முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம். கோவிலுக்குப் போனா சாமி…
View More அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?அர்ச்சனை
அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?
நம்ம முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அதனால்தான் கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் புத்தகங்கள் எழுதினார். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும்.…
View More அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?
இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நம்ம பெயரில் பண்ணனுமா, கடவுள் பெயரில் பண்ணனுமான்னு. நமக்கு தேவைகள் எதுவும் இருந்தால் உங்க பெயரில் பண்ணுங்க. தேவை எதுவும் இல்லைன்னா கடவுள் பெயரில் பண்ணுங்க.…
View More இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!
மகாலெட்சுமியின் வழிபாட்டை தீபாவளி அன்று மாலை நாம் செய்யலாம். குபேரனையும் நினைத்து வழிபட வேண்டும். குபேரன் திசைக்குரிய கடவுள். அவருக்கு செல்வ நலன்களை ஆள வேண்டும் எண்ணம் ஏற்பட்ட போது சிவபெருமான் அவருக்கு ஒரு…
View More அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?
உலகம் முழுவதும் மகாசிவராத்திரி (18.02.2023) அன்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம்,…
View More பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?