கந்த சஷ்டி விரதத்தின் 5 ம் நாள் (17.11.2023) முருகப்பெருமானின் 5 முகத் தத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தத் தருணத்தில் விரதம் இருப்பவர்களின் உடல் காற்று போல இருக்கும். விரதம் ஆரம்பிக்கும்போது 2வது 3வது…
View More பக்தர்களே…. சூரசம்ஹாரம் செய்ய வரும் முருகனுக்கு மலர்ந்த முகம் இருப்பது ஏன்னு தெரியுமா?latest Aanmigam news
நரகாசூரன் கதை எப்படின்னு தெரியுமா? தீபாவளி கொண்டாட காரணகர்த்தாவே அவர் தாங்க…
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் நரகாசூரன் தான். அவர் இறந்த நாளையே நாம் மகிழ்ச்சிகரமாக தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இது எப்படி நடந்ததுன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம். நரகாசூரன் கதை ராமாயணம்…
View More நரகாசூரன் கதை எப்படின்னு தெரியுமா? தீபாவளி கொண்டாட காரணகர்த்தாவே அவர் தாங்க…தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் இத்தனை நன்மைகளா? பட்டாசு வெடிப்பது ஏன்னு தெரியுமா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகை தீபாவளி. அதே போல புதுமணத்தம்பதிகளுக்கு தலைதீபாவளியாகக் கொண்டாடி மகிழ்வர். சிவபெருமானை வழிபடக்கூடிய அஷ்டவிரதங்களுள் ஒன்று இந்த தீபாவளி திருநாள். இந்த நாளில் தான்…
View More தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் இத்தனை நன்மைகளா? பட்டாசு வெடிப்பது ஏன்னு தெரியுமா?கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
தீபாவளிக்கு மறுநாள் 13.11.2023 அன்று கந்த சஷ்டி துவங்குகிறது. அன்று மாலை 3.30 மணி வரை அமாவாசை இருக்கு. அதுக்குப் பிறகு பிரதமை என்கிற திதி துவங்குகிறது. அன்று காலை முதலே விரதத்தைத் துவங்கலாம்.…
View More கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!
மகாலெட்சுமியின் வழிபாட்டை தீபாவளி அன்று மாலை நாம் செய்யலாம். குபேரனையும் நினைத்து வழிபட வேண்டும். குபேரன் திசைக்குரிய கடவுள். அவருக்கு செல்வ நலன்களை ஆள வேண்டும் எண்ணம் ஏற்பட்ட போது சிவபெருமான் அவருக்கு ஒரு…
View More அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒன்று தான்…!
நமக்கு உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துத் தரக்கூடியது மகா மிருத்யுஞ்ச மந்திரம். இதை அடிக்கடி வீட்டில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஒரு வீட்டிற்குள் நுழைந்த உடனே நம் கண்ணில் ஏற்படக்கூடிய காட்சிகளை விட நமது மூக்கில்…
View More வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒன்று தான்…!கட்டாயம் கவனிங்க…! பௌர்ணமியுடன் வருகிறது சந்திரகிரகணம்…. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது..?
இன்று (28.10.2023) வரும் பௌர்ணமி மிக முக்கியமான நாள். இந்த நாள் சந்திரகிரகணம் வருவதால் வீட்டில் பௌர்ணமி பூஜை எப்போது செய்யலாம் என்று பார்ப்போம். இந்த மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. அன்று…
View More கட்டாயம் கவனிங்க…! பௌர்ணமியுடன் வருகிறது சந்திரகிரகணம்…. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது..?வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!
நவராத்திரி 10ம் நாளான இன்று (24.10.2023) அன்று விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நவராத்திரியின் நிறைவுப்பகுதியாக அதாவது வெற்றித்திருநாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்த நாள். இன்று விஜயா என்ற திருநாமத்துடன்…
View More வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!இன்று மாணவர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய காரியம்… சரஸ்வதி பூஜையை முறையாகக் கொண்டாடலாம் வாங்க…
நவராத்திரியின் 9 ம் நாளான இன்று (23.10.2023) நிறைவுநாள். இன்று அம்பிகையை பரமேஸ்வரி என்ற பெயரில் அழைக்கிறோம். பரமனின் நாயகி. பரமனுக்கு ஈஸ்வரி என்பதால் பரமேஸ்வரி. இந்த அம்பிகை தைரியம், வீரம், ஆற்றல் என்று…
View More இன்று மாணவர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய காரியம்… சரஸ்வதி பூஜையை முறையாகக் கொண்டாடலாம் வாங்க…பிள்ளை சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற தன் உயிரையேப் போக்கிய தியாகத் தாய்..! பெண்கள் ஒற்றைக்காலில் நிற்கலாமா..?
இன்று (22.10.20203) நவராத்திரியின் 8ம் நாள். ஒரு அருமையான கதையைப் பார்க்கலாம். நளச்சக்கரவர்த்திக்கு நிறைய வரலாறு உண்டு. அதை எழுதிய ஹர்ஷர் பற்றிப் பார்க்கலாம். ஸ்ரீஹீரர் என்ற புலவர் ஒருவர் மன்னரிடத்தில் அரசவையில் இருக்கிறார்.…
View More பிள்ளை சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற தன் உயிரையேப் போக்கிய தியாகத் தாய்..! பெண்கள் ஒற்றைக்காலில் நிற்கலாமா..?பெண்களே கொஞ்சம் கவனிங்க… உங்கள் வீட்டிற்கு மகாலெட்சுமி வர வேண்டுமா? இப்படி விளக்கேற்றுங்க…!
இன்று (20.10.2023) நவராத்திரியின் 6ம் நாள். இன்று தேவியின் ரூபம் என்ன? எப்படி வழிபடுவது? அதற்குரிய பலன் என்ன என்று பார்ப்போம். நவராத்திரியின் இந்த ஆறாவது நாளில் நாம் மகாலெட்சுமியை வழிபட வேண்டிய நிறைவு…
View More பெண்களே கொஞ்சம் கவனிங்க… உங்கள் வீட்டிற்கு மகாலெட்சுமி வர வேண்டுமா? இப்படி விளக்கேற்றுங்க…!பெண்களின் கையில் எப்போதும் காசு புரள வேண்டுமா? அப்படின்னா இதை மட்டும் செய்தால் போதும்…!
நவராத்திரி 5ம் நாளான இன்று (19.10.2023) அன்று மகாலெட்சுமியை வழிபடக்கூடிய 3 நாளில் இன்று 2 வது நாள். மோகினி என்றும் வைஷ்ணவி என்றும் அழைப்பர். இவர் வேறு யாருமல்ல. விஷ்ணுவின் தர்மபத்தினி தான்.…
View More பெண்களின் கையில் எப்போதும் காசு புரள வேண்டுமா? அப்படின்னா இதை மட்டும் செய்தால் போதும்…!











