முருகப்பெருமானை ‘தமிழ்க்கடவுள்’ என்று அழைப்பர். வேலும், மயிலும் துணை என பக்தர்கள் உள்ளன்போடு உள்ளம் உருகி வேண்டுவர். மயில் வாகனமாக வந்தது ஏன் என்றால் அது எவ்வளவு வேகமாகப் பறந்து வருமோ அது போல…
View More தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!Latest Aanmiga news
இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!
மறந்தோருக்கு மகாளய அமாவாசைன்னு சொல்வார்கள். மறந்தோருக்கு மகாளயபட்சம்னு முன்னோர்கள் ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா? நமக்கு பல முன்னோர்களின் இறந்த திதி நினைவுக்கு இருக்காது. திதிகளை சரியாக நினைவில் வைத்து முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடனை…
View More இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!
இன்று (5.9.2025) ஓணம் பண்டிகை. கேரளாவின் ஸ்பெஷல் பண்டிகைன்னா இதுதான். மகாபலிச்சக்கரவர்த்தி என்ற மன்னனின் நினைவாகத்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது. விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகை 3 அடியாக அளந்தார் என்று சொல்லப்படுவதுதான் ஓணம். இதன்…
View More என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?
சர்வலோகஜெகன்மாதான்னு நாம அம்பிகையை சொல்கிறோம். உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் அவள் தாய். அந்தத் தாய்க்கு வளைகாப்பிட்டு நலங்கு இடக்கூடிய நாளில் நாமும் அவளிடம் வேண்டும்போது அந்த உள்ளம் இரங்கி இல்லாதவர்க்குக்கூட இருப்பதாக ஆக்கித்…
View More ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?மாணிக்கவாசகர் கற்றுத் தரும் பாடம்… இது தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கப் போறோம்?
இறைவனை அடைய எவ்வளவோ வழி இருக்கிறது.. ஆனால் நமக்கெல்லாம் போகத்தான் மனமில்லை.. என் இறைவா. ! சிவபெருமானே..! என் குடியே கெட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு நான் சேர மாட்டேன்.. எனக்கு இந்திரலோகமும் வேண்டாம்..…
View More மாணிக்கவாசகர் கற்றுத் தரும் பாடம்… இது தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கப் போறோம்?மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!
திருச்செந்தூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா கந்தசஷ்டி. ஆனால் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் அதிவிசேஷம். இந்த இரு திருவிழாவிலும் நாம் சண்முகரைத்தான் விசேஷமாகக் கொண்டாடுகிறோம். இவர்தான் மும்மூர்த்திகளின் வடிவமாகக் காட்சி தருகிறார். அதாவது பிரம்மா,…
View More மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!
திருச்செந்தூர் சண்முகப்பெருமான் என்றாலே நமக்குள் பக்தி பரவசம் வந்து விடும். லட்சக்கணக்கான பக்தர்கள் விசேஷ தினங்களில் வந்து சுவாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். நாளைய தினம் (7.7.2025) திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி சண்முகப்பெருமான்…
View More வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!
திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம். அதையொட்டி முருகப்பெருமானின் சிறப்புப் பதிவுகளைப் பார்க்கலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் இடம் திருச்செந்தூர். இங்கு 2 மூலஸ்தானம் இருக்கு. முருகரைப் பார்த்துட்டு வரும்போதே…
View More திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!நைவேத்தியம் படைக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அடடா இது தெரியாமப் போச்சே!
கடவுளை வழிபடுகிறோம். பூஜை அறையில் நைவேத்தியம் வைக்கிறோம். ஆனால் அதை எப்போது எடுப்பது என தெரியாது. நாம் படைக்கும் உணவுகளை இறைவன் ஏற்றுக் கொண்டு, மனம் மகிழ்ந்து, நமக்கு அருளை வழங்குவதாக ஐதீகம். இதனால்…
View More நைவேத்தியம் படைக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அடடா இது தெரியாமப் போச்சே!கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?
கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக…
View More கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?குரோதி ஆண்டுக்கு ஏன் இவ்வளவு பயம்? தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக வரவேற்க நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு. 14.4.2024ல் வருகிறது. இது குரோதி ஆண்டாகப் பிறக்கிறது. இந்த ஆண்டுக்கு மட்டும ஏன் இவ்வளவு பயம் காட்டுறாங்க… குரோதம், பகை,…
View More குரோதி ஆண்டுக்கு ஏன் இவ்வளவு பயம்? தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக வரவேற்க நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!
தோஷங்களிலேயே கொடிய தோஷம் பிரம்மஹத்தி தோஷம். அதாவது கொலை செய்ததால் உண்டாகும் பாவம். சிறு உயிர்களுக்குக்கூட தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கொலை என்றால் மனிதனை மட்டும் செய்வது கிடையாது.…
View More பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!











