இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான டெஸ்ட் தொடர் பல சாதனைகள் மற்றும் மைல்கற்களை படைத்துள்ளது. குறிப்பாக, இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து அணியின்…
View More ஒன்றல்ல.. இரண்டல்ல.. 10 சாதனைகள்.. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள்..!england
தோல்வி தான் என உறுதி செய்த மேட்ச்.. சிராஜ் செய்த மாயாஜாலம்.. இந்தியாடா…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அண்டர்சன்-சச்சின் டிராபி தொடரின் இறுதி போட்டி, ஒரு மணி நேர பரபரப்புக்குப்பிறகு முடிவுக்கு வந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் கடுமையாக போட்டியிட்ட இந்த தொடரில், யாருக்கு…
View More தோல்வி தான் என உறுதி செய்த மேட்ச்.. சிராஜ் செய்த மாயாஜாலம்.. இந்தியாடா…இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.. அடிப்படையில் பல தவறுகள்.. அஸ்வின் காட்டம்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்று. இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவை, இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள்…
View More இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.. அடிப்படையில் பல தவறுகள்.. அஸ்வின் காட்டம்..!இந்த மனசு தான் சார் கடவுள்.. தனக்கு கிடைத்த ஆட்டநாயகி விருதை இளம் வீராங்கனைக்கு வழங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.. நெகிழ்ச்சியான வீடியோ
தனக்கு கிடைத்த ஆட்டநாயகி விருதை தனது சக வீராங்கனையுடன் பகிர்ந்து கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முடிவடைந்த இங்கிலாந்துக்கு…
View More இந்த மனசு தான் சார் கடவுள்.. தனக்கு கிடைத்த ஆட்டநாயகி விருதை இளம் வீராங்கனைக்கு வழங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.. நெகிழ்ச்சியான வீடியோ269 ரன்கள் ஒரு மேட்டரே இல்லை.. ஒன்றல்ல இரண்டல்ல 13 சாதனைகளை முறியடித்த சுப்மன் கில்லின் தில்லான பேட்டிங்..
பிரிமிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பிரம்மாண்டமான 587 ரன்களை குவித்தது. இதில் சுப்மன் கில்லின் ஆட்டம், அவரது…
View More 269 ரன்கள் ஒரு மேட்டரே இல்லை.. ஒன்றல்ல இரண்டல்ல 13 சாதனைகளை முறியடித்த சுப்மன் கில்லின் தில்லான பேட்டிங்..கருண் நாயர் 204, சர்ஃப்ரஸ் கான் 92, துருவ் ஜுரல் 94.. இங்கிலாந்தில் பட்டையை கிளப்பும் ஐபிஎல் இந்திய வீரர்கள்..!
ஐபிஎல் மூலம் பிரபலமாகும் வீரர்கள் இந்திய அணியிலும் பட்டையை கிளப்பி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பலரும் அறிந்ததே. அந்த வகையில், தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.…
View More கருண் நாயர் 204, சர்ஃப்ரஸ் கான் 92, துருவ் ஜுரல் 94.. இங்கிலாந்தில் பட்டையை கிளப்பும் ஐபிஎல் இந்திய வீரர்கள்..!இதுக்கு தான் படிக்கனுங்கிறது.. உத்தரபிரதேச ஏழை விவசாயி மகன் இங்கிலாந்தின் மேயர் ஆனார்..!
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் ராஜ் மிஷ்ரா என்ற 37 வயது நபர், இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லாந்த்ஸ் பிராந்தியத்தில் உள்ள நோர்தாம்ப்டன்ஷயர் மாவட்டம் வெல்லிங்பரோ நகரத்தின்…
View More இதுக்கு தான் படிக்கனுங்கிறது.. உத்தரபிரதேச ஏழை விவசாயி மகன் இங்கிலாந்தின் மேயர் ஆனார்..!இதயத்தை திருடாதே.. இறந்த பெண்ணின் இதயத்தை காணவில்லை.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.!
இங்கிலாந்தைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாய் பெத் மார்டின் துருக்கியில் விடுமுறை செலுத்தும் போதே மர்மமான முறையில் ல் உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது இதயம் காணாமல் போய்விட்டதாக கூறப்படுவது பெரும்…
View More இதயத்தை திருடாதே.. இறந்த பெண்ணின் இதயத்தை காணவில்லை.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.!மொத்தமே 6 பேர் தான் பாத்துருக்காங்க.. 45 ஆண்டுகளில் 2 முறை தென்பட்ட பூ.. மர்ம பின்னணி..
பூ என கூறியதும் அதில் அழகான விஷயங்கள் நிறைய இருக்கும். அதே வேளையில் சில மர்மமான அல்லது வியப்பு கலந்த பல்வேறு நிகழ்வுகளும் உள்ளது என்பது தான் உண்மை. நம்மூரில் பழமொழிகள் பலவற்றையும் மக்கள்…
View More மொத்தமே 6 பேர் தான் பாத்துருக்காங்க.. 45 ஆண்டுகளில் 2 முறை தென்பட்ட பூ.. மர்ம பின்னணி..3 வாரத்தில் 3 முறை லாட்டரி சீட்டில் பரிசு.. அதிர்ஷ்டம் அல்ல, எல்லாம் டெக்னிக் தான்..!
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வாரத்தில் மூன்று முறை லாட்டரி சீட்டு பரிசு விழுந்ததாகவும் மூன்றுமே அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல, சில டெக்னிக் நாங்கள் பயன்படுத்தினோம், அதனால் கிடைத்த பலன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More 3 வாரத்தில் 3 முறை லாட்டரி சீட்டில் பரிசு.. அதிர்ஷ்டம் அல்ல, எல்லாம் டெக்னிக் தான்..!பாழடைந்த பள்ளிக்குள் நுழைந்த குழு.. பூட்டிய அறைக்குள் நடந்த அமானுஷ்யம்.. எல்லாரும் அரண்டு போய்ட்டாங்க..
இன்றைய காலத்தில் பேய்கள் மற்றும் மர்மமான கதைகள் வெளிவரும் போது அவைகள் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு வித பயத்தையும், சுவாரஸ்யத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும். அதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டோ அல்லது படித்தோ…
View More பாழடைந்த பள்ளிக்குள் நுழைந்த குழு.. பூட்டிய அறைக்குள் நடந்த அமானுஷ்யம்.. எல்லாரும் அரண்டு போய்ட்டாங்க..சிக்சர் அடித்தால் ரன் கிடையாது.. 2வது முறை சிக்சர் அடித்தால் அவுட்.. புதிய விதி அமல்..!
முதல் முறை சிக்ஸ் அடித்தால் ரன்கள் கிடையாது, இரண்டாவது முறை சிக்ஸ் அடித்தால் அவுட் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்ஸர்…
View More சிக்சர் அடித்தால் ரன் கிடையாது.. 2வது முறை சிக்சர் அடித்தால் அவுட்.. புதிய விதி அமல்..!