு வைத்த பிரபலம்… கற்றுக் கொண்ட கே.பாலச்சந்தர்!
இயக்குநர் இமயம் கே. பாலச்சந்திரன் படங்களை நாம் போற்றிக் கொண்டாடி வரும் வேளையில் இவர் முதன் முதலாக எழுதிய வசனத்தை அடித்து திருத்தி அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் ஆர்.எம். வீரப்பன். கே. பாலசந்தரை முதன்…
View More இப்படியா வசனம் எழுதுறது? கே.பாலசந்தருக்கே குட்டு வைத்த பிரபலம்… கற்றுக் கொண்ட கே.பாலச்சந்தர்!பொது மேடையில் எம்.ஜி.ஆரை பங்கமாய் கலாய்த்த நம்பியார்!.. அப்புறம் நடந்த தக் லைஃப் சம்பவம்தான் மாஸ்!..
எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார் இடையிலான நட்பு ராஜகுமாரி திரைப்படத்தில் இருந்து தொடங்கியது. எம்.ஜி.ஆருக்கு தமிழ் சினிமாவில் ஆஸ்தான வில்லன் என்று சொன்னால் அது நம்பியார் தான். அந்த அளவிற்கு இவர்களின் ஜோடி மக்களின் கவனத்தை…
View More பொது மேடையில் எம்.ஜி.ஆரை பங்கமாய் கலாய்த்த நம்பியார்!.. அப்புறம் நடந்த தக் லைஃப் சம்பவம்தான் மாஸ்!..வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கேரக்டரில் நடித்தது யார் தெரியுமா?
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜியிடம் வரி கொடுக்க வேண்டும் என்று கேட்கும் ஆங்கிலேயர் வேடத்தில் நடித்த நடிகரை யாராலும் மறந்திருக்க முடியாது. சிவாஜி கணேசனுக்கு இணையாக இல்லாவிட்டாலும் அவருடைய நடிப்பு அந்த படத்தில் மிகவும்…
View More வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கேரக்டரில் நடித்தது யார் தெரியுமா?சொல்லாமல் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் செஞ்ச தரமான சம்பவம்.. பொன்மனச் செம்மல் பட்டம்னா சும்மாவா?
திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் விலகி தனது தொண்டர்கள் பலத்தை மட்டுமே நம்பி அஇஅதிமுக என்ற தனிகட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் வாழ்வில் ருசிகர சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.…
View More சொல்லாமல் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் செஞ்ச தரமான சம்பவம்.. பொன்மனச் செம்மல் பட்டம்னா சும்மாவா?காமெடியில் கலக்கிய இவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா? பாண்டுவின் சுவாரஸ்ய பின்னணி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் நடிகர் பாண்டு. வித்தியாசமான முக பாவனைகளால் காமெடிக் காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர். மேலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துப் பிரபலமானவர். ஆனால் பாண்டுவுக்கு இப்படி ஒரு…
View More காமெடியில் கலக்கிய இவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா? பாண்டுவின் சுவாரஸ்ய பின்னணிமேடையிலேயே எம்.ஜி.ஆரை விமர்சித்த டைரக்டர்.. கைதட்டி ரசித்த எம்.ஜி.ஆர்.. இவர்தான் அந்த டைரக்டரா?
தமிழ் சினிமாவின் தரத்தை உலகறியச் செய்த இயக்குநர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் என்றால் அது மகேந்திரன் தான். சில படங்கள் மட்டுமே இயக்கிய மகேந்திரன் அத்தனை படங்களையும் முத்தாக்கி தமிழ் சினிமாவுக்கு அளித்தவர். ஆரம்பகாலகட்டத்தில் சினிமா…
View More மேடையிலேயே எம்.ஜி.ஆரை விமர்சித்த டைரக்டர்.. கைதட்டி ரசித்த எம்.ஜி.ஆர்.. இவர்தான் அந்த டைரக்டரா?இப்படித்தான் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி‘ன்னு பெயர் வந்துச்சா? சுவராஸ்யமான வரலாற்றுத்தகவல்
தமிழ் சினிமாவில் 1950களில் தியாராஜபாகவதர், பி.யு.சின்னப்பா என ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்கள் திகழ 60களின் பிற்பகுதியை ஆண்டவர்கள் ஜாம்பவான்கள் இருவர். ஒருவர் எம்.ஜி.ராமச்சந்திரன், மற்றொருவர் சின்னய்யா கணேசன் என்ற சிவாஜி கணேசன். ஒருவர்…
View More இப்படித்தான் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி‘ன்னு பெயர் வந்துச்சா? சுவராஸ்யமான வரலாற்றுத்தகவல்அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் இளையராஜா தான் அவர் மட்டும் இல்லன்னா..? அதோ கதிதான் போல!..
எம்.ஜி.ஆர் அவர் வாழ்க்கையில் நடித்த ஒரே மலையாள படம் என்றால் அது ”ஜெனோவா” அந்த படத்தில் அவர் மலையாளம் சரியாக பேசவில்லை, அவரின் மலையாளம் தமிழ் போல் இருக்கிறது என்று அந்த படத்தில் இயக்குனர்…
View More அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் இளையராஜா தான் அவர் மட்டும் இல்லன்னா..? அதோ கதிதான் போல!..எம்.ஜி.ஆரிடமே தன் டகால்டி வேலையை காட்டிய சந்திரபாபு!.. அப்புறம் நடந்த கதை தெரியுமா..?
எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் எம்.ஆர்.ராதா சுடுவதுக்கு முன்பே சந்திரபாபு உடன் எம்.ஜி.ஆருக்குர சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் திரை உலகிலேயே எம்.ஜி.ஆர் தான் முதல் முதலில் மக்கள் திரைப்படத்திற்கு காசை கொட்டும் அளவிற்கு ஒரு லாபகரமான கமர்சியல்…
View More எம்.ஜி.ஆரிடமே தன் டகால்டி வேலையை காட்டிய சந்திரபாபு!.. அப்புறம் நடந்த கதை தெரியுமா..?எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பாடல்களுக்கு இவ்வளவு ரூல்ஸ் போடுவார்களா..? இது தெரியாம போச்சே..!
தமிழ் சினிமா பொருத்தவரை எக்காலத்துக்கும் தலைசிறந்த நடிகர்களாக விளங்குபவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் ஆவர். சிவாஜி கணீர் குரல் வளம் கொண்டு தெளிவான வசன உச்சரிப்பு மூலம் காட்சிக்கு ஏற்ப உடல் மொழியினால் தன்…
View More எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பாடல்களுக்கு இவ்வளவு ரூல்ஸ் போடுவார்களா..? இது தெரியாம போச்சே..!


