கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…
View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!கோவில்
கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!
கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்துப் போகணுமா அல்லது அதைத் தாண்டிச் செல்ல வேண்டுமா என்று சந்தேகம் வந்து விடும். சிலர் மிதித்தபடி செல்வர். சிலர் அதை கை…
View More கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருக்கும் கோவில்களில் மதிய வேளைகளில் அன்னதானம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்று கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து சமய…
View More தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு
கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது. மாயவரத்தை சுற்றி…
View More மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு

