A huge meat feast with 100 goats was held at a temple festival near Madurai

மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தின் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் விழாவில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 2,500 கிலோ அரிசி சமைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறிவிருந்து நடந்தது. இந்த…

View More மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணி
The iPhone that fell into the piggy bank belongs to Thiruporur Murugan

உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?

சென்னை: பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம் என்பார்கள். அதுபோல்சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் உண்டியலில் காணிக்கை போடும் போது தவறுதலாக…

View More உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?
koil

கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!

கோவில்களில் சங்கு ஊதுவது, நாதஸ்வரம் மற்றும் மத்தளம் என பல இசைக்கருவிகளை வாசிப்பார்கள். அந்தக் காலத்தில் பூஜையின் போது பூசாரி மணியை மட்டும் ஆட்டிக் கொண்டே பூஜை செய்வார். இப்போதெல்லாம் பூஜையின்போது மணி அடிக்கவும்,…

View More கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!
PMK Leader Ramadoss opined that priests of all castes are disrespected in temples

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய…

View More அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்
Recovery of encroached temple lands worth Rs.5577 crore during Stalin's regime

ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5577 கோடி…

View More ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Hindu Gods

எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…

View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!
Koil 23

கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!

கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்துப் போகணுமா அல்லது அதைத் தாண்டிச் செல்ல வேண்டுமா என்று சந்தேகம் வந்து விடும். சிலர் மிதித்தபடி செல்வர். சிலர் அதை கை…

View More கோவிலில் நுழையும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவ்ளோ இருக்கா…? அடடா இது தெரியாமப் போச்சே..!
food 2 1

தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருக்கும் கோவில்களில் மதிய வேளைகளில் அன்னதானம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்று கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து சமய…

View More தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!
mayuranathar temple

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு

கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது. மாயவரத்தை சுற்றி…

View More மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு