KD Santhanam

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பன்.. சிவாஜிக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான்.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் கே.டி. சந்தானம்..

  தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் சிலர் பன்முக திறமை கொண்டு விளங்குவார்கள். ஒரு பக்கம் நடிகராக இருக்கும் சிலர் இயக்குனர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டும் தமிழ் சினிமாவில் தங்களின் தாக்கத்தை உண்டு…

View More எம்ஜிஆரின் நெருங்கிய நண்பன்.. சிவாஜிக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான்.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் கே.டி. சந்தானம்..
MGR and kannadasan

பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பல திரைப்பட பாடல்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், அவை ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது தெரியாத விஷயம். சிலருக்கு பிடித்து போகும் பாடல்கள் மற்ற பலரும் விரும்புவார்களா…

View More பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..
Nagesh

நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நீண்ட நெடுங்காலம் ரசிப்பு ராஜாங்கம் நடத்தி வந்தவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக சென்னை, தி. நகர், பாண்டி பஜாரில் ஒரு சினிமா…

View More நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!
MGR

பார்ட் 2 எல்லாம் கிடையாது.. மூன்றே முக்கால் மணி நேரம் வச்ச கண் வாங்காம பார்க்க வச்ச எம்.ஜி.ஆர் படம்!

50 ஓவர் கிரிக்கெட்டே பொறுமையை இழந்து 20 ஒவர் போட்டியாக மாறிவிட்டது. 2.30 மணி நேரம் ஓடும் படங்களை இன்று பொறுமையாக உட்கார்ந்து பார்க்க ஆளில்லை. அப்படியே படங்களை எடுத்தாலும் அதனை பார்ட் 1,2…

View More பார்ட் 2 எல்லாம் கிடையாது.. மூன்றே முக்கால் மணி நேரம் வச்ச கண் வாங்காம பார்க்க வச்ச எம்.ஜி.ஆர் படம்!
MGR

இது இல்லாமல் வெளியே தலை காட்டாத எம்.ஜி.ஆர். வெள்ளை தொப்பி ரகசியம் இதானா?

நம்மில் பெரும்பாலானோருக்கு நமது உருவத்தைக் காட்டிலும் நாம் பயன்படுத்தும் பொருட்களே நம்மை அடையாளப்படுத்துகின்றன. பாரதிக்கு தலைப்பாகை முண்டாசு, நேருவுக்கு தொப்பி, காந்திக்கு கைத்தடி என அனைவருக்கும் ஏதேனும் ஒரு பொருள் அடையாளமாக உள்ளது. ஆனால்…

View More இது இல்லாமல் வெளியே தலை காட்டாத எம்.ஜி.ஆர். வெள்ளை தொப்பி ரகசியம் இதானா?
Kannadasan MGR

என் படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது.. எம்ஜிஆர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரின் பின்னணி என்ன?

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார். அதே…

View More என் படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது.. எம்ஜிஆர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரின் பின்னணி என்ன?
MGR and Neelakandan

எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..

புரட்சித் தலைவர் எம்ஜிஆரை வைத்து பல இயக்குனர்கள் அந்த காலத்தில் படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்ட சூழலில், ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக 15 படங்களை இயக்கினார் என்றதும் அதனை நம்ப முடியாமல் தான்…

View More எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..
TK Shanmugam

5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…

தற்போது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்துவிட்டு வருவது போல் அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. எம்ஜிஆர்,…

View More 5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…
MN Nambiar

Pant அணியாமல் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நம்பியார்.. அவரே சொன்ன சுவாரஸ்ய காரணம்..

எம்.என். நம்பியார் என்ற பெயரைக் கேட்டாலே அடுத்து நம் மனதில் நினைவுக்கு வருவது மிரட்டலான வில்லன் என்ற விஷயம் தான். வில்லன் கதாபாத்திரத்திற்காகவே பெயர் போன நம்பியார், எம்ஜிஆருக்கு வில்லனாக ஆயிரத்தில் ஒருவன், நாடோடி…

View More Pant அணியாமல் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நம்பியார்.. அவரே சொன்ன சுவாரஸ்ய காரணம்..
Kudiyiruntha Kovil

‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டு ஹிட்டாக காரணமே ஜெயலலிதா தான்.. ஒதுங்கிய எம்ஜிஆரை ஓகே சொல்ல வைத்த சீக்ரெட்..

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வாழ்ந்து மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். சினிமா மேல் கொண்ட காதலால், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எம்ஜிஆர், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து…

View More ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டு ஹிட்டாக காரணமே ஜெயலலிதா தான்.. ஒதுங்கிய எம்ஜிஆரை ஓகே சொல்ல வைத்த சீக்ரெட்..
jayakumari

200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!

திரை உலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்தவர்களே கார் பங்களா வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஜெயகுமாரி இன்னும் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து…

View More 200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!
MGR and Anna

எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஹீரோக்கள் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொட்ட உயரத்தை எந்த நடிகராலும் இனி தொட்டுவிட முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த நடிகராக மட்டுமே…

View More எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..