india pakistan army

பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை பதற்றங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருதரப்பு உறவுகளை சீர்செய்வது குறித்து பாகிஸ்தான் தூதர் ஆப்கானிய அதிகாரியை சந்தித்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான்…

View More பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?
pakistan 2

அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ தளங்களை இந்தியா தாக்கி நடத்திய நான்கு நாள் ‘மினி போர்’ முடிவடைந்த போதிலும், அந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய பாகிஸ்தான் இன்னமும் போராடி வருவதாக…

View More அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!
kuwaja

டெல்லியில் நடந்தது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு.. ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்தது பயங்கர குண்டுவெடிப்பு.. இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம்.. பைத்தியம் போல் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.. இனிமேலாவது திருந்துங்கள்.. இல்லையெனில் உலக வரைபடத்தில் இருக்க மாட்டீர்கள்..!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறியப்படும் பாகிஸ்தான், தற்போது ஆபரேஷன் சிந்துர் 2.0 என்ற ஒரு நடவடிக்கைக்கு அஞ்சுகிறது என்ற தகவல் வெளியான நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை…

View More டெல்லியில் நடந்தது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு.. ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்தது பயங்கர குண்டுவெடிப்பு.. இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம்.. பைத்தியம் போல் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.. இனிமேலாவது திருந்துங்கள்.. இல்லையெனில் உலக வரைபடத்தில் இருக்க மாட்டீர்கள்..!
pakistan2

பாகிஸ்தானை தாக்க இந்தியா தீவிரவாதிகளை ஏவி விடுதாம்.. காமெடி செய்யும் அதிபர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. நேரடியாக தாக்கும்.. இது காங்கிரஸ் கால இந்தியா அல்ல, சமாதானம் பேச.. பதிலடி தான் ஒரே வழி.. இது மோடியின் இந்தியா..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி11 மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும், 36 பேர் காயமடைந்தும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தலைமை…

View More பாகிஸ்தானை தாக்க இந்தியா தீவிரவாதிகளை ஏவி விடுதாம்.. காமெடி செய்யும் அதிபர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. நேரடியாக தாக்கும்.. இது காங்கிரஸ் கால இந்தியா அல்ல, சமாதானம் பேச.. பதிலடி தான் ஒரே வழி.. இது மோடியின் இந்தியா..!
india vs pakistan

இந்தியாகிட்ட அசிங்கப்படுவதே பாகிஸ்தான் வேலையா போச்சு.. மற்றொரு மெகா தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. படித்த இளைஞர்களை தீவிரவாதிகள் ஆக்கும் பாகிஸ்தான்.. சாப்பிட சோறு இல்லாத பஞ்ச பரதேச நாட்டிற்கு தீவிரவாதம் எல்லாம் தேவையா? போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்கப்பா..!

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு அருகே ஃபரிதாபாத்தில் செயல்பட்டு வந்த ஒரு பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடந்த அதிரடி சோதனையில், சுமார் 2,900 கிலோகிராம் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது நாடு முழுவதும்…

View More இந்தியாகிட்ட அசிங்கப்படுவதே பாகிஸ்தான் வேலையா போச்சு.. மற்றொரு மெகா தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. படித்த இளைஞர்களை தீவிரவாதிகள் ஆக்கும் பாகிஸ்தான்.. சாப்பிட சோறு இல்லாத பஞ்ச பரதேச நாட்டிற்கு தீவிரவாதம் எல்லாம் தேவையா? போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்கப்பா..!
pakistan2

அண்டை நாட்டில் ஊடுருவி தாக்குதல் நடத்துவோம்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.. என்னங்கடா காமெடி பண்றீங்க.. ஊடுருவி தாக்கும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா? நாடு முழுவதும் பஞ்சம்.. குடிக்க கூட தண்ணி இல்லை.. இதுல வீராப்பு பேச்சு வேறயா? பாகிஸ்தான் மக்களே அரசு மீது அதிருப்தி..!

துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நிலப்பரப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், ஆப்கானிஸ்தானுக்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தப்படும்…

View More அண்டை நாட்டில் ஊடுருவி தாக்குதல் நடத்துவோம்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.. என்னங்கடா காமெடி பண்றீங்க.. ஊடுருவி தாக்கும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா? நாடு முழுவதும் பஞ்சம்.. குடிக்க கூட தண்ணி இல்லை.. இதுல வீராப்பு பேச்சு வேறயா? பாகிஸ்தான் மக்களே அரசு மீது அதிருப்தி..!
vijay namakkal

எதிர்பார்த்ததை விட அதிகமாக அட்டாக் செய்த விஜய்.. கிட்னி விவகாரத்தில் விஜய் கொடுத்த உறுதி.. யாராக இருந்தாலும் விடமாட்டேன்.. விஜய் சூளுரை.. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி.. அமெரிக்காவுக்கு பாதை என பொய் சொல்ல மாட்டோம்.. எது சாத்தியமோ அதை சொல்வோம்.. சொன்னதை செய்வோம்..!

இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். தனது பேச்சின் துவக்கத்தில், “இந்த நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சுகிற வரிகளை எழுதிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்…

View More எதிர்பார்த்ததை விட அதிகமாக அட்டாக் செய்த விஜய்.. கிட்னி விவகாரத்தில் விஜய் கொடுத்த உறுதி.. யாராக இருந்தாலும் விடமாட்டேன்.. விஜய் சூளுரை.. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி.. அமெரிக்காவுக்கு பாதை என பொய் சொல்ல மாட்டோம்.. எது சாத்தியமோ அதை சொல்வோம்.. சொன்னதை செய்வோம்..!
terrorists

பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!

வடக்கு வாசிரிஸ்தானில் உள்ள மிரன்ஷா-பன்னு சாலையில் பயணித்த பாகிஸ்தான் ராணுவம் சார்ந்த வாகனங்கள் மீது, ஒரு பெரிய ஆயுதம் கைப்பற்றிய குழு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு,…

View More பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!
pak journalist

பாகிஸ்தான் சொல்வது எல்லாமே பொய்.. இந்தியா தான் சூப்பர்.. பாகிஸ்தான் பத்திரிகையாளர்..!

  பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் முஇத் பிர்சாதா, இந்தியாவின் உதம்பூர் விமானப்படை தளம் சேதமடைந்தது என்பதும், ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் எல்லை பகுதிகளில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பதும் பொய்யானது…

View More பாகிஸ்தான் சொல்வது எல்லாமே பொய்.. இந்தியா தான் சூப்பர்.. பாகிஸ்தான் பத்திரிகையாளர்..!
pakistan

நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள் மீதுஇந்தியா குண்டு வீசி தாக்கியது குறித்து முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்து நள்ளிரவு 2:30 மணியளவில் ராணுவ…

View More நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!
attack3

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!

  பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா இன்று அதிகாலை மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தியது. இதில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.…

View More இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!
fake

இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!

  இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக்கி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னர், சில சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ராணுவம்…

View More இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!