கோடி ரூபாய் கொடுத்தாலும் நமக்கு கிடைக்காதாமே… அப்படி ஏதாவது இருக்கான்னு கேள்வி எழுகிறதா? வாங்க பார்க்கலாம். உதவி வாங்கி பழகியவர்களுக்கு, யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை. எங்கோ இருக்கும் கடவுளுக்குப் பயப்படும் நாம், நம்முள்…
View More எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?latest special news
தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!
நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, வேர்க்கடலை ஆகியவை நவதானியங்கள். இவற்றை ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு,…
View More தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!திருமணம் செய்யப்போற ஆண்களா? பிடித்தமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்று உள்ளது. அது எட்டு எட்டா மனுஷன் வாழ்வை புட்டு புட்டு வைக்கும். அது உண்மை தானே. நம் வாழ்க்கையே 8ல்தான் உள்ளது. ‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வை…
View More திருமணம் செய்யப்போற ஆண்களா? பிடித்தமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!
கனவு என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு விசித்திரமான ஒன்று. இந்தக் கனவு நாம் நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அதேநேரம் இந்தக் கனவை நாம் வெளியில் சொல்ல முடியாது. அதை விவரித்துக் கூற…
View More இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!133 ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் அதிசய கடிகாரம்… எங்கு இருக்குன்னு தெரியுமா?
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில்…
View More 133 ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் அதிசய கடிகாரம்… எங்கு இருக்குன்னு தெரியுமா?தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே..!
தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? அங்கே போனா என்னென்ன வாங்கலாம்னு பலரும் கேட்பாங்க. அவங்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்காகவும் இந்த லிஸ்ட். ஆனா பெரிசா போய்க்கிட்டே இருக்கேன்னு பார்க்காதீங்க. பொறுமையா படிங்க. ஊருக்குப் போகும்போது…
View More தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே..!வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!
‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி…
View More வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!இளைஞர்களின் விடிவெள்ளியாக இருந்த ரத்தன் டாடா… சிறுவயதிலேயே சோதனை… வளர வளர சாதனை!
எந்த ஒரு மனிதனுக்கும் பேக்ரவுண்டு அதாவது பின்புலம் தான் முக்கியம். தான் மட்டும் தனித்து இருந்து வெறி கொண்டு உழைத்து முன்னுக்கு வந்துவிடலாம். அதற்கு ஏற்ப சந்தர்ப்ப சூழல்களும் வாய்க்க வேண்டும். அப்படி வாய்க்காத…
View More இளைஞர்களின் விடிவெள்ளியாக இருந்த ரத்தன் டாடா… சிறுவயதிலேயே சோதனை… வளர வளர சாதனை!வெள்ளைக்காரங்க நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தாங்க.. ஏன்னு தெரியுமா?
இந்தியாவுக்கு சுதந்திரம் ஆக.15, 1947ல் கிடைத்தது என்று எல்லோருக்கும் தெரியும். அது எத்தனை மணிக்கு என்று தெரியுமா? ஏன் அந்த நேரத்தில் கொடுத்தார்கள் என்பது தெரியுமா? அதுபற்றி இப்போது பார்க்கலாம். இந்திய சுதந்திரப் போராட்டம்…
View More வெள்ளைக்காரங்க நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தாங்க.. ஏன்னு தெரியுமா?அக்னி குஞ்சொன்று கண்டேன்….அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
நம் நாடு விடுதலை அடையவேண்டும் நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட தலைவர்களும் தியாகிகளும் பலர் உள்ளனர். நமக்கு தெரிந்தவர்கள் என்றால் தேசப்பிதா காந்தியடிகள், நேரு, பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ்…
View More அக்னி குஞ்சொன்று கண்டேன்….அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்