வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு குறித்த குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
View More நீட் தேர்வு விலக்கு மசோதா.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டம்!Category: தமிழகம்
பத்தாம் வகுப்பு போதும்! 40,000 காலியிடங்கள்.. போஸ்ட் மாஸ்டர் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!
நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் 40,000 போஸ்ட் மாஸ்டர் பணிகள் காலியிடங்கள் இருக்கும் நிலையில் அந்த காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில்…
View More பத்தாம் வகுப்பு போதும்! 40,000 காலியிடங்கள்.. போஸ்ட் மாஸ்டர் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!தமிழகத்தில் மீண்டும் கனமழையா? நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு!
இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து தமிழகத்தில் வறண்ட…
View More தமிழகத்தில் மீண்டும் கனமழையா? நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு!ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு தேதி என்ன? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி முதல்…
View More ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு தேதி என்ன? அதிகாரபூர்வ அறிவிப்பு..!மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… கிராம் ரூ.6000 எப்போது?
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர் ஏற்றதில் இருந்து வருகிறது என்பதும் ஒரு சில நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை உயர்ந்துதான் வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… கிராம் ரூ.6000 எப்போது?ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறதா அறநிலையத்துறை? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
தமிழக அரசின் அறநிலைத்துறை தனியார் இடம் ஒப்படைக்க போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த செய்திகளில் எள்ளளவும் உண்மை இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இன்று பழனி…
View More தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறதா அறநிலையத்துறை? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட…
View More கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தமிழ்மகன் ஈவேரா என்பவர்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை பொறுத்தவரை…
View More அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!அண்ணாமலையின் நடைப்பயண தேதி அறிவிப்பு: திருச்செந்தூரில் இருந்து ஆரம்பம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருகிறார் என்பதையும் அவரது ஒவ்வொரு பேட்டியும் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.…
View More அண்ணாமலையின் நடைப்பயண தேதி அறிவிப்பு: திருச்செந்தூரில் இருந்து ஆரம்பம்!ஒரு லிட்டர் பால் ரூ.72ஆக உயர்வு.. தமிழக மக்கள் அதிர்ச்சி!
பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான பால் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தற்போது தனியார் பால் விலை ஒரு லிட்டர் 72 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி தமிழக மக்களுக்கு…
View More ஒரு லிட்டர் பால் ரூ.72ஆக உயர்வு.. தமிழக மக்கள் அதிர்ச்சி!