சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். இது பலருக்கும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. பெரிய அளவில் தொப்பை, நெஞ்செரிச்சல் உண்டாகவும் காரணமாகிறது. இது தெரியாமல்தான் பலரும் அவதிப்படுகிறோம். சாப்பாடுக்கு இடையில் தண்ணீர் குடித்தால்…
View More சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?தண்ணீர்
பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?
பொதுவாக பூஜை அறையில் வீட்டில் சொம்பு வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். இது பெரும்பாலானவருக்கு எதற்காக என்று தெரியாது. நம்ம முன்னோர்கள் ஏதாவது செய்தால் அதில் அர்த்தம் இல்லாமல் இருக்காது. ஆனால் அதைத்…
View More பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!
நாம தினமும் சாதாரணமாக தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அதை முறைப்படி பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்னு பாருங்க… காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல்…
View More தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!இதெல்லாம் சாப்பிட்டு தண்ணீர் குடிச்சா என்னாகும் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்
நமது உடலே முழுக்க முழுக்க திரவத்தால் தான் இயங்குகிறது. உடல் முழுக்க இரத்தம் ஓட்டம் சீராக இயங்க வேண்டும் என்றால் தண்ணீர் அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பதால் தான் உடலில் வளர்சிதை மாற்றம், கழிவுப்…
View More இதெல்லாம் சாப்பிட்டு தண்ணீர் குடிச்சா என்னாகும் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருக்காது. அது ஒரு செம்பு அல்லது பித்தளையான பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அது நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி அந்த வீடு முழுவதும் பரப்பும் சக்தி வாய்ந்தது.…
View More வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!
கந்த சஷ்டியின் 7ம் நாள் நிகழ்வான இன்று (19.11.2023) திருக்கல்யாணத்தைப் பற்றிப் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையான விரதம் கந்த சஷ்டி விரதம் தான். இதை ஆரம்பித்து முடிப்பதற்கே பெரிய கொடுப்பினை வேண்டும். முருகப்பெருமானின் அருள்…
View More திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!இந்த நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது பெரிய தவறா?
தண்ணீர் நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கின்றது. தாகம் ஏற்பட்டால் தண்ணீர் பருக வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சில அன்றாட வாழ்க்கை விஷயங்களை நாம் செய்வதற்கு முன்பு அல்லது…
View More இந்த நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது பெரிய தவறா?ஒரு வருடத்திற்கு முன் தண்ணீரில் முழ்கிய ஐபோன் 12 வேலைசெய்யும் அதிசயம்..!
ஒரு ஐபோன் 12 மாடல் ஒரு வருடத்திற்கு தண்ணீரில் மூழ்கிய நிலையில் அந்த ஐபோன் தற்போது வேலை செய்யும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் ஐபோன் 12…
View More ஒரு வருடத்திற்கு முன் தண்ணீரில் முழ்கிய ஐபோன் 12 வேலைசெய்யும் அதிசயம்..!