கடந்த சில நாட்களாவே தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,632 ரூபாய்க்கு நேற்று…
View More விண்ணை முட்டும் தங்கம் விலை: அதிர்ச்சியின் நகை பிரியர்கள்!!Category: தமிழகம்
சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் செய்தி : நீலகிரி மற்றும் ஆழியார் பகுதியில் கேபிள் கார் திட்டம்
நீலகிரி மற்றும் ஆழியார் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விரைவில் கேபிள் கார் திட்டம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு…
View More சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் செய்தி : நீலகிரி மற்றும் ஆழியார் பகுதியில் கேபிள் கார் திட்டம்விநாயகர் சதுர்த்தி! 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதால் தலைநகரில் இருக்கும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.…
View More விநாயகர் சதுர்த்தி! 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!17- மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோயம்புத்தூர்,திருப்பூர், தேனி,…
View More 17- மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!மலைபோல் சரிந்த தங்கம் விலை!! கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே சமயம் தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலையானது மளமளவேன இன்று குறைந்துள்ளது.…
View More மலைபோல் சரிந்த தங்கம் விலை!! கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!மறந்துடாதீங்க!! குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து இருப்பதால்…
View More மறந்துடாதீங்க!! குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!!விநாயகர் சதுர்த்தி!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர்…
View More விநாயகர் சதுர்த்தி!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!பீதியை கிளப்பும் பிளாஸ்டிக் மழை: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!
நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் மாசடைவது அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் அமெரிக்கா கெமிஸ்ட்ரி சொசைட்டி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்…
View More பீதியை கிளப்பும் பிளாஸ்டிக் மழை: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!சிவன் கோயிலின் சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
கும்பகோணத்தில் அடுத்துள்ள தண்டந்தோட்டம் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலிலிருந்து 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சம்பந்தர் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தண்டந்தோட்டம் …
View More சிவன் கோயிலின் சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்புசிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்வு-15 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிப்பு!!
நம் இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் 75வது…
View More சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்வு-15 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிப்பு!!#BREAKING அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்… சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!
கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின்…
View More #BREAKING அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்… சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!#BREAKING இடைக்கால பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்; தொண்டர்கள் உற்சாகம்!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழுவில் 16…
View More #BREAKING இடைக்கால பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்; தொண்டர்கள் உற்சாகம்!