அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளை இறுக்கி வரும் நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இந்திய மாணவர்களுக்கும், திறமையான தொழிலாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளின் கதவை திறந்துவிட்டுள்ளது. இது…
View More உலகம் ரொம்ப பெரிசு.. அதில் அமெரிக்கா ஒரு துளி தான்.. அமெரிக்கா போகாதீங்க.. எங்க நாட்டுக்கு வாங்க.. இந்தியர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ஜெர்மனி.. கைநிறைய சம்பளம்.. அமெரிக்காவை விட சொகுசான வாழ்க்கை.. இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!germany
அமெரிக்க டாலருக்கு மூடுவிழா.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்ய ஜெர்மனி முடிவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.. அமெரிக்காவை ஒரு வழி பண்ணிட்டுதான் டிரம்ப் போவாரா?
ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அது அமெரிக்க டாலரை தவிர்த்துவிட்டு சீனாவுடன் புதிய கூட்டாளியாக மாறக்கூடும் என்ற ஊகங்கள் உலக சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை: ஜெர்மனி…
View More அமெரிக்க டாலருக்கு மூடுவிழா.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்ய ஜெர்மனி முடிவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.. அமெரிக்காவை ஒரு வழி பண்ணிட்டுதான் டிரம்ப் போவாரா?மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர பயணம் வெற்றி.. இந்தியாவுக்கு ஆதரவு என ஜெர்மனி அறிவிப்பு..!
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமுதாய ஒற்றுமையை குலைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தகைய தாக்குதல்களுக்கு ஒரு திட்டமிட்ட வடிவம்…
View More மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர பயணம் வெற்றி.. இந்தியாவுக்கு ஆதரவு என ஜெர்மனி அறிவிப்பு..!ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!
இந்தியா, 2025ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என ஐ.எம்.எப். அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இடத்தை எல்லாம் பாகிஸ்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. IMF…
View More ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!கல்லறையில் திடீரென தோன்றிய QR கோட்.. ஸ்கேன் செய்தால் இறந்தவரின் பெயர் முகவரி.. அதிர்ச்சி தகவல்..!
ஜெர்மனியில் உள்ள ஒரு கல்லறையில் திடீரென QR கோடு ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்தால் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டவர்களின் பெயர், முகவரி தோன்றுவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனியில்…
View More கல்லறையில் திடீரென தோன்றிய QR கோட்.. ஸ்கேன் செய்தால் இறந்தவரின் பெயர் முகவரி.. அதிர்ச்சி தகவல்..!இனிமேல் பிணத்தை புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம்.. பாதுகாப்பாக வைத்திருக்கலாம்..!
பொதுவாக மனிதனுக்கு இறப்பு என்று வந்துவிட்டால் உடனே புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜெர்மனியை சென்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இறந்த…
View More இனிமேல் பிணத்தை புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம்.. பாதுகாப்பாக வைத்திருக்கலாம்..!