நீங்கள் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சரி… வழிபட வேண்டிய கடவுள் இவர்கள் தான்…!

ஜாதகங்களில் ராசி தெரிந்தால் தான் எல்லா பலன்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணநலன்கள் உண்டு. அதே போல அவர்களுக்கு தனித்தனியாக பரிகாரங்கள் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உரிய…

View More நீங்கள் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சரி… வழிபட வேண்டிய கடவுள் இவர்கள் தான்…!

திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?

திருவாரூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தேர் தான். தியாகராஜர் ஆராதனை நடைபெறும் தலமும் இதுதான். இத்தலத்திற்கு ஷேத்திரபுரம் என்ற பெயரும் உண்டு. திருவாரூரில் தேர் அழகு என்பதால் தான் திருவாரூர் தேரழகா என்ற…

View More திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?

செய்வினை கோளாறா…? குழந்தை பாக்கியம் இல்லையா…? அப்படின்னா இந்த அம்மனை வழிபடுங்க..!

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் போகும் சாலையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் முப்பந்தல். இங்கு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம் முப்பந்தல் இசக்கி அம்மன். சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் தங்களது…

View More செய்வினை கோளாறா…? குழந்தை பாக்கியம் இல்லையா…? அப்படின்னா இந்த அம்மனை வழிபடுங்க..!

பெரியோரை மதிக்காததால் ஆட்டுத்தலை, யானை உடலுடன் அவதிப்பட்ட வருணபகவான் மகன்…! அடுத்து நடந்தது என்ன?

திருஞானசம்பந்தரின் தேவாரமும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலம் திருவாடானை. இதன் சங்க காலப்பெயர் அட்டவாயில். இந்த ஊரில் அமையப்பெற்ற ஆடானை நாதர் கோவில் பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்ப்போம். தலவரலாறு வருணபகவானின் மகன்…

View More பெரியோரை மதிக்காததால் ஆட்டுத்தலை, யானை உடலுடன் அவதிப்பட்ட வருணபகவான் மகன்…! அடுத்து நடந்தது என்ன?

இதைப் படிங்க முதல்ல…! தஞ்சைப் பெரிய கோவில் உருவானதன் ரகசியம் என்னன்னு தெரியுமா?

முதன் முதலாக தஞ்சையை தஞ்சன் என்ற ஒரு அரக்கன் தான் ஆண்டு வந்தான். அப்போது அந்த ஊருக்குப் பெயர் தஞ்சன் ஊர் என்று தான் இருந்தது. நாளடைவில் அது மருவி தஞ்சன் புரி என்றும்…

View More இதைப் படிங்க முதல்ல…! தஞ்சைப் பெரிய கோவில் உருவானதன் ரகசியம் என்னன்னு தெரியுமா?

ஆக்ரோஷமான நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்த சரபேஸ்வரர்…! கஷ்டங்களில் இருந்து விலக வழிபடுங்க..!

கோபம் என்பது பொங்கி அது ஆங்கார ரூபமாக மாறும்போது அவர்களை அடக்குவது என்பது குதிரைக் கொம்பான விஷயம். ஆத்திரம் அறிவை மட்கிப் போகச் செய்யும். எதிரே இருப்பவர் நல்லவரா, கெட்டவரா என்று கூட பார்க்காது.…

View More ஆக்ரோஷமான நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்த சரபேஸ்வரர்…! கஷ்டங்களில் இருந்து விலக வழிபடுங்க..!

பிரம்மனே வழிபட்ட திருத்தலம் இதுதான்…! எமபயம் நீங்க இங்கு வாங்க…!

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒரு சிவாலயம் திருக்கடவூர். இதனை அடுத்துள்ள மயானமும் இங்கு புகழ்பெற்றது. இது தேவாரப்பாடல்களைப் பெற்றது. மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் ரெயில்பாதையில் திருக்கடவூர் உள்ளது. இதன் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில்…

View More பிரம்மனே வழிபட்ட திருத்தலம் இதுதான்…! எமபயம் நீங்க இங்கு வாங்க…!

இது ஒரு புனிதப் பயணம்….! நளனை ஆட்டிப் படைத்த சனிபகவான் விலகியது எப்படின்னு தெரியுமா?

ஒருவருக்கு சனி பிடித்தால் அவரால் மீளவே முடியாது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். நிம்மதி இருக்காது. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் தோல்வி தான். வியாபாரத்தில் நஷ்டம். கல்வியில் நாட்டம் இருக்காது. அதிலும்…

View More இது ஒரு புனிதப் பயணம்….! நளனை ஆட்டிப் படைத்த சனிபகவான் விலகியது எப்படின்னு தெரியுமா?

காசியாத்திரையை நிறைவடையைச் செய்யும் தலம்…! ராமேஸ்வரத்துக்கு இத்தனை சிறப்புகளா…?!

நம் நாட்டில் இருபெரும் புண்ணிய தலங்கள் என்றால் வடக்கே காசியையும், தெற்கில் ராமேஸ்வரத்தையும் தான் சொல்வார்கள். எவ்வளவு பக்தர்கள்? எவ்வளவு வெளிநாட்டவர்கள் என்று பார்க்கும் போது பிரமிப்பாகத் தான் இருக்கிறது. தினசரி இங்கு திருவிழா…

View More காசியாத்திரையை நிறைவடையைச் செய்யும் தலம்…! ராமேஸ்வரத்துக்கு இத்தனை சிறப்புகளா…?!

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்

சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் சங்கர நயினார் கோவில் தென்காசி விருதுநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தக் கோவிலின்…

View More தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்

வேறெங்கும் இல்லாத சிறப்பு…! குடைவரைக் கோவிலில் அருள்பாலிக்கும் அதிசயப் பிள்ளையார்

பிள்ளையார்பட்டி என்ற பெயரைக் கேட்டதுமே “பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா… கணேசா நீ கருணை வெச்சா நானும் ஹீரோப்பா… ” என்ற சினிமா பாடல் தான் நம் நினைவுக்கு வரும். தமிழகத்தில் வேறு எங்கும்…

View More வேறெங்கும் இல்லாத சிறப்பு…! குடைவரைக் கோவிலில் அருள்பாலிக்கும் அதிசயப் பிள்ளையார்

மாணிக்கவாசகருக்காக பரியை நரியாக்கிய இறைவன்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்த மன்னன்

திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர். இவர் மதுரைக்கு அருகில் திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவர் வாதவூரார் என்று அழைக்கப்பட்டார். அவரது கல்வி, கேள்வி, ஒழுக்கம், ஆற்றலைப் பற்றிக் கேள்விப்பட்டார் அரிமர்த்தன பாண்டிய மன்னன். உடனே அவரை…

View More மாணிக்கவாசகருக்காக பரியை நரியாக்கிய இறைவன்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்த மன்னன்