பக்தனுக்கு அருள்வதில் பாகுபாடு காட்டாத இறைவனை முதலில் எப்படி போற்றி வணங்க வேண்டும்?

இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்குமே இறைவன் பொதுவானவன். அப்படி இருக்க இந்த உலகில் நாம் எவ்வாறு போற்றிப் பாடி வணங்க வேண்டும் என்பதையும், விலங்குகளுக்கும் இறைவன் காட்டிய…

View More பக்தனுக்கு அருள்வதில் பாகுபாடு காட்டாத இறைவனை முதலில் எப்படி போற்றி வணங்க வேண்டும்?

எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்வது? பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டது ஏன்?

இறைவனின் அடியார்களோடு எப்பவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வாழ்க்கையில் எனக்கு எவ்வித துன்பமும் இல்லை என்றே அடியார்கள் எப்போதும் நினைப்பதுண்டு. அதை நினைவுபடுத்தும் வகையில் மார்கழி 19வது நாளான இன்று (3.1.2023) மாணிக்கவாசகர்…

View More எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்வது? பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டது ஏன்?

இறைவனை ஜோதிமயமானவனாக நாம் தரிசிக்க காரணம் இதுதான்..! நல்ல மருமகள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும்? பொறந்த வீட்டிலும் சரி. புகுந்த வீட்டிலும் சரி..நல்ல பேர் வாங்கினால் தான் நம் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கும்.…

View More இறைவனை ஜோதிமயமானவனாக நாம் தரிசிக்க காரணம் இதுதான்..! நல்ல மருமகள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

வேண்டுதல் பலிக்க….மன்னர் கட்டினார் கோவில்…! பட்டினி கிடக்கும் மாரியம்மன்…எதற்காக தெரியுமா? சுவாரசிய தகவல்

சக்தி திருத்தலங்களுள் பல கோவில்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குகிறது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத்…

View More வேண்டுதல் பலிக்க….மன்னர் கட்டினார் கோவில்…! பட்டினி கிடக்கும் மாரியம்மன்…எதற்காக தெரியுமா? சுவாரசிய தகவல்

சுந்தரமூர்த்தி நாயனாரின் குடும்பச்சண்டையைத் தீர்த்து வைத்த இறைவன்…! ஆணவத்தை அழித்த வாமன அவதாரம்!

குடும்பம் என்றால் சண்டை சச்சரவு என எல்லாம் இருக்கத் தான் செய்யும். அதிலும் அடியார்கள் என்றால் இறைவன் ரொம்பவே சோதிப்பார். எத்தகைய சோதனை வந்தாலும் இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நமது கடனை செவ்வனே…

View More சுந்தரமூர்த்தி நாயனாரின் குடும்பச்சண்டையைத் தீர்த்து வைத்த இறைவன்…! ஆணவத்தை அழித்த வாமன அவதாரம்!

எமனைக் காலால் எட்டி உதைத்தது சக்தியா….சிவமா?! காவலனிடம் பேசுவது எப்படி?

இந்த வருடத்தின் கடைசி நாளான இன்றைய இனிய நாளில் மார்கழி 16 (31.12.2022) மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். முன்னிக்கடலை சுருக்கி என்று தொடங்குகிறது இன்றைய பாடல். இதில் மாணிக்கவாசகர் என்ன…

View More எமனைக் காலால் எட்டி உதைத்தது சக்தியா….சிவமா?! காவலனிடம் பேசுவது எப்படி?

அற்புத நலன்களை அள்ளித் தரும் வைகுண்ட ஏகாதசி..! விரதம் கடைபிடிப்பது எப்படி?

2023 ம் ஆண்டு வரக்கூடிய முதல் விழா வைகுண்ட ஏகாதசி. 2.1.2023 அன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறது. எம்பெருமான் நாராயணனரை நாம் வழிபட இருக்கும் முக்கியமான விரதம் வைகுண்ட ஏகாதசி. மாதம் தோறும் ஏகாதசி விரதத்தைக்…

View More அற்புத நலன்களை அள்ளித் தரும் வைகுண்ட ஏகாதசி..! விரதம் கடைபிடிப்பது எப்படி?

இதுக்கெல்லாமா திருநாவுக்கரசர் இந்த பேரு வச்சாரு…? இறைவனின் தகுதியை நாம் எப்படி அறிவது?

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தத்தம் மழலைச் சொல் கேளாதோர்’ என்பர். அனைத்து இசையைக் காட்டிலும் இனிமையான இசை எதுவென்றால் தங்கள் குழந்தையின் மழலை தான். அதே போல் உலகில் எத்தனை நாமங்கள்…

View More இதுக்கெல்லாமா திருநாவுக்கரசர் இந்த பேரு வச்சாரு…? இறைவனின் தகுதியை நாம் எப்படி அறிவது?

ஓயாத ஞாபக மறதியா…படிப்பில் மந்தமா…? திருமணம் கைகூட…அப்படின்னா கண்டிப்பா இந்தத் தலத்துக்குப் போயிட்டு வாங்க..!

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் தாடிக்கொம்பு. இந்த மன்னர்களின் காலத்தில் தான் இந்த ஊர் உருவானது. தாடி என்றால் பனை மரம். கும்பு என்றால் கூட்டம். அதாவது பனைமரக்கூட்டம் என்பதே…

View More ஓயாத ஞாபக மறதியா…படிப்பில் மந்தமா…? திருமணம் கைகூட…அப்படின்னா கண்டிப்பா இந்தத் தலத்துக்குப் போயிட்டு வாங்க..!

மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!

இந்த இனிய மார்கழி மாதம் இறைவனை அதிகாலையில் எழுந்து வணங்க உன்னதமான மாதம். இதை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கணக்குப் போட்டு வாழ்ந்து வந்தால் ஒவ்வொரு நாழிகைப் பொழுதையும் நாம்…

View More மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!

வட எல்லையில் ஒரு அழகிய அமைதியான அம்மன்…முப்பெருந்தேவியாக அபூர்வ காட்சி…!!!

இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடம். இங்கு அம்மன் அரூபமாக அதாவது சிலை வடிவமில்லாமல் அருள்பாலிக்கிறாள். (துர்கை, லட்சுமி, சரஸ்வதி…

View More வட எல்லையில் ஒரு அழகிய அமைதியான அம்மன்…முப்பெருந்தேவியாக அபூர்வ காட்சி…!!!

பிறவித்துன்பம் போக்க பாட்டிக்கு இறைவன் செய்த லீலை…! எத்தனை சோதனைகள் வந்தாலும் இடைவிடாத பக்தி!

எத்தனை சோதனை வந்தால் என்ன எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். அதை அறியாமலா இறைவன் நமக்கு சோதனை தருகிறார் என்று எண்ணி வெற்றி நடை போட வேண்டும். அப்போது தான் நாம் வாழ்க்கையில் ஜெயிக்க…

View More பிறவித்துன்பம் போக்க பாட்டிக்கு இறைவன் செய்த லீலை…! எத்தனை சோதனைகள் வந்தாலும் இடைவிடாத பக்தி!