வரப்போகும் தொழுநோயை முன்பே கண்டு கொண்ட முனிவர்…! எப்படி சமாளித்தார் என தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூரை அடுத்த ஆடுதுறைக்கு வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூரியனார் கோவில். கும்பகோணம், மயிலாடுதுறையில் இருந்து இங்கு செல்ல பஸ் வசதிகள் உண்டு. நவக்கிரகங்கள் வழிபட்ட சூரியனார்…

View More வரப்போகும் தொழுநோயை முன்பே கண்டு கொண்ட முனிவர்…! எப்படி சமாளித்தார் என தெரியுமா?

வேலை நிரந்தரமாக வேண்டுமா? அரசு வேலை கிடைக்க வேண்டுமா..? இதோ வித விதமான வழிபாடுகள்..!

உத்யோகம் தான் புருஷ லட்சணம் என்பார்கள். இப்போது ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதித்து விட்டு வருகிறார்கள். வேலை பிடித்த வேலையாக இருக்க வேண்டும். அதற்கு கணிசமான சம்பளமும் கிடைக்க வேண்டும். அந்த…

View More வேலை நிரந்தரமாக வேண்டுமா? அரசு வேலை கிடைக்க வேண்டுமா..? இதோ வித விதமான வழிபாடுகள்..!

பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?

வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்க்கரசி தனது சொற்பொழிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்க்கலாமா… முதலில் ஆன்மாவின் சிறுமையை நினை. ‘நான்…. நான்’ என்ற ஆணவத்துடன்…

View More பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?

எந்த தீய சக்தியும் இனி உங்களை நெருங்கவே நெருங்காது….! இதை மட்டும் கடைபிடித்து வந்தால் போதும்…!

நாம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் நமக்கும் எதிரிகள் என்று கண்ணுக்குத் தெரியாமல் யாராவது இருப்பார்கள். எதிரியே இல்லை என்றாலும் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. எதிரின்னு ஒருவர் இருக்கும்போது தான் நாம் வாழ்க்கையில் ஜெயிக்க…

View More எந்த தீய சக்தியும் இனி உங்களை நெருங்கவே நெருங்காது….! இதை மட்டும் கடைபிடித்து வந்தால் போதும்…!

பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்

முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது. நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு.…

View More பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்

நவக்கிரக தோஷம் போக்கும் சிறப்பு பரிகார தலங்கள்…! எங்கெங்கு உள்ளன என்று தெரியுமா?

மனிதனாகப் பிறந்து விட்டால் தோஷமே இல்லாதவர் என்று யாரும் இருக்க முடியாது. ஏதாவது ஒரு கிரகத்தோட தோஷம் ஜாதக லக்னப்படி அவர்களுக்கு இருக்கத் தான் செய்யும். இதன் படி, நாம் அதற்கு உண்டான பரிகாரத்தை…

View More நவக்கிரக தோஷம் போக்கும் சிறப்பு பரிகார தலங்கள்…! எங்கெங்கு உள்ளன என்று தெரியுமா?

பெண்கள் குங்குமம் அணிவதால் இவ்ளோ பலன்கள் இருக்கா? அட இது தெரியாம போச்சே…!

பொதுவாக சுமங்கலிப் பெண்கள் நெற்றி நிறைய குங்குமம் அணிவார்கள். குங்குமம் ஒரு மங்களகரமான பொருள். இதை அணிந்ததும் பெண்கள் மங்களகரமாகக் காட்சியளிப்பார்கள். தெய்வீகக் கடாட்சம் அவர்களது முகத்தில் ஒளி வீசும். அது பெண்களுக்கே தனி…

View More பெண்கள் குங்குமம் அணிவதால் இவ்ளோ பலன்கள் இருக்கா? அட இது தெரியாம போச்சே…!

திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?

முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவருக்கு சாபவிமோசனம் கிடைத்தது ஒரு சுவையான வரலாறு. அதைப் பற்றிப் பார்ப்போம். இந்த…

View More திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?

திருமால் பெருமை என்றால் சும்மாவா? சயனக்கோலங்களின் சிறப்புகளைச் சொல்லும் தலங்கள்

பெருமாளின் அவதாரங்கள் பத்து வகை அதாவது தசாவதாரம் என்பது நமக்குத் தெரியும். அதே போல காக்கும் கடவுளான திருமாலின் சயனக் கோலங்கள் பத்து வகைப்படும். திருமாலும் பெருமாளும் வேறு வேறா என்றால் இல்லை. இருவரும்…

View More திருமால் பெருமை என்றால் சும்மாவா? சயனக்கோலங்களின் சிறப்புகளைச் சொல்லும் தலங்கள்

நீங்கள் எண்ணிய காரியம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமா? அப்படின்னா ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்க…!

இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரமாக வருபவர் ஆஞ்சநேயர். இவரை வழிபட சனிக்கிழமை உகந்த நாள். இந்த நாளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்ல பலனைத் தருவார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து…

View More நீங்கள் எண்ணிய காரியம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமா? அப்படின்னா ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்க…!

வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?

வைகாசி விசாகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருச்செந்தூர் மற்றும் பழனி பாதயாத்திரை தான். பக்தர்கள் காவடி தூக்குவதும், பால்குடம் எடுப்பதும் பரவசம் தரும் நிகழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை…

View More வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?

கொம்பு முளைத்த அதிசய தேங்காய்….! எந்தக் கோவில்ல இருக்குன்னு தெரியுமா?

ஆன்மிகம் என்றால் ஏதோ புராணக்கதைகள் தான். நிஜத்தில் எங்கெங்கே நடக்குதுன்னு சிலர் அங்கலாய்ப்பதுண்டு. கடும் சோதனைகள் தான் இவர்களை அவ்வாறு பேச வைக்கும். நானும் தான் சாமியைக் கும்பிடாத நாள் கிடையாது. ஆனா எனக்குத்…

View More கொம்பு முளைத்த அதிசய தேங்காய்….! எந்தக் கோவில்ல இருக்குன்னு தெரியுமா?