எல்லோருக்குமே வாழ்வில் எங்காவது ஒரு இடத்தில் தர்மசங்கடமான சூழல் ஏற்படும். திடீரென மருத்துவச் செலவு வரும். கையில் ஒரு பைசா இருக்காது. மகளுக்கு கல்லூரியில் பணம் கட்ட வேண்டியது இருக்கும். எங்குமே கடன் கிடைக்காது.…
View More இக்கட்டான சூழலில் இருந்து விடுபட முடியவில்லையா? தவியாய் தவிக்குறீர்களா? அப்படின்னா நீங்க பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இதுதான்..!latest Aanmigam news
அதென்ன பாவ, புண்ணிய கணக்கு? உண்மையிலேயே இருக்கா? என்ன செய்யும்? எப்படி சரி செய்யணும்?
நமது பாவ புண்ணியக் கணக்குகளை சித்ரகுப்தன் சரிபார்ப்பார்னு சொல்வாங்க. அவரு சரிபார்க்குறாரோ, இல்லையோ நாம தான் நம்மோட கணக்கை முதல்ல சரிபார்க்கணும். அது எப்படி? அது சரி உண்மையிலேயே பாவம், புண்ணியம் என கணக்கு…
View More அதென்ன பாவ, புண்ணிய கணக்கு? உண்மையிலேயே இருக்கா? என்ன செய்யும்? எப்படி சரி செய்யணும்?முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!
சிவன் கோவில்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகளவில் செல்வது முருகன் கோவில் தான். குன்று இருக்கும் இடம் தோறும் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள். அதன் படி நாம் பல மலைகளில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்குச்…
View More முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!தலைமைப்பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? நல்ல வேலையாள் கிடைக்கலையா? அப்படின்னா தினமும் இதைப் படிங்க..!
யாருக்குத் தான் இந்த ஆசை இருக்காது. ஆனா வெளியே சொல்லும்போது எனக்குலாம் இப்படி தலைவனா இருக்கணும்கற ஆசையே இல்லன்னு சும்மா சொல்வாங்க. ஆனா உள்ளுக்குள்ள வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுக்கு…
View More தலைமைப்பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? நல்ல வேலையாள் கிடைக்கலையா? அப்படின்னா தினமும் இதைப் படிங்க..!அமாவாசையில் மறக்காமல் இந்த யாகத்தில கலந்துக்கோங்க… பகை விலகி ஓடும்..!
புன்னகை மன்னன் படத்தில் கால காலமாக வாழும் என்ற பாடலில் பகையே பகையே விலகு விலகு ஓடு…. என்று வரிகள் வரும். அதன்படி, பகை இல்லாத மனிதன் என்று ஒருவரும் இருக்க முடியாது. எவ்வளவு…
View More அமாவாசையில் மறக்காமல் இந்த யாகத்தில கலந்துக்கோங்க… பகை விலகி ஓடும்..!வாராரு… வாராரு…. அழகர் வாராரு…! போடு நிலாச்சோறு… என் பொன்னுமணி தேரு..!
இன்று (மே.5) சித்ரா பௌர்ணமி. அதிகாலை 5 மணிக்கு மேல் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மாதம் தோறும் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் இந்நாள் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு கிரிவலம் செல்ல உகந்த…
View More வாராரு… வாராரு…. அழகர் வாராரு…! போடு நிலாச்சோறு… என் பொன்னுமணி தேரு..!இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!
பழம்பெருமை வாய்ந்த கூடல் நகருக்கு தற்போதைய பெயர் மதுரை. இங்கு சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்வதும் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும்…
View More இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!கருப்பானாலும் ஜெயிச்சுக் காட்டுறேன்டா… தடைகளை உடைத்து நிரூபித்துக் காட்டிய சூப்பர்ஸ்டார்!
தமிழ்சினிமாவில் நல்ல வெள்ளை நிறத்தில் உள்ள நடிகர்களைத் தான் ஹீரோவாக போட்டு படம் எடுத்தார்கள். அதே போல் நாயகியும் நல்ல வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்பதையே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விரும்பினர். இப்படிப்பட்ட நிறங்களைத்…
View More கருப்பானாலும் ஜெயிச்சுக் காட்டுறேன்டா… தடைகளை உடைத்து நிரூபித்துக் காட்டிய சூப்பர்ஸ்டார்!அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!
வாழ்வில் வறுமை நீங்கவும், அள்ள அள்ள குறையாத பொருளான அக்ஷய பாத்திரம் போல இன்ப நலன்கள் பெருகவும் எல்லாம் வல்ல இறைவிடத்திலும், மகாலெட்சுமியிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நாள் அக்ஷய திருதியை. சித்திரை மாதம்…
View More அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!இன்று முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க… நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்…!
சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அமாவாசை அன்று புதிய வாகனங்களை வாங்குவாங்க, கடைகள் திறப்பு, புதிய இடங்களை பத்திரப்படுத்துவாங்க. பொதுவாக அமாவாசை தினத்தை நல்ல நாளாக கருதுவார்கள். அமாவாசை…
View More இன்று முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க… நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்…!இதை மட்டும் உணர்ந்து கொண்டால் போதும்… உங்களுக்கு எந்நாளும் துன்பமே இல்லை..!
தலைப்பைப் படித்தவுடன் இதை… இதைத்தானே இத்தனை நாளும் எதிர்பார்த்தேன்… என்கிறீர்களா? முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதுவுமே சுலபமாகக் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தால் அது நிலைப்பதில்லை. இப்போது புரிந்திருக்கும். அப்படி என்றால் நிலையான…
View More இதை மட்டும் உணர்ந்து கொண்டால் போதும்… உங்களுக்கு எந்நாளும் துன்பமே இல்லை..!சிவனை லிங்க உருவில் வழிபட இவ்ளோ காரணங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே…!
சிவன் கோவில்களில் எல்லாம் சிவலிங்கம் வைத்து இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் சிவனின் உருவச்சிலைக்குப் பதிலாக லிங்கத்தை எதற்காக வைத்துள்ளார்கள் என்று நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிவனின் இன்னொரு அம்சம் தான் சிவலிங்கம்…
View More சிவனை லிங்க உருவில் வழிபட இவ்ளோ காரணங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே…!











