வருகிறது…. தமிழ் புத்தாண்டு…! ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் இருக்க இதை மறக்காம செய்யுங்க..!!

தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கொண்டாடும் திருநாள் தைத்திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு. இவற்றில் எது தமிழ்ப்புத்தாண்டு என்பதில் சிலருக்குக் குழப்பம் வரலாம். தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என நாம் காலம்…

View More வருகிறது…. தமிழ் புத்தாண்டு…! ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் இருக்க இதை மறக்காம செய்யுங்க..!!

வசிஷ்டர் இட்ட சாபத்தில் மிரண்ட காமதேனு… சிவலிங்கத்தின் மீது பால்சொரிந்து விமோசனம் பெற்ற அதிசயம்..!

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட மிகவும் பழமையான கோவில். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் இங்கு தவமிருந்து சிவனின் காட்சியை பெற்றதால் இத்தலம் இருக்கும் ஊர் திருவான்மீகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில் இது…

View More வசிஷ்டர் இட்ட சாபத்தில் மிரண்ட காமதேனு… சிவலிங்கத்தின் மீது பால்சொரிந்து விமோசனம் பெற்ற அதிசயம்..!

வீட்டிலிருந்து தீயசக்திகள் விலகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க… இதை மட்டும் செய்தால் போதும்…!

வீடுகளில் மாலை நேரமாகி விட்டால் விளக்கேற்றி வழிபடுகிறோம். நம் வீட்டிற்கு வரும் மருமகளை இந்த வீட்டின் மகாலெட்சுமியே நீ தான் என்கின்றனர். வீட்டுக்கு விளக்கேற்றுவதால் ஒரு பெண்ணை மகாலெட்சுமியாக நினைத்து பெருமைப்படுகிறோம். விளக்கேற்றுவதால் வீட்டிற்கு…

View More வீட்டிலிருந்து தீயசக்திகள் விலகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க… இதை மட்டும் செய்தால் போதும்…!

தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…

தமிழ்மாதங்கள் 12. நிறைவான மாதம் பங்குனி. 12வது நட்சத்திரம் உத்திரம். இரண்டும் இணையும் காலம் பங்குனி உத்திரம். அதுவும் பௌர்ணமி அன்று வருகிறது. இது கல்யாண வரத்தை அருளக்கூடிய நாள் அதனால் கல்யாண வர்த்தநாள்…

View More தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…

உங்கள் துன்பங்களுக்கு விடுதலை….! சோமவார பிரதோஷத்திற்கு இத்தனை மகிமையா…?!

இன்று (03.04.2023) பங்குனி மாத வளர்பிறை நாள். சோமவார பிரதோஷம். அப்படி என்றால் என்ன? சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமவார பிரதோஷம் சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல்…

View More உங்கள் துன்பங்களுக்கு விடுதலை….! சோமவார பிரதோஷத்திற்கு இத்தனை மகிமையா…?!

சுமங்கலிப் பெண்களுக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க..!

பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றி விட்டால் தானம் கொடுக்கக்கூடாது. வாங்கவும் கூடாது என்பர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் சுமங்கலிப் பெண்கள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள்? அவர்கள் ஏதும் கேட்கவில்லை. தானம் கொடுக்கலாமா? என்ற…

View More சுமங்கலிப் பெண்களுக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க..!

அத்வைதம்னா என்ன? சைவ சித்தாந்தத்தில் நமக்கு என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?

வேதாந்தம், சித்தாந்தம்னு சிலர் பெரிய பெரிய ஆன்மிகம் எல்லாம் பேசுவாங்க. நமக்கு ஒண்ணுமே புரியாது. ஆனால் தமிழ்ல தான் பேசுவாங்க. ஒண்ணுமே புரியலயேன்னு பார்ப்போம். அதே மாதிரி தான் இந்த அத்வைதமும். ரொம்ப சிம்பிளா…

View More அத்வைதம்னா என்ன? சைவ சித்தாந்தத்தில் நமக்கு என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?

பெண்பாவம் போக்கும் திருத்தலம்…! தக்ஷிணாமூர்த்தி மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி…!

ஒரே கல்லில் 2 மாங்காய் என்பார்கள். அந்த வகையில் ஒரே கட்டுரையில் 2 கோவில்களைப் பற்றிப் பார்க்கலாம். தம்பதி சமேதராக இருக்கும் கோவில்கள் வெகு குறைவு. அந்த வகையில் ஒரு தலம் பற்றியும், அடுத்ததாக…

View More பெண்பாவம் போக்கும் திருத்தலம்…! தக்ஷிணாமூர்த்தி மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி…!

பார்வைக்குறையை நிவர்த்தி செய்யும் மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்

மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கண். இது இருந்தால் தான் நாம் உலகைக் காண முடியும். பல்வேறு தகவல்களையும் பெறுவது இந்தக் கண் தான். கண்தானம் செய்வது மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும். அதனால்…

View More பார்வைக்குறையை நிவர்த்தி செய்யும் மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்

சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழா

சாஸ்தா என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஏகப்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன. இவை நம் முன்னோர்கள் தொன்று…

View More சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழா

லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மனநிம்மதிக்கு இப்படி ராமரை வழிபடுங்க…! கைமேல் பலன் நிச்சயம்..!

திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுவது ராம அவதாரம் தான். தெய்வம், மனிதராக தோன்றி, ஒழுக்கம், வாழ்வியல் நெறிகளின் முறைகளை பின்பற்றி வாழ்ந்து காட்டிய அவதாரம். சிறந்த கணவர் சிறந்த கணவர் எப்படி இருக்க வேண்டும்…

View More லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மனநிம்மதிக்கு இப்படி ராமரை வழிபடுங்க…! கைமேல் பலன் நிச்சயம்..!

நவமி திதியில் ராமர் பிறக்க காரணம் இதுதானா..?! அட ஆச்சரியமா இருக்கே..!

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளை தான் ராம நவமி என்று கூறுகின்றோம். அந்த வகையில் ராம நவமி இன்று (30.03.2023) ராமநவமியை…

View More நவமி திதியில் ராமர் பிறக்க காரணம் இதுதானா..?! அட ஆச்சரியமா இருக்கே..!