6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மாநகரம்…! யாருக்காவது தெரியுமா?

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏதன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது…

View More 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மாநகரம்…! யாருக்காவது தெரியுமா?

நீங்கள் நாவடக்கம் உடையவரா? அப்படின்னா இதுதான் உங்க டெஸ்ட்!

ஆசைகளை முற்றிலுமாகத் துறக்க வேண்டும். அதுதான் துன்பத்திற்கு வழி வகுக்கிறது என்றதும் துறவறத்தை மேற்கொள்ளத் துணிந்து விடுகின்றனர். அதற்கு முதலில் நாவடக்கம் வேண்டும். உணவில் சிறிது ருசி குறைந்தாலும் நாம் சாப்பிட மாட்டோம். கொஞ்சம்…

View More நீங்கள் நாவடக்கம் உடையவரா? அப்படின்னா இதுதான் உங்க டெஸ்ட்!

காது மடல்களுக்கு என்ன தான் வேலை..? கேட்கறது மட்டும் காது இல்லைங்க… அதுக்கும் மேல..!

கேட்குறதுக்கு மட்டும் தான் நாம் காது இருக்கு என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் காது இன்னொரு வேலையையும் முக்கியமாகச் செய்கிறது. அது என்னன்னு பார்க்கலாமா… கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான்,…

View More காது மடல்களுக்கு என்ன தான் வேலை..? கேட்கறது மட்டும் காது இல்லைங்க… அதுக்கும் மேல..!

சிலிண்டர் வாங்கப் போறீங்களா? முதல்ல இதைக் கவனிங்க!

இன்று வீடுகளில் அத்தியாவசியத் தேவை கேஸ் அடுப்பு. விறகு பொறுக்கி அடுப்பு எரித்த காலம் மலையேறி விட்டது. சின்ன குடும்பமாக இருந்தாலும் கேஸ் அடுப்பு தான். அதே நேரம் இந்த சிலிண்டரை நாம் மிகவும்…

View More சிலிண்டர் வாங்கப் போறீங்களா? முதல்ல இதைக் கவனிங்க!
good thought

நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!

‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை… நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என ஒரு அழகான பழைய பாடலை நாம் கேட்டிருப்போம். பிபி.ஸ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனா…

View More நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!