கிரிவலத்துக்கு உகந்த முருகப்பெருமான் கோவில்கள்… அடடா என்ன ஒரு அற்புதம்?!

அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் முதல்படை வீடு. இங்கு கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு கிரிவலம் கிடையாது. மலை வெளியே தெரியாது. கோவிலுக்குள் இருக்கும். வேண்டுதலுக்காக பிரார்த்தனை என்றால் 6…

View More கிரிவலத்துக்கு உகந்த முருகப்பெருமான் கோவில்கள்… அடடா என்ன ஒரு அற்புதம்?!
Kasi Theertham

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம்.. உணர்த்துவது என்ன?

திருப்பூர்: தமிழ் கடவுள் முருகனிடம் உள்ள வேல் தீமையை அழிக்கும் சக்தி கொண்டது. சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுவதால் நாட்டில் தீமை அழியும் நன்மை பெருகும் என்று…

View More சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம்.. உணர்த்துவது என்ன?
Russian devotees had darshan at Palani Murugan Temple

பழனி முருகன் கோவிலில் ரஷ்ய பக்தர்கள்.. மெய்சிலிர்க்க வைத்த அவர்கள் கொடுத்த காணிக்கை

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் ரஷிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் அப்போது ஆறு அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினர் இந்தியாவில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில்…

View More பழனி முருகன் கோவிலில் ரஷ்ய பக்தர்கள்.. மெய்சிலிர்க்க வைத்த அவர்கள் கொடுத்த காணிக்கை

முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!

சிவன் கோவில்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகளவில் செல்வது முருகன் கோவில் தான். குன்று இருக்கும் இடம் தோறும் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள். அதன் படி நாம் பல மலைகளில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்குச்…

View More முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!
nel sivan malai

சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்த கோவிலில் சிவவாக்கியர் சித்தர் வழிபட்டு ஜீவசமாதியடைந்துள்ளார். இந்த கோவிலில் உத்தரவு பெட்டி என்ற ஒன்று உள்ளது இந்த உத்தரவு பெட்டியில் ,…

View More சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு