நம் வீட்டில் மிக முக்கியமான அறை என்றால் அது பூஜை அறைதான். எப்போதும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அங்குள்ள பாத்;திரங்களின் சுத்தம் மிக மிக முக்கியம். பூஜை சாமான்களை சுத்தமாகவும்,…
View More பூஜை பாத்திரங்களில் கறைபடிந்து விட்டதா? பளபளப்பாக்க இதோ ஈசியான டிப்ஸ்கள்!பூஜை அறை
பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?
பொதுவாக பூஜை அறையில் வீட்டில் சொம்பு வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். இது பெரும்பாலானவருக்கு எதற்காக என்று தெரியாது. நம்ம முன்னோர்கள் ஏதாவது செய்தால் அதில் அர்த்தம் இல்லாமல் இருக்காது. ஆனால் அதைத்…
View More பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?இந்த மாதிரி பூஜை அறையை வச்சுப் பாருங்க.. தெய்வம் நிரந்தரமாக வீட்டிலேயே குடிகொள்ளும்..
இறை நம்பிக்கை உள்ள அனைவரும் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடுகின்றனர். சிலர் வசதிக்குத் தகுந்தாற் போல் வீட்டில் தனி பூஜை அறை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜை அறையை எப்படி வைத்திருக்க…
View More இந்த மாதிரி பூஜை அறையை வச்சுப் பாருங்க.. தெய்வம் நிரந்தரமாக வீட்டிலேயே குடிகொள்ளும்..வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருக்காது. அது ஒரு செம்பு அல்லது பித்தளையான பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அது நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி அந்த வீடு முழுவதும் பரப்பும் சக்தி வாய்ந்தது.…
View More வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?வருகிறது…. தமிழ் புத்தாண்டு…! ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் இருக்க இதை மறக்காம செய்யுங்க..!!
தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கொண்டாடும் திருநாள் தைத்திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு. இவற்றில் எது தமிழ்ப்புத்தாண்டு என்பதில் சிலருக்குக் குழப்பம் வரலாம். தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என நாம் காலம்…
View More வருகிறது…. தமிழ் புத்தாண்டு…! ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் இருக்க இதை மறக்காம செய்யுங்க..!!லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!
பொதுவாக தமிழ் மாதங்களில் கடைசி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். அதிலும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்தால் பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும்…
View More லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் இதுதானா….! தை பிறந்தால் வழி பிறக்கும்… அது எப்போன்னு தெரியுமா?
மார்கழி தான் ஓடிப்போச்சு…போகியாச்சு..ஹோய்….நாளைக்குத் தான் தைப்பொறக்கும் தேதியாச்சு…ஹோய் என்று தளபதி படத்தில் ஒரு பாடல் இடம்பெற்று இருக்கும். இது போகிப்பண்டிகையின் சிறப்பை வெகு அழகாக எடுத்துச் சொல்லும். வீட்டுல நேத்து வர கூட்டின…
View More போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் இதுதானா….! தை பிறந்தால் வழி பிறக்கும்… அது எப்போன்னு தெரியுமா?உங்களைப் பற்றி நீங்கள் அறிய உதவும் உன்னதமான விளக்கு இது…! எப்படி ஏற்றுவது…?
மனிதர்களின் உன்னதமான ஆற்றல் எது என்றால் அது அவரவர் ஆன்மாவை உணரக்கூடிய ஆற்றல் தான். இதை உணர்த்துவதற்காகவே நமக்கு உதவுகிறது ஆத்ம விளக்கு. அதைப்பற்றியும் அதை எப்படி ஏற்றுவது என்பது பற்றியும் இப்போது பார்க்கலாம்.…
View More உங்களைப் பற்றி நீங்கள் அறிய உதவும் உன்னதமான விளக்கு இது…! எப்படி ஏற்றுவது…?உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக இதோ எளிய வழி…!
மகாலெட்சுமிக்குப் பிடித்த பொருள்களில் கண்ணாடியும் ஒன்று. அஷ்டமங்கலப்பொருள்களில் ஒன்று தான் இந்தக் கண்ணாடி. வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடி வைத்தால் பணம் பெருகும். நிறைய கோவில்களில் கண்ணாடி அறை என்றே ஒரு தனி அறை…
View More உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக இதோ எளிய வழி…!விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசன் எழுதிய மனது மறக்காத பழைய பாடல் நெஞ்சில் ஓர்; ஆலயம் படத்தில் வரும். அது போல தான் நம்ம கதையும். நினைத்த உடனே எல்லாம்…
View More விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?