isha
how did New ration card holders apply for 'kalaignar magalir urimai thogai' immediately

ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்தி

சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்து கொண்டிருக்கிறது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.…

View More ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்தி

வருசத்துக்கு 10 லட்சம் வருமானம் வந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?

சென்னை: ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும். சரியான திட்டமிடல் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் நாம் வருமான வரியை சேமிக்க முடியும். மாத…

View More வருசத்துக்கு 10 லட்சம் வருமானம் வந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?
Common Transfer Consultation for teachers in Tamil Nadu through EMIS and date announced

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அற்புதமான செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், முதுநிலை தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்…

View More அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அற்புதமான செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
The biggest good news released by the government for house builders in Tamil Nadu

தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, கட்டிட அனுமதி (பில்டிங் அப்ரூவல்) இனி தேவையில்லை என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் கட்டிட…

View More தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Do the police catch you when you go by car or bike, even if all the documents are correct?

இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?

சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? என்ன காரணம் என்பதை அறியலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரிய நகரங்களில்…

View More இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?
It is reported that the officials will come door to door and check the gas cylinder

உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்

சென்னை: தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசு அறிவுறுத்துள்ளதால், கேஸ் சிலிண்டர்கள் குறித்து தமிழக அரசு அதிரடி…

View More உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்

2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்

சென்னை: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தபால்துறை…

View More 2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்

சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி

சென்னை: சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம் செய்த கல்லுரி மாணவி இரவில் காதலனை வீட்டிற்கே அழைத்து கல்யாணம் செய்துள்ளார். அதன்பின்னர காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் போலீசிடமே மிக தைரியமாக பேசி…

View More சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி
Chief Minister MK Stalin has taken steps to issue patta within a minute

தமிழகத்தில் ஒரு நிமிடத்தில் பட்டா.. பத்திரப்பதிவு செய்தாலே தேடி வரப்போகும் அதிசயம்

தமிழகத்தில் பட்டா வாங்க வேண்டும் என்றால் விஏஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என அலைய வேண்டிய நிலை வரும். அத்துடன் வருவாய்த்துறையில் உள்ள விஏஓ, நிலஅளவையர் தாசில்தார் அலுவலங்களில் கையூட்டும் கொடுக்க வேண்டிய நிலை…

View More தமிழகத்தில் ஒரு நிமிடத்தில் பட்டா.. பத்திரப்பதிவு செய்தாலே தேடி வரப்போகும் அதிசயம்
Kanchipuram landlord demolished the staircase for not paying rent for 6 months

காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை பாக்கி.. வீட்டு உரிமையாளர் செய்த பெரிய சம்பவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் வாடகை வீட்டின் மாடிப்படிகளை இடித்து தள்ளி, மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் அந்த வாடகை வீட்டில் வசித்தவர்கள் பல…

View More காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை பாக்கி.. வீட்டு உரிமையாளர் செய்த பெரிய சம்பவம்
How to do automatic patta change in Tamil Nadu?

விஏஓ முதல் தாசில்தார் வரை லஞ்சம் வேண்டாம்.. தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்வது எப்படி?

சென்னை: விஏஓ முதல் தாசில்தார் வரை யாருக்குமே லஞ்சம் தராமல் பட்டாவை உங்கள் பெயரில் தானியங்கி முறையில் மாற்ற முடியும். தமிழக பத்திரப்பதிவு துறை கடந்த ஜூன் மாதம் 15-ம்தேதி முதல், இந்த திட்டத்தை…

View More விஏஓ முதல் தாசில்தார் வரை லஞ்சம் வேண்டாம்.. தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்வது எப்படி?
3 lakh interest free loan to poor women in the name of Udyogini scheme

ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 1.5 லட்சத்தை கட்ட தேவையில்லை.. மத்திய அரசு உதவி

சென்னை: கிராமப்புற மற்றும் தொழில் தொடங்கும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உத்யோஜினி என்ற பெயரில் ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்குகிறது. அந்த திட்டம்…

View More ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 1.5 லட்சத்தை கட்ட தேவையில்லை.. மத்திய அரசு உதவி