ராமநவமி என்றால் ராமபிரான் அவதரித்த நாள் என்று நமக்குத் தெரியும். அதையும் தாண்டி பல விஷயங்கள் இந்தத் தினத்தில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பர் வியந்து நடையில் நின்றுயர் நாயகன்…
View More ராம நவமியின் வாழ்வியல் தத்துவமே இதுதான்….! கண்டிப்பா குழந்தைகளிடம் இப்போதே இதைச் சொல்லி வைங்க..!latest Aanmigam news
மன்னருக்கு போலி லிங்கத்தைக் கொடுத்த இந்திரன்…! 365 லிங்கங்களைக் கொண்ட அதிசய கோவில்..!
இந்தியாவின் மிகப்பெரிய கோவிகளில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. அது தியாகராஜர் கோயில்தான். திருவாரூரில் உள்ளது. இது நம் தமிழகத்திற்கே பெருமை. திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. இந்த ஊருக்கு மற்றொரு…
View More மன்னருக்கு போலி லிங்கத்தைக் கொடுத்த இந்திரன்…! 365 லிங்கங்களைக் கொண்ட அதிசய கோவில்..!நாளை வருகிறது ராமநவமி…! ஒரு முறை ராம நாமம் உச்சரித்தால் இவ்வளவு பலன்களா?!
ராமர் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் ராமாயணத்தின் நாயகன். வில் அம்பு சகிதம் கம்பீரமாக நின்று எத்தகைய இன்னல்கள் வந்தபோதும் சளைக்காமல் சமாளித்து வெற்றி நடை போட்டவர். ராஜ்ஜியத்தையே இழந்து கானகம் சென்று 14…
View More நாளை வருகிறது ராமநவமி…! ஒரு முறை ராம நாமம் உச்சரித்தால் இவ்வளவு பலன்களா?!பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…
பங்குனி உத்திரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது குலதெய்வ வழிபாடு தான். தென் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். சாஸ்தா கோவில் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சாஸ்தாவானது அவரது பரம்பரை தொட்டு மாறிக்…
View More பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…சூரியனுக்கே சக்தியைக் கொடுத்த தலம்…! குருவின் நோய் தீர வேண்டிய சீடன்!
சூரியனின் சக்தியே உலகில் அற்புதமான சக்தி. உலக உயிர்களின் அடிப்படை அதுதான். மூலமும் அதுதான். உயிர்கள் வாழத் தேவையான சக்தியைத் தினமும் அளித்துக் கொண்டிருக்கும் சூரியபகவானை நாம் பல வழிகளில் வழிபடுகிறோம். குறிப்பாகப் பொங்கல்…
View More சூரியனுக்கே சக்தியைக் கொடுத்த தலம்…! குருவின் நோய் தீர வேண்டிய சீடன்!எவ்வளவோ பார்த்தாச்சு…. இன்னும் நடக்கலையா…? மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாக இந்தப் பரிகாரம் செய்து பாருங்க..
எத்தனையோ இடத்துல பெண் பார்த்தாச்சு. மாப்பிள்ளையும் பார்த்தாச்சு. இன்னும் எந்த வரனும் சரியா அமையல.. அப்படின்னு எத்தனையோ பெற்றோர்கள் சொல்லி வருத்தப்படுறாங்க. பிள்ளைகளும் தனக்கு வயது ஏறிக்கொண்டே போகுது… திருமணம் இன்னும் நடக்கலையே என…
View More எவ்வளவோ பார்த்தாச்சு…. இன்னும் நடக்கலையா…? மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாக இந்தப் பரிகாரம் செய்து பாருங்க..குபேரர் வணங்கிய தலம்… ஜீவராசிகளின் ஒற்றுமைக்கு வித்திட்ட சங்கமேஸ்வரர் ஆலயம்…!
உலகில் மனிதர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. ஜீவராசிகளுக்கிடையேயும் ஒற்றுமை இல்லை. ஒருவரை ஒருவர் அடித்துத் தின்பதில் தான் குறியாய் இருக்கின்றனர். ஆனால் ஜீவராசிகளின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்த ஆலயம். அது எங்குள்ளது? எப்படிப்பட்ட ஆலயம்…
View More குபேரர் வணங்கிய தலம்… ஜீவராசிகளின் ஒற்றுமைக்கு வித்திட்ட சங்கமேஸ்வரர் ஆலயம்…!பக்தர்களை சுண்டி இழுக்கும் ராமேஸ்வரம் கோவில்….! 22 தீர்த்தங்களில் இவ்ளோ சக்தி இருக்கா..?!
ராமேஸ்வரம் என்றதுமே நமக்கு அந்தக் கோவிலில் பிரசித்தி பெற்ற 22 தீர்த்தங்கள் தான் நினைவுக்கு வரும். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருமே தவறாமல் இந்த புனிதமான தீர்த்தங்களில் நீராடிவிடுவர். ஒரு வாளி தண்ணீர் தான்…
View More பக்தர்களை சுண்டி இழுக்கும் ராமேஸ்வரம் கோவில்….! 22 தீர்த்தங்களில் இவ்ளோ சக்தி இருக்கா..?!செல்வச் செழிப்புடன் மனநிம்மதியும் வேண்டுமா…? திருவண்ணாமலை சென்று அஷ்டலிங்கத்தை வழிபடுங்க…!
திருவண்ணாமலையில் கிரிவலம் ரொம்பவே விசேஷமானது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா உள்பட பல விஐபிகளும் இங்கு கிரிவலம் வந்துள்ளனர். சக்தி வாய்ந்த பிரசித்தி பெற்ற இந்தத் தலத்தில் ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமியின் போதும் கூட்டம்…
View More செல்வச் செழிப்புடன் மனநிம்மதியும் வேண்டுமா…? திருவண்ணாமலை சென்று அஷ்டலிங்கத்தை வழிபடுங்க…!தீய கனவுகளில் இருந்து விடுதலை தரும் கோயில் கயிறுகள்…! எத்தனை முடிச்சு போடணும்னு தெரியுமா?
சிலர் கோவிலுக்குப் போய்ட்டு வந்தால் தவறாமல் கயிறு வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு. வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தார், உறவினர்கள் வீடுகளுக்கும் இந்தக் கயிறைக் கொடுப்பதுண்டு. மெல்லிய கருப்புக் கயிறை காசிக்கயிறு என்று சொல்வார்கள். திருப்பதிக்குப்…
View More தீய கனவுகளில் இருந்து விடுதலை தரும் கோயில் கயிறுகள்…! எத்தனை முடிச்சு போடணும்னு தெரியுமா?நாளைக்கு அமாவாசை கவனம்…. கவனம்…! ஆண்கள் மறந்தும் கூட இதைச் செய்து விடாதீங்க..!
அமாவாசை நாளை செவ்வாய்க்கிழமை (21.03.2023) வருகிறது. அமாவாசை கனத்த நாள். அன்று உடல் நலனில் அக்கறை தேவை. நிறைய விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. அது ஏன்? பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. அவங்க…
View More நாளைக்கு அமாவாசை கவனம்…. கவனம்…! ஆண்கள் மறந்தும் கூட இதைச் செய்து விடாதீங்க..!எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்னு தெரியுமா உங்களுக்கு..?
முழு முதற்கடவுளும், மூலக்கடவுளுமாக நாம் வழிபடுவது பிள்ளையாரைத் தான். காரியம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கும் நேரம் நாம் முதலில் வழிபடுவது விநாயகரைத் தான். அவர் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தி. அந்த வகையில் பிள்ளையாருக்குத்…
View More எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்னு தெரியுமா உங்களுக்கு..?











