chennai corporation 1280

ஒரு கவுன்சிலர் 10 கோடி, 15 கோடி சம்பாதிச்சிருக்காங்க.. ஒரு மாநகராட்சியில் 100 கவுன்சிலர் இருக்காங்கன்னா, 1000 கோடியில் இருந்து 1500 கோடி வரைக்கும் அவங்களுக்கே அரசு காசு போயிருச்சு.. அப்புறம் எப்படி நலத்திட்டங்கள் செய்ய முடியும்.. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிச்சா மட்டும் பத்தாது.. தூய சக்தி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறனும்.. கவுன்சிலர்கள், மேயர்கள்ன்னு எல்லாரும் தவெக நபரா இருக்கனும்.. அப்ப தான் தமிழ்நாடு முழுவதும் ஊழலில் இருந்து விடுதலை பெறும்.. அதுவரைக்கும் ஒரு தவெக காரனும் தூங்க கூடாது…

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநகராட்சிகளின் தற்போதைய செயல்பாடுகளை உற்றுநோக்கும்போது, அடிமட்ட அளவில் பரவி கிடக்கும் ஊழல் பொதுமக்களை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இன்று ஒரு சாதாரணக் கவுன்சிலர் கூட…

View More ஒரு கவுன்சிலர் 10 கோடி, 15 கோடி சம்பாதிச்சிருக்காங்க.. ஒரு மாநகராட்சியில் 100 கவுன்சிலர் இருக்காங்கன்னா, 1000 கோடியில் இருந்து 1500 கோடி வரைக்கும் அவங்களுக்கே அரசு காசு போயிருச்சு.. அப்புறம் எப்படி நலத்திட்டங்கள் செய்ய முடியும்.. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிச்சா மட்டும் பத்தாது.. தூய சக்தி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறனும்.. கவுன்சிலர்கள், மேயர்கள்ன்னு எல்லாரும் தவெக நபரா இருக்கனும்.. அப்ப தான் தமிழ்நாடு முழுவதும் ஊழலில் இருந்து விடுதலை பெறும்.. அதுவரைக்கும் ஒரு தவெக காரனும் தூங்க கூடாது…