நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர் நடிகர் கமலஹாசன் தான். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்கள் கமலுடன் ஒரு படம் என்பது ஒரு…
View More இறந்த நண்பனை மனதில் வைத்து நடிகர் கமலஹாசன் செய்த தரமான சம்பவம்!Category: பொழுதுபோக்கு
நள்ளிரவு 12 மணிக்கு கமலின் வீட்டு கதவைத் தட்டிய தயாரிப்பாளர்! உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!
உலகநாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் கமல் தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ரீ எண்டரி கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக்…
View More நள்ளிரவு 12 மணிக்கு கமலின் வீட்டு கதவைத் தட்டிய தயாரிப்பாளர்! உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த சீமான்!.. விக்னேஷ் படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா?..
அமைதிப்படை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சீமான் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு வெளியான பிரபுவின் பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில்…
View More சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த சீமான்!.. விக்னேஷ் படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா?..அனிமல் படத்துக்கு 6 விருது!.. சந்தீப் ரெட்டி வங்கா அடுத்த படத்தில் இன்னும் எக்ஸ்ட்ரீமுக்கு போவார்!..
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திலேயே சந்தீப் ரெட்டி வங்கா தனது சுய ரூபத்தை காட்டியிருப்பார். பேண்டுக்குள் ஐஸ் கட்டிகளை போடுவது, பெண்களுடன் உறவு கொள்வது, காதலியுடன் திருமணம் ஆவதற்கு முன்பாக பலமுறை உறவு கொள்வது என…
View More அனிமல் படத்துக்கு 6 விருது!.. சந்தீப் ரெட்டி வங்கா அடுத்த படத்தில் இன்னும் எக்ஸ்ட்ரீமுக்கு போவார்!..திடீரென லைகா விடாமுயற்சி அப்டேட்டை வெளியிட என்ன காரணம்?.. பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா!..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விடாமுயற்சி திரைப்படம். விடாமுயற்சி படத்தின் அதிகப்படியான காட்சிகள் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், இனிமேல் படப்பிடிப்பு அங்கே…
View More திடீரென லைகா விடாமுயற்சி அப்டேட்டை வெளியிட என்ன காரணம்?.. பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா!..புடவை கட்டுவதற்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த வசந்தமாளிகையின் நாயகி வாணி ஸ்ரீ
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துத் திரைப்படங்களில் சரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா என ஹீரோயின்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது. இவர்களின் வரிசையில் துணை நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து ஹீரோயினாக…
View More புடவை கட்டுவதற்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த வசந்தமாளிகையின் நாயகி வாணி ஸ்ரீகல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதை
பிறந்தது தைப்பூச நன்னாளில்.. மறைந்தது கந்த சஷ்டி நாளில்.. இப்படி ஒரு பாக்கியம் யாருக்காவது கிடைத்திருக்குமா? அவ்வாறு கிடைத்து முருகப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கியவர்தான் பித்துக்குளி முருகதாஸ். அதென்ன பித்துக்குளி…
View More கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதைஇந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்
இசைக்கு எவ்வளவ சக்தி உள்ளது என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மாடு பால் கறப்பது, பழங்கள் பழுப்பது, செடிகள் வளர்வது என ஓரறிவு கொண்ட ஜீவன்களுக்குக் கூட ஆற்றுப்படுத்தும் காந்த சக்தியாக இசை உள்ளது.…
View More இந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்இப்படி ஒரு பாச மலர்களா? நடிகர் திலகத்தின் வாரிசு பிரபுவுக்காக சம்பளமே வாங்காமல் பாடிய லதா மங்கேஷ்கர்!
அண்ணன் – தங்கை பாசத்திற்கே எடுத்துக் காட்டாய் விளங்கி நிஜத்திலும் ஒவ்வொரு அண்ணன், தங்கையையும் கண்ணீர் விட்டு அழ வைத்த படம்தான் பாசமலர். இதில் சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நிஜ அண்ணன்-தங்கை போல் வாழ்ந்திருப்பார்கள்.…
View More இப்படி ஒரு பாச மலர்களா? நடிகர் திலகத்தின் வாரிசு பிரபுவுக்காக சம்பளமே வாங்காமல் பாடிய லதா மங்கேஷ்கர்!அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..
காமெடியா, குணச்சித்திர வேடமா இவருதான் சரியான ஆள் என்று நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் சுருளிராஜன். நாகேஷூக்கு அடுத்து நகைச்சுவை நடிகர் இடம் வெற்றிடமாக இருந்ததை நிரப்பியவர். சில ஆண்டுகளே தமிழ் சினிமாவில் நீடித்தாலும் மாந்தோப்புக்…
View More அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..லியோவை மொக்க படம் என விமர்சித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி?.. கொந்தளித்த தளபதி ரசிகர்கள்!
விமல் நடிப்பில், எழில் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த திரைப்படம் தான் ‘தேசிங்கு ராஜா’. விமலுடன் பிந்து மாதவி, சூரி, ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகள்…
View More லியோவை மொக்க படம் என விமர்சித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி?.. கொந்தளித்த தளபதி ரசிகர்கள்!அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?
கவிஞர் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும் அப்படி ஓர் உறவு. தமிழ்த்தாய் பெற்ற எண்ணற்ற கவிஞர்களில் கண்ணதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தமிழ் துள்ளி விளையாடும். சோகங்களில் கண்ணீர் வடிக்கும், தாலாட்டாய் எழுதும் போது…
View More அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?