Vali with Mgr

கோபத்தின் உச்சிக்கே சென்ற கவிஞர் வாலி.. தயாரிப்பாளரை திட்டிய தருணம்.. சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர்..

சினிமா உலகிலும், இலக்கிய உலகிலும் தனது பேனா முனையால் ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொடுத்து அதன் மூலம் இன்றளவு ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்பவர்தான் கவிஞர் வாலி. இளமைத் துள்ளலுடன், நவீன காலத்திற்கும் ஏற்றாற்போல் வாலியின் வரிகள்…

View More கோபத்தின் உச்சிக்கே சென்ற கவிஞர் வாலி.. தயாரிப்பாளரை திட்டிய தருணம்.. சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர்..
MSV Vali

எம்.எஸ்.விஸ்வநாதன் கேள்விக்கு பதில் சொன்ன வாலி.. நெகிழ்ந்துபோன மெல்லிசை மன்னர்!

தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கலாம். ஆனால் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட அனைவருமே எம்.எஸ்.வி-யின் சாயலைத் தொட்டு வந்தவர்களே. அந்த அளவிற்கு இந்திய மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து மகத்தான…

View More எம்.எஸ்.விஸ்வநாதன் கேள்விக்கு பதில் சொன்ன வாலி.. நெகிழ்ந்துபோன மெல்லிசை மன்னர்!
Dheena

அஜீத்துக்கு மாஸ் பாட்டு எழுதிய கவிஞர் வாலி.. வரிகளைக் கேட்டு மிரண்டு போன ஏ.ஆர். முருகதாஸ்.. இப்படி ஒரு தீர்க்கதரிசியா?

தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு அடுத்த படியாக எம்.ஜி.ஆர்.,- சிவாஜி காலம் முதல் அனிருத் காலம் வரை பாடல்கள் எழுதி பல்வேறு நடிகர்களின் வெற்றிக்கு முக்கிய ஏணிப்படியாக விளங்கியவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் எப்படி…

View More அஜீத்துக்கு மாஸ் பாட்டு எழுதிய கவிஞர் வாலி.. வரிகளைக் கேட்டு மிரண்டு போன ஏ.ஆர். முருகதாஸ்.. இப்படி ஒரு தீர்க்கதரிசியா?
Vote24

வாக்காளர்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இதுதான்… அட இப்ப நடக்குறதை வாலி அப்பவே சொல்லிட்டாரே…!

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் தொகுதிப் பக்கம் வருவதே இல்லை. ஏன் செய்யவில்லை என்றும் கேட்க முடியவில்லை.…

View More வாக்காளர்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இதுதான்… அட இப்ப நடக்குறதை வாலி அப்பவே சொல்லிட்டாரே…!
Vaali

வாலியிடமே அவரைப் பற்றி பங்கமாய் கலாய்த்து பல்ப் வாங்கிய பாடகர்… யார் தெரியுமா?

கவிஞர் வாலியை வாலிபக் கவிஞர் என்று தமிழ்த்திரை உலகில் அழைப்பார்கள். அவரது பாடல்களில் இளமை துள்ளும். அதனால் தான் அந்தப் பெயர் ஏற்பட்டது. அவரைப் பொறுத்தவரை அவரது உருவத்தில் அல்ல வயசு. அவரது எழுத்தில்…

View More வாலியிடமே அவரைப் பற்றி பங்கமாய் கலாய்த்து பல்ப் வாங்கிய பாடகர்… யார் தெரியுமா?
vaali nagesh

வாலி சொன்னது எல்லாம் பொய்… நானும் அவனும் பெரிய கேடி.. ரசிகர்கள் முன்னிலையில் போட்டுடைத்த நாகேஷ்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏராளமான கலைஞர்கள் தங்களது நடிப்புத் திறனாலும், இசை திறனாலும், இயக்கத் திறனாலும் வெகுஜன மக்களை அதிகமாக கவர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். அவர்கள் காலத்தால் மறைந்து போனாலும் அவர்களால்…

View More வாலி சொன்னது எல்லாம் பொய்… நானும் அவனும் பெரிய கேடி.. ரசிகர்கள் முன்னிலையில் போட்டுடைத்த நாகேஷ்!
Kamarajar-Vaali

வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…

தலைவர்கள் எப்போதுமே அவர்களுக்குரிய இடத்தில் இருக்கும் போது தான் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெறுவார்கள். இதை உணர்த்தும் வகையில் அக்காலத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என்னவென்று பார்க்கலாமா… கவிஞர் வாலி…

View More வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…
VALI 1

மக்கள் திலகம் எம்ஜிஆர் முகம் சுளிக்க வைத்த கவிஞர் வாலி! படப்பிடிப்பில் நடந்த கலவரம்!

புரட்சிப்பித்தன் என்னும் டைட்டிலை பார்த்ததும் இது எம்ஜிஆர் படத்தின் டைட்டில் என்பது நமக்கு புரியும். இந்த படத்தை கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் சகோதரர் எம் எஸ் திரவியம் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குனருமான டி…

View More மக்கள் திலகம் எம்ஜிஆர் முகம் சுளிக்க வைத்த கவிஞர் வாலி! படப்பிடிப்பில் நடந்த கலவரம்!
VAALI 1

தேசிய விருதை வேண்டாம் என மறுத்த கவிஞர் வாலி! நடந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு காரணமா?

தமிழ் சினிமாவில் கண்ணதாசனிற்கு இணையாக பாடல் எழுதி அதன்பின் அவருக்கு போட்டியாக மாறிய கவிஞர்களுள் ஒருவர்தான் கவிஞர் வாலி. வாலி எழுதிய தேச ஒற்றுமை பாடலுக்கு மத்திய அரசு கொடுத்த தேசிய விருதை அவர்…

View More தேசிய விருதை வேண்டாம் என மறுத்த கவிஞர் வாலி! நடந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு காரணமா?
Kannadasan Vaali 1 1

தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வை

“பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்…”, “பருவமே புதிய பாடல் பாடு”, “மலர்ந்தும் மலராத”, “தொட்டுக்கொள்ள வா… என்னைத் தொடர்ந்து கொள்ள வா”, “பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி”, “கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா”, “இன்னிசை…

View More தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வை