இறைவனுடைய வழிபாடுகளில் பேதைமை இன்றி வழிபடக்கூடியதுதான் ரொம்ப ரொம்ப உயர்ந்த வழிபாடு. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வம் நமக்கு உயர்ந்ததுன்னு நாம சொல்றோம். அதே போல இன்னொரு தெய்வத்தை வணங்குபவருக்கு அந்தத் தெய்வம்தான்…
View More ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?சங்கரன் கோவில்
சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் வழிபாட்டுத்தலங்களுக்குப் பெயர் போனது. இங்கு ஆடித்தபசு கண்கொள்ளாக் காட்சி. அந்தத் திருவிழாவுக்குக் கூட்டம் அலைமோதும். இங்குள்ள இறைவன், இறைவியான சங்கரநாராயணர்- கோமதி அம்மாள் தரிசனம் செய்வது சிறப்பு.…
View More சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!மழலை மாணவி சொன்ன பதிலால் குபீரென சிரித்த அன்பில் மகேஷ்.. அப்படி என்ன கேட்டிருப்பாரு?
தென்காசி : தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளின் தரம்,…
View More மழலை மாணவி சொன்ன பதிலால் குபீரென சிரித்த அன்பில் மகேஷ்.. அப்படி என்ன கேட்டிருப்பாரு?தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்
சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் சங்கர நயினார் கோவில் தென்காசி விருதுநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தக் கோவிலின்…
View More தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்


