மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசா, ஆசியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் இதுதான். ஆனால், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் எது என்று உங்களுக்குத் தெரியுமா? துபாயில்…
View More 1.30 கோடி சதுர அடி.. 1200 ஷாப்கள்.. Underwater Zoo.. உலகின் மிகப்பெரிய மால்..!Category: உலகம்
உலகிலேயே அழகான கையெழுத்தை கொண்ட இளம்பெண்.. உலக அளவில் கிடைத்த பாராட்டு..!
டிஜிட்டல் சாதனங்களின் அதிகரிப்பு காரணமாக கையெழுத்து கலை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவிட்டது. ஏனெனில் பாரம்பரியமான பேனா மற்றும் காகிதத்தை டைப்பிங் மாற்றியிருக்கிறது. கையெழுத்து என்பது ஒரு நபரின் ஆளுமையை பிரதிபலிக்கும் கலை. நல்ல…
View More உலகிலேயே அழகான கையெழுத்தை கொண்ட இளம்பெண்.. உலக அளவில் கிடைத்த பாராட்டு..!கூகுள் நிறுவனத்தில் பெண்கள் டாமினேஷன்.. ஆண்களுக்கு மதிப்பு மரியாதை இல்லையா? நீதிமன்றத்தில் வழக்கு..!
கூகுள் நிறுவனத்தில் பெண்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும், ஆண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய…
View More கூகுள் நிறுவனத்தில் பெண்கள் டாமினேஷன்.. ஆண்களுக்கு மதிப்பு மரியாதை இல்லையா? நீதிமன்றத்தில் வழக்கு..!ஒரே ஒரு தாக்குதல் தான்.. நீல கலரில் மாறிய கண்கள்.. கை, கால்களிலும் நிறமாற்றம்..! இளம்பெண் அதிர்ச்சி..!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு சமீபத்தில் மின்னல் தாக்குதல் ஏற்பட்டது. இதன் விளைவாக திடீரென அவரது உடலில் உள்ள கை, கால்களின் நிறம் மாறிவிட்டதாகவும், கண்களின் நிறமும் மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது…
View More ஒரே ஒரு தாக்குதல் தான்.. நீல கலரில் மாறிய கண்கள்.. கை, கால்களிலும் நிறமாற்றம்..! இளம்பெண் அதிர்ச்சி..!நெருங்குகிறது ஏப்ரல் 5.. இனி டிக்டாக் செயலியை மறந்துவிடுங்கள்.. மீண்டும் வருகிறது தடை..!
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 5ஆம் தேதி வரை கெடு விதித்திருந்த நிலையில், இதுவரை விற்பனைக்கான எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை. இதனால்,…
View More நெருங்குகிறது ஏப்ரல் 5.. இனி டிக்டாக் செயலியை மறந்துவிடுங்கள்.. மீண்டும் வருகிறது தடை..!டிரம்ப் தாக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஈரானில் 60000 பேர் கொல்லப்படும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!
ஐநா சபை அளிக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த சூழலில், ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் ஏற்பட்டால், ஈரானுக்கு மிகப்பெரிய…
View More டிரம்ப் தாக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஈரானில் 60000 பேர் கொல்லப்படும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!$1000000000000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? DeepSeekஆல் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்..!
இந்த ஆண்டு ஆரம்பத்தில், சீனாவின் புதிய தலைமுறை ஏ.ஐ. மாடலான DeepSeek-ஐ வெளியிட்டது. இது Google, Microsoft, OpenAI, Nvidia போன்ற அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக,…
View More $1000000000000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? DeepSeekஆல் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்..!தாய்லாந்தில் நிலநடுக்கம்.. பூங்காவில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ..!
தாய்லாந்து நாட்டில் நேற்று வரலாறு காணாத அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை பெற்று…
View More தாய்லாந்தில் நிலநடுக்கம்.. பூங்காவில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ..!தாய்ப்பாலின் சுவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆசையா? ஏற்பாடு செய்கிறது அமெரிக்க நிறுவனம்..!
உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் கிட்டத்தட்ட தாய்ப்பாலை ருசித்து இருப்பார்கள் என்றாலும் குழந்தை பருவமாக இருக்கும் காலத்தில் தாய்ப்பால் குடித்ததால் அதன் சுவை எப்படி இருக்கும் என்பது யாருக்குமே ஞாபகம் இருக்காது. இந்த…
View More தாய்ப்பாலின் சுவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆசையா? ஏற்பாடு செய்கிறது அமெரிக்க நிறுவனம்..!1000 டன் தங்கப்புதையல்.. அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடு ஆகிறது சீனா..
சீனாவில் 1000 டன் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு, அனைத்து தங்கத்தையும் வெளியே எடுத்தால், சீனா அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடாக…
View More 1000 டன் தங்கப்புதையல்.. அமெரிக்காவை விட பல மடங்கு பணக்கார நாடு ஆகிறது சீனா..35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த தம்பதி நாடு கடத்தல்.. கண்ணீருடன் விடை கொடுத்த 3 மகள்கள்..!
அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக வாழ்ந்த கொலம்பியா நாட்டு தம்பதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற குற்றச்சாட்டு காரணமாக நாடுகடத்தப்பட்டனர். ஆனால், அதே நேரத்தில், அவர்களுடைய மூன்று மகள்களுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதால், அவர்கள் அமெரிக்காவில்…
View More 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த தம்பதி நாடு கடத்தல்.. கண்ணீருடன் விடை கொடுத்த 3 மகள்கள்..!பெண்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில் சிறுநீர் கலந்த ஊழியர்.. பாலியல் நோயால் ஆத்திரம்..!
டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி, பெண் ஊழியர்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில் அவர்களுக்கே தெரியாமல் சிறுநீரை கலந்து வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
View More பெண்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில் சிறுநீர் கலந்த ஊழியர்.. பாலியல் நோயால் ஆத்திரம்..!