மூதாதையர்களில் யாராவது கன்னியாக இருக்கும் போது இறந்தால் அவர்களை வழிபடுவது தான் கன்னி வழிபாடு. நோய் நொடிகள் எதுவும் வராது. குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். வீட்டில் துர்மரணங்கள் நேராது. எல்லாவற்றிற்கும் மேலாக…
View More கன்னி துடியாக இருப்பதை அறிந்து கொள்வது எப்படின்னு தெரியுமா? செய்வினை கோளாறை நீக்கும் வழிபாடு இதுதான்…latest Aanmigam news
குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!
தற்போது எல்லாம் குடும்பங்களில் தினமும் ஒரே சண்டை சச்சரவாகத் தான் நடக்கிறது. அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக ஒற்றுமையுடன் இருந்தார்கள். ஒரே வீட்டில் 10 முதல் 15 பேர் வரை தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, சித்தப்பா,…
View More குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!காலம் காலமாக இருந்து வரும் கன்னிவழிபாடு எதற்காக என்று தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
தற்போது எல்லாம் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த உடனேயே தனிக்குடித்தனம் சென்று விடுகிறான். அண்ணன், தம்பிகளுக்குள் சொத்து சண்டை வந்து விடுகிறது. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து திருமணமாகி…
View More காலம் காலமாக இருந்து வரும் கன்னிவழிபாடு எதற்காக என்று தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?மண்டல விரதம் இருப்பது எதற்காகன்னு தெரியுமா? அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா…?
மண்டல பூஜை என்றாலே அது ஐயப்ப பக்தர்கள் இருக்கும் விரதம் தான் நம் நினைவுக்கு வருகிறது. அது சரி. ஒரு மண்டலம் என்றால் 41 நாள்களா அல்லது 48 நாள்களா என்ற குழப்பம் நம்மில்…
View More மண்டல விரதம் இருப்பது எதற்காகன்னு தெரியுமா? அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா…?கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!
கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்துப் போகணுமா அல்லது அதைத் தாண்டிச் செல்ல வேண்டுமா என்று சந்தேகம் வந்து விடும். சிலர் மிதித்தபடி செல்வர். சிலர் அதை கை…
View More கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?
இப்பூவுலகில் மனிதனாக பிறந்து விட்டோம். இனி இந்த ஜென்மத்தை நல்லபடியாக வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பது தான் அதன் தலையாய நோக்கமாக இருக்கும். அதனால் மனிதனாகப் பிறந்தவன் யாருக்கும் எந்த வஞ்சகமும் இல்லாமல், எந்தப்…
View More வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?புலிப்பால் கேட்ட அரசிக்கு புலிக்கூட்டத்துடன் கம்பீரமாய் வந்து அசத்திய ஐயப்பன்
கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து என்று பக்தர்கள் ஐயப்பனின் பாடலைப் பாடும்போது நம்மை அறியாமலேயே அந்தப் பக்தி பரவசத்தில் நமக்கு மெய்சிலிர்க்கும். இப்போது ஐயப்பனின் கதையைப் பார்க்கலாமா… மகிஷாசூரனின் தங்கை மகிஷி…
View More புலிப்பால் கேட்ட அரசிக்கு புலிக்கூட்டத்துடன் கம்பீரமாய் வந்து அசத்திய ஐயப்பன்இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான். இன்றைய தினம் மிகவும் விசேஷமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம்…
View More இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?
திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…
View More கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…
கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். மற்றொன்று சோமவார விரதம். மாதங்களிலே விளக்கிடும் மாதம் இது தான். பனியின் குளிரை அனுபவிக்கும் ரம்மியமான மாதம். சோம வார…
View More நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!
கந்த சஷ்டியின் 7ம் நாள் நிகழ்வான இன்று (19.11.2023) திருக்கல்யாணத்தைப் பற்றிப் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையான விரதம் கந்த சஷ்டி விரதம் தான். இதை ஆரம்பித்து முடிப்பதற்கே பெரிய கொடுப்பினை வேண்டும். முருகப்பெருமானின் அருள்…
View More திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!கந்த சஷ்டியின் ஆறாவது நாள் விரதம் இருப்பது எப்படி? வள்ளி திருமணத்தின் தத்துவம் என்ன?
கந்த சஷ்டியின் 6ம் நாள் (18.11.2023) முருகப்பெருமானின் 6வது முகத்தையும் வழிபடுவது பற்றியும் விரதம் எடுப்பது பற்றியும் பார்ப்போம். ஒருநாள் விரதம் எப்படி இருப்பது என்று பார்ப்போம். பலரும் சஷ்டி அன்று மட்டும் ஒருநாள்…
View More கந்த சஷ்டியின் ஆறாவது நாள் விரதம் இருப்பது எப்படி? வள்ளி திருமணத்தின் தத்துவம் என்ன?










