இசைஞானி இளையராஜாவிடம் வாலி, வைரமுத்து, புலமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர். மு. மேத்தா. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த மு.மேத்தா மரபுக் கவிதை, புதுக்கவிதைகள் புனைவதில் வல்லவர். இலக்கிய வட்டத்தில் மேத்தாவைத்…
View More இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?tamil poets
எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..
திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு எப்போதுமே கோபமும், சமுதாய உணர்ச்சியும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான் இவர்களது மேடைப் பேச்சுக்களில் அனல் தெறிக்கும். தந்தை பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோர் மேடைப் பேச்சுக்களில்…
View More எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..கல்யாண வீடு என்றாலே இவர் பாட்டு இல்லாத மணமேடையே இல்ல..‘நூறு வருஷம்..’ ஹிட் பாடலின் சொந்தக்காரர் இவரா?
சில பாடல்களைக் கேட்கும் போது இவ்வளவு அருமையான வரிகளை எழுதியது யார் என்ற கேள்வி வரும். வாலியும், வைரமுத்துவும் திரையிசைப் பாடல்களில் வெற்றிக் கொடிகட்டிப் பறந்த காலங்களில் திரையிசையில் தானும் ஒரு மிளிரும் நட்சத்திரம்…
View More கல்யாண வீடு என்றாலே இவர் பாட்டு இல்லாத மணமேடையே இல்ல..‘நூறு வருஷம்..’ ஹிட் பாடலின் சொந்தக்காரர் இவரா?