நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் போன்ற அடைமொழிகளால் போற்றப்பட்டவர் தான் இவர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாகத் தெரிந்து வைத்துள்ளவர் எம்ஜிஆர். அதனால்தான்…
View More எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?msv
அப்பாவின் பேச்சை மீறி ஆரம்பித்த பிசினஸ்.. இன்று கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலத்தின் மகள்!
திரைத் துறையில் இருக்கும் பல பிரபலங்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரைத் துறையிலேயே மீண்டும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். சிலர் மட்டும் விதிவிலக்காக நம்மோடு இந்தத் துறை போதும் என்று வாரிசுகளை டாக்டர், பிஸினஸ், இன்ஜினியர்…
View More அப்பாவின் பேச்சை மீறி ஆரம்பித்த பிசினஸ்.. இன்று கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலத்தின் மகள்!குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த அளவிற்கு பாடல்கள், கவி புனைவதில் வல்லவரோ அதே அளவிற்கு அவரது பெர்ஷனல் பக்கங்களும் சற்று சறுக்கல்களாகத் தான் இருந்துள்ளது. தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர்தான் கண்ணதாசன்.…
View More குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.நான் ஒண்ணும் இசைஞானி கிடையாது… கர்வத்தை தூக்கி எறிந்த இளையராஜா!
அன்னக்கிளி படத்தின் மூலம் இந்திய சினிமா உலகில் அறிமுகமாகி பின்னர் தனது மயக்கும் மந்திர இசையால் மக்களைக் கட்டிப் போட்டு ராஜாங்கம் நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து…
View More நான் ஒண்ணும் இசைஞானி கிடையாது… கர்வத்தை தூக்கி எறிந்த இளையராஜா!சிகரெட் கவரில் பாட்டு வரிகள்.. கழிவறையில் பாடல் எழுதிய கண்ணதாசன்.. உடனடியாக MSV செஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவின் சிறந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என கவிஞர் கண்ணதாசனை நிச்சயம் சொல்லலாம். அவரது காலம் கடந்து பல ஆண்டுகளில் புதிய புதிய பாடலாசிரியர்கள் பலர் தமிழ் சினிமாவில் தோன்றி இருந்தாலும் கண்ணதாசன்…
View More சிகரெட் கவரில் பாட்டு வரிகள்.. கழிவறையில் பாடல் எழுதிய கண்ணதாசன்.. உடனடியாக MSV செஞ்ச விஷயம்..எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கையில் விளையாடிய விதி!.. அது மட்டும் நடந்திருந்தால்..?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர்களில் ஒருவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் மெல்லிசை மன்னர் என்ற அடையாளத்தோடு இன்னும் வாழ்ந்து கொண்டு…
View More எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கையில் விளையாடிய விதி!.. அது மட்டும் நடந்திருந்தால்..?எம்எஸ்வி மேல் எழுந்த கோபம்?.. நேரடியா வெளிக்காட்டாம கவிஞர் கண்ணதாசன் எடுத்த புது ரூட்.. இதுனால தாங்க அவரு லெஜண்ட்!
இந்த காலத்தில் தமிழில் ஏராளமான பாடல்கள் நாளுக்கு நாள் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலான பாடல்களில் வரிகள் பெரிய அளவில் மனதைக் கவரும் வகையில் இல்லை என பரவலாக ஒரு…
View More எம்எஸ்வி மேல் எழுந்த கோபம்?.. நேரடியா வெளிக்காட்டாம கவிஞர் கண்ணதாசன் எடுத்த புது ரூட்.. இதுனால தாங்க அவரு லெஜண்ட்!