வில்லன்களுக்கே வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கே இலக்கணம் எழுதியவர் எம்.என்.நம்பியார். சினிமாவில் முரட்டு வில்லனாக கண்களை உருட்டி, கைகளைப் பிசைந்து இவர் நடிக்கும் காட்சிகள் யாராக இருந்தாலும் சற்று கோபத்தையும், எரிச்சலையும்…
View More வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்mgr
எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்
தமிழ் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே கலைத்துறை, படிப்பு ஆகிய இரண்டிலும் வல்லவராக இருந்தார். நண்பர்களுடன் திரைப்படம் மற்றும் நாடகம் பார்ப்பது,…
View More எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!
பலரும் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் சூழலில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டே திறமைக்கான வாய்ப்புகளையும் தேடி கொண்டிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலுமே வருமானம் வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மிகவும்…
View More பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்து வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார். சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்திரன். “தாயை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்” என்று…
View More மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த ஒரே இயக்குனர்… ஒற்றை நாடகத்தால் தலைகீழான வாழ்க்கை!
இன்று சினிமாவிற்குள் நுழைய வேண்டுமென்றால் குறும்படங்கள் அல்லது டெலி பிலிம்கள் எடுப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறும் போது குறும்படங்கள் உருவாக்கியவர்களுக்கு தமிழ் படங்கள் இயக்கவோ, நடிக்கவோ…
View More நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த ஒரே இயக்குனர்… ஒற்றை நாடகத்தால் தலைகீழான வாழ்க்கை!தெலுங்கில் நடிச்சது 500 படங்கள்.. தமிழில் 15 தான்.. ஆனாலும் பிரபல நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!
தெலுங்கில் சுமார் 500 படங்கள் வரை நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி. இவர் ஆந்திராவில் காக்கிநாடா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். சிறுவயதிலேயே அவருக்கு அபாரமான நடிப்பு திறமை இருந்ததை அடுத்து நடனம், நாட்டியம், நடிப்பு ஆகியவற்றை…
View More தெலுங்கில் நடிச்சது 500 படங்கள்.. தமிழில் 15 தான்.. ஆனாலும் பிரபல நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!சினிமா தான் இனி என் ரூட்.. 14 வயசுல படிப்பை நிறுத்தி நடிக்க வந்த குமாரி ராதா.. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த கதை…
எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த பிரபல கன்னட நடிகை குமாரி ராதா. இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். கன்னடத்தில் பிவி ராதா என்ற…
View More சினிமா தான் இனி என் ரூட்.. 14 வயசுல படிப்பை நிறுத்தி நடிக்க வந்த குமாரி ராதா.. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த கதை…எம்ஜிஆர் – ஜெயலலிதா – விஜயகாந்த்.. மூன்று ஆளுமைகளின் மறைவிலும் இருந்த ஒரு ஒற்றுமை..
சினிமாவில் நடித்து மெல்ல மெல்ல அதில் கிடைத்த புகழின் மூலம் அரசியலுக்கு வந்த தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால், அதில் ஒரு கட்டத்திற்கு மேல் கடந்து நிலைத்து நின்ற ஆளுமைகள்…
View More எம்ஜிஆர் – ஜெயலலிதா – விஜயகாந்த்.. மூன்று ஆளுமைகளின் மறைவிலும் இருந்த ஒரு ஒற்றுமை..எம்ஜிஆரின் நெருங்கிய நண்பன்.. சிவாஜிக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான்.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் கே.டி. சந்தானம்..
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் சிலர் பன்முக திறமை கொண்டு விளங்குவார்கள். ஒரு பக்கம் நடிகராக இருக்கும் சிலர் இயக்குனர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டும் தமிழ் சினிமாவில் தங்களின் தாக்கத்தை உண்டு…
View More எம்ஜிஆரின் நெருங்கிய நண்பன்.. சிவாஜிக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான்.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் கே.டி. சந்தானம்..பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பல திரைப்பட பாடல்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், அவை ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது தெரியாத விஷயம். சிலருக்கு பிடித்து போகும் பாடல்கள் மற்ற பலரும் விரும்புவார்களா…
View More பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நீண்ட நெடுங்காலம் ரசிப்பு ராஜாங்கம் நடத்தி வந்தவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக சென்னை, தி. நகர், பாண்டி பஜாரில் ஒரு சினிமா…
View More நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!பார்ட் 2 எல்லாம் கிடையாது.. மூன்றே முக்கால் மணி நேரம் வச்ச கண் வாங்காம பார்க்க வச்ச எம்.ஜி.ஆர் படம்!
50 ஓவர் கிரிக்கெட்டே பொறுமையை இழந்து 20 ஒவர் போட்டியாக மாறிவிட்டது. 2.30 மணி நேரம் ஓடும் படங்களை இன்று பொறுமையாக உட்கார்ந்து பார்க்க ஆளில்லை. அப்படியே படங்களை எடுத்தாலும் அதனை பார்ட் 1,2…
View More பார்ட் 2 எல்லாம் கிடையாது.. மூன்றே முக்கால் மணி நேரம் வச்ச கண் வாங்காம பார்க்க வச்ச எம்.ஜி.ஆர் படம்!